சர்க்கரை நோயாளிகளே எச்சரிக்கை!! இந்த ஜூசை குடித்தால் இரத்த சர்க்கரையின் அளவு அதிகமாகும்!!

சர்க்கரை நோயாளிகளே எச்சரிக்கை!! இந்த ஜூசை குடித்தால் இரத்த சர்க்கரையின் அளவு அதிகமாகும்!! கேரட் நமக்கு பிடித்தமான காய்கறிகளில் ஒன்று. ஆரஞ்சு நிறத்தில் கண்ணை கவரும் வகையில் பார்த்தவுடன் சாப்பிட தோன்றும். கேரட்டை சாம்பார், பொரியல், அல்வா, ஜூஸ், என பலவிதங்களில் நாம் உணவில் சேர்த்துக் கொள்கிறோம். கேரட்டை பச்சையாகவும் சாப்பிடலாம். கண்ணுக்கு நல்லது. ஏராளமான நன்மைகளை அள்ளித் தரக்கூடிய கேரட்டினால் சில தீமைகளும் உள்ளன. அவை என்னவென்று பார்ப்போம். கேரட்டை ஜூஸ் செய்து சாப்பிடுவதால் கண்புரை … Read more

எச்சரிக்கை! இவர்கள் மறந்தும் கூட கத்திரிக்காயை சாப்பிடக்கூடாது!!

எச்சரிக்கை! இவர்கள் மறந்தும் கூட கத்திரிக்காயை சாப்பிடக்கூடாது!! அனைவரின் வீட்டிலும் வாரத்திற்கு ஒரு முறையாவது சமையலில் இடம் பிடித்து விடும் ஒரு காய்தான் கத்தரிக்காய். எளிமையான முறையில் சமைக்க கூடியது என்பதால் ஏராளமான இல்லத்தரசிகளின் விருப்ப பட்டியலில் ஒன்றாக இருக்கிறது. கத்திரிக்காயை சாம்பார்,புளி குழம்பு, பொரியல்,கிரேவி, தொக்கு, என பலவிதங்களில் சமைக்கலாம். கத்திரிக்காயில் ஏராளமான சத்துக்கள் இருந்தாலும் சில தீமைகளும் உள்ளன. கத்திரிக்காயை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது? யாரெல்லாம் சாப்பிடலாம்? அதில் உள்ள நன்மைகள் மற்றும் அதில் உள்ள … Read more

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் பிரியாணி இலை பயன்படுத்தும் முறைகள்

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் பிரியாணி இலை பயன்படுத்தும் முறைகள்!  பெரும்பாலானவருக்கு மிகவும் பிடித்த உணவான பிரியாணியில் சுவையை கூட்டி கொடுப்பது பிரிஞ்சி இலை. இது ஏராளமான வீடுகளில் பயன்படுத்தப்படும் ஒரு மசாலா பொருள். பட்டைஇலை, மலபார் இலை, லவங்கபத்திரி, என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. உணவிற்கு சுவையையும் மணத்தையும் மட்டும் தான் இந்த இலை கொடுக்கும் என்று நாம் நினைத்திருக்கிறோம். நீரிழிவு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு இந்த இலை மருந்தாக பயன்படும் என்பது நம்மில் பலருக்கு … Read more

உங்களுக்கு இந்த அறிகுறிகள் காணப்படுகிறதா? அப்படியெனில் உங்களுக்கு இந்த நோய் வரப் போகிறது!

உங்களுக்கு இந்த அறிகுறிகள் காணப்படுகிறதா? அப்படியெனில் உங்களுக்கு இந்த நோய் வரப் போகிறது! இன்றைய காலகட்டத்தில் நாம் உண்ணும் உணவு முறை மற்றும் பழக்கத்தினால் ஏராளமான நோய்கள் நம்மிடையே உண்டாகின்றன. நோய்கள் உண்டாக்கும் பொழுது நமக்கு சில அறிகுறிகளை ஏற்படுத்தும். இந்த அறிகுறிகளை கவனத்தில் கொண்டு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் நோய்க்கான பாதிப்புகளை பாதி அளவு குறைக்கலாம். நமது உடலில் எப்படி ஏராளமான உறுப்புகள் உள்ளனவோ! அதே போல் நமக்கு வரும் நோய்களும் ஏராளமான வகைகள் … Read more

உங்களுக்கு கொலஸ்ட்ரால் உள்ளதா? அப்போ மாரடைப்பு பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்! இதோ கொலஸ்ட்ராலை குறைப்பதற்கான எளிய பானம்!

உங்களுக்கு கொலஸ்ட்ரால் உள்ளதா? அப்போ மாரடைப்பு பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்! இதோ கொலஸ்ட்ராலை குறைப்பதற்கான எளிய பானம்! கொலஸ்ட்ரால் என்பது நம் உடலின் செல்களில் காணப்படும் மெழுகு போன்ற பொருள். இது நமது கல்லீரலால் தயாரிக்கப்படுகிறது. மற்றும் இறைச்சி மற்றும் பால் பொருட்கள் போன்ற பல உணவுப் பொருட்களிலும் காணப்படுகிறது அதிக கொலஸ்ட்ரால் என்பது ஒரு தீவிர பிரச்சினையாகும். கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் பொழுது தமனிகளில் அடைப்பு ஏற்பட்டு பக்கவாதம் மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.  கொலஸ்ட்ரால் … Read more

செலவே இல்லாமல் வீட்டை சுத்தம் செய்ய வேண்டுமா? இந்த மூன்று பொருட்களே போதும்!

