முன்னாள் அமைச்சரின் மனைவி படுகொலை! உண்ட வீட்டிற்கு உபத்திரம் செய்த வேலையாளி!

Former minister's wife murdered The servant who preached to the house that ate!

முன்னாள் அமைச்சரின் மனைவி படுகொலை! உண்ட வீட்டிற்கு உபத்திரம் செய்த வேலையாளி! கொரோனா தொற்றானது ஆரம்பித்த காலத்தில் மக்கள் வீட்டினுள்ளே இருந்ததால் அதிகளவு விபத்துக்கள்,கொலை மற்றும் கொள்ளைகளை தவிர்க்க முடிந்தது.இருப்பினும் தற்போது தென்மேற்கு டெல்லியில் நடந்துள்ள இந்த சம்பவம் அனைவரின் மனதையும் பதைபதைக்க செய்கிறது.இந்த படுகொலையானது சினிமாவில் படம் எடுப்பது போல நன்கு திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளது. முன்னால் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம்,காங்கிரஸ் மற்றும் பாஜகவில் பணிபுரிந்துள்ளார்.அவர் முதலில் காங்கிரஸில் இருக்கும் போது 1991 களில் சேலம்,திருச்சி … Read more

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல தயாராகும் தமிழக வீரர்கள்

olympics-rings

2021 காண ஒலிம்பிக்ஸ் போட்டி ஜப்பான் தலைநகரம் டோக்கியோவில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பங்கு பெறுவதற்கான இந்திய வீரர் வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த 3 வீராங்கனைகளும், 2️ வீரர்களும் இந்தியா சார்பாக டோக்கியோ ஒலிம்பிக் 4×400தொடர் ஓட்டத்தில் பங்கு பெற உள்ளனர். இவ்வாறு ஆண் பெண் இருபாலரும் இணைந்து ஓடும் தொடர் ஓட்டத்திற்கு (mixed relay) தேர்வான ஐவருமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது இதுவே முதல் முறை. வீரர் வீராங்கனைகள் பட்டியல்: … Read more

வௌவால்கள் மூலம் கொரோனா பரவல்! ஆய்வறிக்கையின் திக் திக் நிமிடங்கள்!

Corona spread by bats! Dig Dig minutes of the dissertation!

வௌவால்கள் மூலம் கொரோனா பரவல்! ஆய்வறிக்கையின் திக் திக் நிமிடங்கள்! கொரோனா தொற்றானது சீனா நாட்டில் வுஹான் என்ற இடத்தில் தோன்றியது.இது நாளடைவில் வளர்ந்து பக்கத்து நாடுகளையும் தாக்க ஆரம்பித்துவிட்டது.அந்தவகையில் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர்.இந்த தொற்றானது அனைத்து நாடுகளையும் எவ்வாறு பாதித்தது என்றே தெரியவில்லை.தற்போது வரை அதிகப்படியான உயிரிழப்புகளையும் சந்திக்க நேரிட்டது.அனைத்து நாடுகளுடன் சீனாவிடம் இத்தொற்று எந்த முறையில் தோன்றியது என பல கேள்விகளை கேட்டு வருகின்றனர்.இருப்பினும் இது தெரியாத புதர் போன்று, தக்க பதில் ஏதும் … Read more

கமலுக்கும் விஜய்சேதுபதிக்கும் செட்டே ஆகறது இல்ல!! விக்ரம் படத்தில் இருந்து விலகிய விஜய்சேதுபதி!!

Kamal and Vijay Sethupathi are not set !! Vijay Sethupathi withdraws from Vikram movie

கமலுக்கும் விஜய்சேதுபதிக்கும் செட்டே ஆகறது இல்ல!! விக்ரம் படத்தில் இருந்து விலகிய விஜய்சேதுபதி!! தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர் போற படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர்  லோகேஷ் கனகராஜ். இவரின் இயக்கத்தில் தற்போது உலகநாயகன் கமல், விக்ரம் என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் முதலில் ராகவா லாரன்ஸ் மாஸ்டர்  தான் நடிகர் கமலுக்கு வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது. பின்னர்  ராகவா லாரன்ஸ் மாஸ்டர்  சில காரணங்களால் இந்த படத்தில் இருந்து … Read more

நர்சிங் மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்! அரசு மாதம் தோறும் தரும் ரூ.7000!

Jackpot for nursing students! Rs 7000 per month given by the government!

