முன்னாள் அமைச்சரின் மனைவி படுகொலை! உண்ட வீட்டிற்கு உபத்திரம் செய்த வேலையாளி!
முன்னாள் அமைச்சரின் மனைவி படுகொலை! உண்ட வீட்டிற்கு உபத்திரம் செய்த வேலையாளி! கொரோனா தொற்றானது ஆரம்பித்த காலத்தில் மக்கள் வீட்டினுள்ளே இருந்ததால் அதிகளவு விபத்துக்கள்,கொலை மற்றும் கொள்ளைகளை தவிர்க்க முடிந்தது.இருப்பினும் தற்போது தென்மேற்கு டெல்லியில் நடந்துள்ள இந்த சம்பவம் அனைவரின் மனதையும் பதைபதைக்க செய்கிறது.இந்த படுகொலையானது சினிமாவில் படம் எடுப்பது போல நன்கு திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளது. முன்னால் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம்,காங்கிரஸ் மற்றும் பாஜகவில் பணிபுரிந்துள்ளார்.அவர் முதலில் காங்கிரஸில் இருக்கும் போது 1991 களில் சேலம்,திருச்சி … Read more