செலவே இல்லாமல் வீட்டை சுத்தம் செய்ய வேண்டுமா? இந்த மூன்று பொருட்களே போதும்! தரையினை துடைக்க எவ்வித செலவு இல்லாமல் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எளிமையான முறையில் தூய்மையாக வைத்துக்கொள்ள என்ன செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் காணலாம். தற்போதுள்ள காலகட்டத்தில் தரைகளை துடைக்க பல விதமான கெமிக்கல்ஸ் மற்றும் விலை அதிகம் உள்ள பொருட்களை வாங்கி உபயோகப்படுத்துகிறோம். ஆனால் அவை ஆரோக்கியமாக இருப்பதில்லை. எனவே நம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து ஆரோக்கியமான … Read more

சர்க்கரை நோய்க்கு முற்றுப்புள்ளி! இந்த ஒரு இலை போதும்!

சர்க்கரை நோய்க்கு முற்றுப்புள்ளி! இந்த ஒரு இலை போதும்! சர்க்கரை நோய் குணமாக மாத்திரைகள் வேண்டாம் ஒரு வெற்றிலை இலை இருந்தால் மட்டும் போதும்.சர்க்கரை நோய் குணமாக மற்றும் சர்க்கரை நோய் வராமல் தடுக்கவும் உதவுகிறது. இதனை பற்றி இந்த பதில் மூலமாக காணலாம். பெரும்பாலான திருமண வீடுகள் மற்றும் விருந்து நடைபெறும் இடங்கள் மற்றும் சுப முகூர்த்தங்கள் நடைபெறும் இடங்களில் வெற்றிலை இலை கலிப்பாக்கு சுண்ணாம்பு ஆகியவை இடம் பெற்றிருக்கும். இதில் உள்ள மருத்துவ குணங்களை … Read more

தலைபாரம் மற்றும் மூக்கடைப்பு இருக்கின்றதா? உடனே இதனை செய்யுங்கள் போதும்!

தலைபாரம் மற்றும் மூக்கடைப்பு இருக்கின்றதா? உடனே இதனை செய்யுங்கள் போதும்! தலைபாரம், மூக்கடைப்பு, தலைவலி, இருமல் போன்ற பிரச்சனைகளை எவ்வாறு சரி செய்யலாம் என்று இந்த பதிவு மூலம் காணலாம் குளிர்காலங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படக்கூடிய பிரச்சனைகள் தலைபாரம், மூக்கடைப்பு, தலைவலி, இருமல், சளி, காய்ச்சல் போன்றவை ஏற்படுகிறது இதனை வீட்டில் உபயோகப்படுத்தும் பொருள்களை வைத்து எவ்வாறு சரி செய்து கொள்ள முடியும் என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம்.துளசி இதில் உள்ள மருத்துவ … Read more

பூ இலை காய் வேர் என அனைத்துமே பயன்படும் இந்த செடியை கண்டால் விட்டு விடாதீர்கள்!

பூ இலை காய் வேர் என அனைத்துமே பயன்படும் இந்த செடியை கண்டால் விட்டு விடாதீர்கள்! நாம் தினமும் நிறைய செடி வகைகளை நம் கண்களால் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவைகளை நாம் பார்ப்பதுடன் சரி. ஆனால் அவைகளின் மருத்துவ பயன்களை நாம் அறிந்திருக்க மாட்டோம். ஒவ்வொரு செடி வகையும் ஒவ்வொரு மருத்துவ குணங்களை நமக்கு அள்ளித் தருகின்றன.நாம் அந்தச் செடியின் பயன்களை அறியாமல் ஏதோ களைச்செடி என்று பிடுங்கி எறிந்து விடுகின்றோம். அத்தகைய செடிகளில் பூ முதல் … Read more

உங்கள் உடலில் இரும்பு சத்து குறைவா? 7 நாட்களில் அதிகரிக்கும் எளிய வழிமுறை!

உங்கள் உடலில் இரும்பு சத்து குறைவா? 7 நாட்களில் அதிகரிக்கும் எளிய வழிமுறை! நான் நன்றாக தான் சாப்பிடுகிறேன். தினமும் உணவில் கீரை எடுத்துக் கொள்கிறேன். இரும்பு சத்து மாத்திரைகளை சாப்பிடுகிறேன். அப்படி இருந்தும் எனக்கு ரத்தத்தில் இரும்புச்சத்து அளவு குறைவாக உள்ளது. ரத்தசோகை உள்ளது. என்ன செய்வது? என கேட்பவர்களுக்கான பதிவு இது! இந்த எளிய குறிப்பை நீங்கள் ஏழு நாட்களுக்கு பயன்படுத்தி வந்த பிறகு உங்கள் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்திருப்பதை பரிசோதனை மூலமே … Read more