1 முதல் 8 ஆம் வகுப்புக்கு! ஜூலை 1 முதல் பள்ளிகள் திறப்பு- அரசு அறிவிப்பு!

1 முதல் 8 ஆம் வகுப்புக்கு! ஜூலை 1 முதல் பள்ளிகள் திறப்பு- அரசு அறிவிப்பு உத்திரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா பரவலின் காரணமாக மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் நாளை ஜூலை 1 திறக்கப்பட உள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் சேர்க்கைக்கு பள்ளிகளை திறக்கலாம் என என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு அனைத்தும் ஆன்லைன் வகுப்புகளாக எடுக்கப்பட்டுள்ளன. … Read more

இந்தியாவில் கூகுள் செய்த அதிரடி நடவடிக்கை !

Google's action in India!

இந்தியாவில் கூகுள் செய்த அதிரடி நடவடிக்கை ! நாட்டில் நடைபெறும் குற்றங்களில் பல்வேறு குற்றங்கள் இணையத்தில் தேடுவதின் மூலம் தெரிந்து கொள்ளப்படுகிறது என்ற குற்றசாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மத்திய அரசு அனைத்து சமூக வலைதளங்களுக்கும் தகவல் தொழில் நுட்ப கொள்கைகளுக்கு உட்பட்டு வெளிப்படை தன்மையோடு செயல்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது. மத்திய அரசு கடந்த பிப்ரவரி 25-ந் தேதி புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை வெளியிட்டது. தற்போது இந்த விதிகளுக்கு உடன்படுவதாக மே 25-ந் தேதிக்குள் … Read more

கொரோனா இழப்பீடு! வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

Corona Compensation! Supreme Court orders creation of guidelines!

கொரோனா இழப்பீடு! வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு! கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பினால் மக்கள் தங்கள் உறவினர்களை பிரிந்து, வாழ்வாதாரங்களை இழந்து வாழ்ந்து வருகின்றனர். மேலும் பல குழந்தைகளின் தாய் மற்றும் தந்தை இருவருமே கோரோனாவினால் உயிரிழந்த குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, தமிழக அரசு பெற்றோரை இழந்த குழந்தைகளின் நல்வாழ்விற்காக உதவி தொகை தருவதாக அறிவித்தது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்குவது தொடர்பாக வழக்கறிஞர்கள் கவுரவ் குமார் பன்சல் … Read more

அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு! கொரோனாவால் உயிரிழந்த உடலை வீட்டிற்கு எடுத்து செல்ல அனுமதி!

Sudden announcement issued by the government! Permission to take home the dead body by Corona!

அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு! கொரோனாவால் உயிரிழந்த உடலை வீட்டிற்கு எடுத்து செல்ல அனுமதி! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.முதலாம் ஆண்டு தொடக்கத்தில் கொரோனா தீவீரம் ஆகுவதற்கு முன்னதாகவே மத்திய அரசானது முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகளுடன் இருந்ததால் அதிக அளவு உயிர் சேதம் ஏதும் நடைபெறவில்லை.அதனையடுத்து நாளடைவில் மக்கள் கொரோனா தொற்று இருப்பதை மறந்து கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காமல் வாழ்ந்து வந்தனர்.அக்காரணத்தினால் மீண்டும் கொரோனா தொற்றானது ருத்ரதாண்டவம் எடுத்து ஆட ஆரம்பித்துவிட்டது. பல ஆயிரம் … Read more

ட்விட்டர் நிறுவனம் மேல் பாய்ந்த போக்சோ!

ட்விட்டர் நிறுவனம் மீது நான்காவது முறையாக இந்திய அரசின் சட்ட பாதுகாப்பை ட்விட்டர் இழந்துள்ள நிலையில் ட்விட்டர் நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளை ட்விட்டர் ஏற்க மறுத்து வருகிறது. இந்நிலையில் மத்திய அரசுக்கும் ட்விட்டர் நிறுவனத்திற்கும் இடையே ஆன பிரச்சனை நாளுக்கு நாள் முற்றி வருகிறது என்றே சொல்லலாம். இந்த நிலையில் இந்தியாவின் சட்ட பாதுகாப்பை ஒவ்வொரு நாளும் இழந்துவரும் ட்விட்டர் நிறுவனம் மீதும் அது பதிவேற்றப்படும் சட்டவிரோதமான … Read more

ரூ.6000 வாங்க இன்றே கடைசி நாள்! மக்களே விரைந்து விண்ணப்பியுங்கள்!   

oday is the last day to buy Rs.6000! People hurry up and apply!