நர்சிங் மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்! அரசு மாதம் தோறும் தரும் ரூ.7000! கொரோனா தொற்று தீவீரம் அடையும் இரு மாதங்களுக்கு முன்பு தான் தேர்தல் நடக்க ஆரம்பித்தது.அப்போதுதான் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை உருவாக ஆரம்பித்தது.இந்த கொரோனாவின் இரண்டாவது அலைக்கு,தமிழ்நாடு அதிகளவு பாதித்ததற்கு  இந்த தேர்தலும் ஓர் காரணம் என்ரும் கூறலாம்.தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒட்டு கேட்க செல்லும் மக்கள் பெருமானோர் முகக்கவசம் அணியாமலும் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காமலும் இருந்தனர்.அதனால் கொரோனாவின் இரண்டாவது அலை அதிகளவு தீவீரம் … Read more

மனம் உடைந்த இளைஞர் அணி தலைவர் உதயநிதி!! சென்னை மகளிர் அமைப்பாளருக்கு நடந்த சோகம்!!

Udayanithi, the leader of the heartbroken youth team !! Tragedy for Chennai women's organizer !!

மனம் உடைந்த இளைஞர் அணித் தலைவர் உதயநிதி!! சென்னை மகளிர் அமைப்பாளருக்கு நடந்த சோகம்!! முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் மகனான உதயநிதி ஸ்டாலின் தற்போது சேப்பாக்கம் எம்எல்ஏ வாக  பொறுப்பேற்றுள்ளார். அவர் எம்எல்ஏ வாக பொறுப்பேற்றதிலிருந்தே அவர் தனது கடமைகளை நன்றாகவே செய்து மக்கள் மனதிலும் ஆழமாக பதிந்துள்ளார். வருங்கால இளைஞர்களுக்கும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற முன்மாதிரியாக இருந்து வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின். இவரின் பனி பொறுப்பை கண்டு இவருக்கு அமைச்சர் … Read more

புதிய கண்டுபிடிப்பு! இனி வாய் வழி கொரோனா தடுப்பூசி அமல்!

New invention! No more oral corona vaccine!

புதிய கண்டுபிடிப்பு! இனி வாய் வழி கொரோனா தடுப்பூசி அமல்! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.முதலாம் ஆண்டு கொரோனா தொற்று அலையின் போது மக்கள் பெருமளவு பாதிப்பிற்குள்ளாகும் முன்னே அரசாங்கம் விரைந்து செயல்பட்டது.அவ்வாறு செயல்பட்டதால் மக்கள் பெருமளவு உயிர் சேதம் ஏதும் நடைபெறவில்லை.அதனையடுத்து சில கட்டுப்பாடுகளை மக்கள் பின் பற்றுமாறு அறிவுறுத்தி மக்கள் வெளியே செல்ல அனுமதித்தனர்.மக்கள் ஆரம்ப கட்டக் காலத்தில் பின்பற்றிய விதிமுறைகளை நாளடைவில் ஏதும் பின்பற்றாமல் இருந்ததால் கொரோனாவின் … Read more

கொரோனா காரணமாக இவர்கள் இலட்ச தீவு வர தடை!

Millions banned from coming to the island due to corona!

கொரோனா காரணமாக இவர்கள் இலட்ச தீவு வர தடை! நாட்டின் மிகச் சிறிய யூனியன் பிரதேசமான லட்சத் தீவின் நிர்வாகியாக பிரபுல் பட்டேல் என்பவரை மத்திய அரசு சமீபகாலத்தில் நியமித்தது. அதன் பிறகு இவர் மேற்கொண்ட சில நிர்வாக ரீதியான நடவடிக்கைகள், மற்றும் பல லட்சத்தீவு மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், இவரை திரும்பப் பெறக் கோரி பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் கேரளாவிலும் லட்சத்தீவு மக்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள் நடந்தேறிய வண்ணம் … Read more

கொரோணாவிற்கு வாய்வழி மருந்து!! புதிய ஆராய்ச்சியில் ஈடுபடும் ஐ.சி.எம்.ஆர்

Oral Corona Vaccine Research By ICMR

கொரோணாவிற்கு வாய்வழி மருந்து!! புதிய ஆராய்ச்சியில் ஈடுபடும் ஐ.சி.எம்.ஆர் கொரோனா இரண்டாவது அலையானது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.இதனையடுத்து கொரோனா மூன்றாம் அலையும் வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.அதேநேரத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள அரசின் வழிகாட்டுதலின் படி மக்கள் அனைவரும் தடுப்பூசியை போட்டு கொள்ள ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் தான் கொரோனாவிற்கு வாய்வழி மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஐ சி .எம் .ஆர். ஈடுபட்டுள்ளது. ஐ .சி. எம் .ஆர் எனப்படும் இந்தியன் மெடிக்கல் கவுன்சில் … Read more