வீட்டுக்கு முன்னால் இந்தச் செடியை வைத்து விடாதீர்கள்! வீட்டில் சண்டை வரும்!

வீட்டுக்கு முன்னால் இந்தச் செடியை வைத்து விடாதீர்கள்! வீட்டில் சண்டை வரும்! வீட்டிற்கு முன் அனைவரும் ஒருசில செடிகளை வைத்திருப்பார்கள். வீட்டிற்கு முன்னால் எந்த செடிகளை வைக்கலாம் வைக்கக்கூடாது என்பது பற்றி ஒரு நியதி உள்ளது. வீட்டு முன் துளசி செடிகளை மற்றும் மருதாணி செடிகளை வைத்தால் நல்ல பண வரவு கிடைக்கும். வீட்டின் இரு புறங்களிலும் மருதாணி மற்றும் துளசிச் செடிகளை வைக்கலாம். 1. ஒரு சிலர் வீட்டின் முன்பு அரளிச் செடிகளை வைப்பார்கள்.அது வண்ணமயமாக … Read more

உடலில் இருக்கும் கொழுப்பை குறைக்கனுமா? ஜலதோசம் மூக்கடைப்பு குணமாகனுமா? அப்போ இதை சாப்பிடுங்க..!!

சிறுதானிய வகைகளில் மிகப் பரிச்சயமான ஒன்றுதான் கொள்ளு. இது உடலில் இருக்கும் எலும்பு மற்றும் நரம்புகளுக்கு அதிக பலத்தை தரக்கூடியது. அதனால்தான் இதை குதிரைகளுக்கு உணவாக கொடுப்பார்கள். குதிரைகள் பல மைல் தூரம் தொடர்ந்து ஓடுவதற்கு அதிக சக்தி வேண்டும். அந்த சக்தியை கொள்ளு சாப்பிடுவதன் மூலம் குதிரைகளுக்கு கிடைக்கிறது. “இளைத்தவன் எள்ளு விதைப்பான்; கொழுத்தவன் கொள்ளு விதைப்பான்” என்பது பழமொழி. இந்தப் பழமொழிக்கு ஏற்ப கொள்ளு உடலில் இருக்கும் கொழுப்பு சத்தை குறைத்து உடலுக்கு அதிக … Read more

அனைத்து நோய்களையும் நீக்கும் கற்பகதரு முருங்கையின் பயன்கள்!

அனைத்து நோய்களையும் நீக்கும் கற்பகதரு முருங்கையின் பயன்கள்! 1.உடல் சூடு குறைய முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் படிப்படியாக குறையும் , மலச்சிக்கல் நீங்கும். 2. உடம்பு வலி போக முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு, மிளகு ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால், கை, கால் வலி பறந்து போய் விடும். 3.ரத்தம் ஊற முருங்கை இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் ரத்தம் அதிகரிக்கும். … Read more

உடலில் பித்தத்தினால் ஏற்படும் ஆபத்தான விளைவுகள்:? பித்தத்தை சரி செய்யும் எளிய வழிமுறைகள்!

உடலில் பித்தத்தினால் ஏற்படும் ஆபத்தான விளைவுகள்:? பித்தத்தை சரி செய்யும் எளிய வழிமுறைகள் உடலில் பித்தநீர் அதிகரிப்பதால் நம் உடலிருக்கு பலவித மோசமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.பித்தம் அதிகரிப்பதால் நம் உடலில் ஏற்படும் பிரச்சனைகள்?பித்தம் அதிகரிப்பதற்கான காரணங்கள்? பித்தத்தை எழுமையாக குறைக்கும் எளிய வழிமுறைகளை பற்றி இதில் காண்போம். பித்தம் அதிகரிப்பதால் நம் உடலில் ஏற்படும் பிரச்சனைகள்? * கை கால் மற்றும் உதடுகளின் சருமங்கள் வெடிப்பு *அடிக்கடி தலை சுற்றுதல் *வாந்தி,மயக்கம்,மலச்சிக்கல் * இளநரை,உடல் சூடு,வாய் கசப்பாக … Read more

தவா பன்னீர்

தவா பன்னீர் தேவையான பொருட்கள்: பன்னீரை ஊற வைக்க: பன்னீர் – 400 கிராம் தயிர் – 3 டேபிள் ஸ்பூன். காஷ்மீரி மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன். கரம் மசாலா தூள் – 2 டேபிள் ஸ்பூன். உப்பு – 1 டேபிள் ஸ்பூன். மசாலா தயாரிக்க எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன். பெரிய வெங்காயம் – 1 நறுக்கியது தக்காளி – 3 நறுக்கியது பச்சை மிளகாய் – 3 … Read more

சிக்கன் சமோசா

சிக்கன் சமோசா தேவையான பொருட்கள் 1. மைதா – 1 1/2 கப் 2. உப்பு 3.ஓமம் – 1/2 தேக்கரண்டி 4.நெய் – 3 தேக்கரண்டி சிக்கன் நிரப்புவதற்கு 1.எண்ணெய் – 3 தேக்கரண்டி 2.வெங்காயம் – 2 நறுக்கியது 3. பச்சை மிளகாய் – 1 . 4.இஞ்சி பூண்டு விழுது – 1/2 தேக்கரண்டி 5.துண்டு துண்தாக வெட்டப்பட்ட சிக்கன் – 200 கிராம் 6. மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி … Read more

2 பொருள் போதும்! இனி தலை சீவும் போது ஒரு முடி கூட கொட்டாது! 15 நாளில் கொட்டிய இடத்தில் முடி வளரும்!