ரூ.6000 வாங்க இன்றே கடைசி நாள்! மக்களே விரைந்து விண்ணப்பியுங்கள்! பிரதமர் நரேந்திரமோடி பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தியுள்ளார்.இதில் பலக்கோடி மக்கள் பலனடைந்தும் வருகின்றனர்.தற்போது கொரோனா தொற்று காரணமாக பல ஆயிரம் தொழில்கள் முடங்கிக்கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.அந்த தொழில்கள் மீண்டும் எந்தவித தடுமாற்றமும் இன்றி தொடங்குவதற்கு ரூ.1.1 லட்சம் கோடி கடன் உதவியா வழங்க மத்திய அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.அதுமட்டுமின்றி விவசாயிகளுக்கும் கூடுதாலாக 15 ஆயிரம் கோடியை மானியமாக வழங்குவதாக மத்திய நிதி அமைச்சர் அனுராக் தாகூர் நேற்று அறிவிப்பை … Read more

இன்றே கடைசி நாள்! இதை செய்ய மறந்துடாதீங்க! அப்புறம் மத்திய அரசு தரும் ரூ. 4000 கிடைக்காது!

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் எட்டாவது தவணைப் பணம் 4000 பெற விண்ணப்பிக்காதவர்கள் இன்று ஜூன் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மத்திய அரசு சொல்லியுள்ளது. பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி எனப்படும், பிரதமரின் விவசாயிகளுக்காக விவசாய நிதி உதவி தரும் திட்டத்தின் கீழ் மிகவும் நலிவடைந்த விவசாயிகளுக்காக ஆண்டுதோறும் மூன்று மூன்று தவணைகளாக 6 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் விவசாயிகளின் … Read more

வாட்ஸ் அப்பில் புதிய அப்டேட்! பயனர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

வாட்ஸ்அப் செயலியானது தங்களது பயனர்களுக்கு ஏற்றவாறு புதிய பல அம்சங்களை ஒவ்வொரு நாளும் அறிவித்து வருகிறது. இந்நிலையில் வாட்ஸ்அப் புதிய பதிப்பில் வணிக கணக்குகளை பயன்படுத்துவோரின் பயனர்களுக்கு ஆன்லைனில் அவர்கள் எந்த நிலையில் உள்ளனர், ஆன்லைனில் உள்ளனரா? கடைசியில் எப்பொழுது அந்த செயலிக்கு வந்தனர்? என்பது குறித்து எந்தவித தகவலும் காட்டுவது இல்லை என்று தெரிவித்துள்ளனர். மக்கள் மத்தியில் ஒரு அமைய வரவேற்பைப் பெற்றது என்றால் அது வாட்ஸ் அப் செயலி தான் இந்த செயலி தனது … Read more

கார் மோதியதன் காரணமாக தூக்கி வீசப்பட்ட ஆட்டோ! பயணி ஒருவர் பலியான பரிதாபம்!

Auto thrown due to car collision! What a pity the passenger was killed!

கார் மோதியதன் காரணமாக தூக்கி வீசப்பட்ட ஆட்டோ! பயணி ஒருவர் பலியான பரிதாபம்! தற்போதுள்ள கால கட்டத்தில் பொறுமை யாருக்குமே இல்லாமல் பொய் விட்டது. தினமும் சாலையில் நடக்கும் விபத்துக்களில் எவ்வளவோ விபத்துக்கள் கவனக்குறைவாலும், அவர்களின் அவசரத்தினாலும், நடைபெற்று விடுகின்றன. விபத்து என்னவோ கண் இமைக்கும் நேரத்தில் நடந்து விடுகிறது. ஆனால், அதில் போகும் உயிர்கள் கணக்கில்லாமல் போகிறது. நேற்று முன் தினம் சைபராபாத்தில் அப்படி ஒரு சம்பவம் பார்போரின் நெஞ்சை பதை பதைக்க வைத்துள்ளது. அதிவேகமாக … Read more

செல்போனினால் பரிதாபமாக இறந்த சிறுவன்! மேலும் 3 சிறுவர்கள் படுகாயம்?

மகாராஷ்டிரா மாநிலத்தில் செல்போன் டவர் கிடைக்க வேண்டும் என்பதற்காக மரத்தில் ஏறிய 15 வயது சிறுவனை மின்னல் தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்போன் இப்பொழுது மிகவும் அவசியமான ஒன்றாக மாறிவருகிறது இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் மற்ற வகுப்புகளுக்கு செல்போன் மிகவும் ஆதாரமாக விளங்குகிறது. ஆனால் அப்படிப்பட்ட அந்த செல்போன் பலரின் உயிரை பறித்துள்ளது. அதே போலத்தான் இந்த ஒரு சிறுவனின் உயிரையும் பலி வாங்கி மூன்று சிறுவர்களையும் படுகாயம் … Read more