குழந்தைகளை எவ்வாறு வளர்க்க வேண்டும்?!! பெற்றோர்களுக்கு முக்கிய தகவல்!!
குழந்தையின் வளர்ப்பில் பெற்றோர்க்கு தான் முதலில் பங்கு இருக்கிறது. பெற்றோர்கள்தான் குழந்தைகளை எவ்வாறு நடத்த வேண்டும், அவர்களுக்கு எந்த விஷயங்களை எடுத்து உரைக்க வேண்டும் என்று அனைத்தையும் கற்றுக் கொடுப்பார்கள். மேலும், அவர்கள் தவறான வழியில் நடந்தாலும், பெற்றோர்கள் அதனை சரிசெய்ய வேண்டும். உங்களது குழந்தைகளின் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய உளவியல் ரீதியான சிக்கல்களை நீங்களே தீர்த்து வைக்க முடியும். அது எவ்வாறு என்று தெரிந்து கொள்ளுங்கள். பெற்றோரின் சில செயல்கள் குழந்தையின் மனநிலை பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். … Read more