2 பொருள் போதும்! இனி தலை சீவும் போது ஒரு முடி கூட கொட்டாது! 15 நாளில் கொட்டிய இடத்தில் முடி வளரும்! இன்றைய தலைமுறையினர் அனைவரையும் பாதிக்கக் கூடிய விஷயம் உண்டு என்றால் அது தலைமுடி பிரச்சனை. தலை முடி கொட்டினால் உடம்பில் ஏதாவது பிரச்சனை கண்டிப்பாக இருக்கும். ஹார்மோன் குறைபாடுகள், வயிற்று சம்பந்தமான நோய்கள் மற்றும் பல்வேறு நோய்களுக்கு தலைமுடி கொட்டுவது ஒரு அறிகுறி.அதுமட்டுமில்லாமல் பருவநிலை மாற்றங்களால் அல்லது வேறு ஷாம்பூ பயன்படுத்தினால் முடி … Read more

இனிப்பு சுவையூட்டும் வேம்பு கசாயம்தயாரிப்பது எப்படி:? தாய்மார்களே இது உங்களுக்கான டிப்ஸ்!

தற்போது மழை சீசன் என்பதால் டெங்கு காய்ச்சல் வருவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளது.இந்த டெங்கு காய்ச்சலை வராமல் தடுக்க அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நிலவேம்பு கசாயம்,பப்பாளி சாரு கசாயம்,போன்றவற்றை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக கொடுக்கப்பட்டு வருகின்றது. சில வீடுகளிலே பப்பாளி இலைச்சாறு கசாயம்,வேம்பு கசாயம்,தயாரித்து தனது குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் தாய்மார்கள் குடுப்பர்.ஆனால் இது மிகவும் கசப்பாக இருப்பதால் குழந்தைகளாகட்டும் பெரியவர்களாகட்டும் குடிக்க அடம்பிடிப்பர்.அவர்களுக்கு சற்று சுவையூட்டும் வகையில் வேப்பம் பூ கசாயம் எவ்வாறு தயாரிப்பது … Read more

பருவநிலையால் மாறுவதால் உங்கள் கூந்தல் அடிக்கடி வறண்டு, பொலிவிழந்து காணப்படுகிறதா? உங்களுக்கான எளிய டிப்ஸ்..

பருவநிலை மாற்றத்தால் பொதுவாக கூந்தலின் தன்மை பாதிப்படையும். போதுமான ஊட்டச்சத்து இல்லாததாலும், ஈரப்பதம் இல்லாமையும் தான் வலுவிழந்த, சிக்கலான கூந்தலுக்கு முக்கிய காரணமாகும். இது போன்ற தொடர் கூந்தல் பிரச்சனை காரணமாக மற்றும் முறையாக பராமரிக்க முடியாததால் பெரும்பாலான பெண்கள் முடியை வெட்டிக் கொள்கின்றனர். இது போன்ற கூந்தல் பிரச்சனைகளிலிருந்து தப்பிக்க வீட்டில் இருக்கும் எளிமையான பொருட்களை வைத்தே கூந்தலை அழகாகவும், மிருதுவாகவும் மாற்ற முடியும். இவற்றை முறையாக செய்து வந்தாலே அனைத்து வகையான கூந்தல் பிரச்சனைகளுக்கும் … Read more

எவ்வளவு சாப்பிட்டாலும் குண்டாக கூடாதா:? இரண்டே வழிமுறைகள்? டயட் மாத்திரை மருந்து எதுவும் தேவையில்லை!

உடல் பருமனால் ஆண் பெண் இருபாலருமே பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.உடல் பருமன் ஆவதற்கு இரண்டே காரணங்கள்தான். ஒன்று அதிக கொழுப்பு நிறைந்த அல்லது ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை அதிகம் நாம் எடுத்துக்கொள்வது மற்றும்,நாம் சாப்பிடுவதற்கு ஏற்ற வேலையை செய்யாமலிருப்பது. இரண்டாவது காரணம் நம் உடல் எடை கூடிக்கொண்டே போகின்றது என்று நினைத்து சாப்பிடாமல் இருப்பது.இந்த இரண்டுமே தவறான விஷயம்.எவ்வளவு சாப்பிட்டாலும் குண்டாகாமல் இருக்க உங்களுக்கான எளிய இரண்டே டிப்ஸ் டிப்ஸ் 1 அதிகமாக உணவைச் … Read more