மாஸ்க் போடுங்க! துப்பாக்கியால் சுட்ட கொடூரம்! உத்திரபிரதேசத்தில் பரபரப்பு!

வங்கிக்கு வந்த ஒருவரை மாஸ்க் அணியவில்லை என துப்பாக்கியால் சுட்ட சம்பவம் உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப் பிரதேசம் மாநிலம் பரோலி மாவட்டத்தில் பேங்க் ஆப் பரோடா என்ற வங்கி கிளை உள்ளது. அந்த வங்கியின் வாடிக்கையாளர் ஒருவர் ரயில்வே ஊழியர் ராஜேஷ்குமார். அவர் முக கவசம் அணியாமல் வந்துள்ளார். அப்பொழுது வங்கி நுழைவு வாயிலில் நின்றிருந்த காவலாளி கேஷவ் மித்ரா முக கவசம் அணியாமல் உள்ளே செல்லக்கூடாது என்று எச்சரித்துள்ளார். இதனால் இருவருக்கிடையே மிகவும் … Read more

கனவில் கற்பழித்ததாக சாமியார் மீது இளம்பெண் புகார்! நடந்தது என்ன?

14 year old girl gets married and gets pregnant The girl's mother arrested!

கனவில் கற்பழித்ததாக சாமியார் மீது இளம்பெண் புகார்! நடந்தது என்ன? பீகார் மாநிலலத்திலுள்ள அவுரங்காபாத் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தன்னை சாமியார் ஒருவர் கனவில் வந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக சில தினங்களுக்கு முன்பு இவர் மகனுக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இதனையடுத்து அவரை குணப்படுத்த அருகிலுள்ள காளி கோயில் பூசாரியான பிரசாந்த் சதுர்வேதி என்பவரை சந்தித்துள்ளார். அவருடைய மகனை குணப்படுத்த அவர் … Read more

நாங்கள் கோவிலில் திருமணம் செய்தோம்! இப்போது வாழ பிடிக்கவில்லை!

We got married at the temple! Don't like to live now!

நாங்கள் கோவிலில் திருமணம் செய்தோம்! இப்போது வாழ பிடிக்கவில்லை! முன்பெல்லாம் எத்தனை கல்யாணம் வேண்டுமானாலும் செய்வோம் அது ஆண்களின் உரிமை என காலரை தூக்கி விட்ட காலம் போய், ஆண்கள் எது செய்தாலும் தவறு இல்லை என்று சொல்லும் சூழலில் இருந்து தற்போது பெண்கள் அந்த சூழ் நிலைக்கு வந்துள்ளனர். பெண்களுக்கு எதிராக குற்றங்கள் ஒரு புறம் அதிகரித்தாலும், சில பெண்கள் நாங்களும் ஆண்களுக்கு குறைந்தவர்கள் இல்லை என்றும், அவர்களைப் போல் அவர்களுக்கு நிகராக பல சம்பவங்களை … Read more

உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியும் தாமதபடுத்தும் மத்திய அரசு! நிறைவேற்ற வேண்டுமென ராமதாஸ் வலியுறுத்தல்

Dr Ramadoss PMK-News4 Tamil Latest Online Tamil News Today

உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியும் தாமதபடுத்தும் மத்திய அரசு! நிறைவேற்ற வேண்டுமென ராமதாஸ் வலியுறுத்தல் மருத்துவக்கல்வியில் அகில இந்திய தொகுப்பில் ஓ.பி.சி ஒதுக்கீட்டை தாமதிக்கக் கூடாது!என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. மருத்துவக் கல்விக்கான அகில இந்தியத் தொகுப்பில் தமிழ்நாட்டில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கத் தயாராக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. ஆனால், அதற்காக மத்திய அரசு முன்வைத்திருக்கும் நிபந்தனை, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட … Read more

தகுதி தேர்வு மதிப்பெண் பட்டியலில் மலையாள ஹீரோயின்! அதிர்ந்த தேர்வர்கள்!

Malayalam heroine in the qualifying exam score list! Shocked selectors!

தகுதி தேர்வு மதிப்பெண் பட்டியலில் மலையாள ஹீரோயின்! அதிர்ந்த தேர்வர்கள்! அனைத்து துறையினருக்கும் தேர்வு வைப்பதன் காரணம் எவ்வளவு பேர் முயற்சித்தாலும், அதற்கு தகுதி யாருக்கு இருக்கிறதோ அவர்கள் மட்டுமே அதாவது திறமை உள்ளோருக்கு மட்டும் கிடைக்க வேண்டும் என்பதற்காகதான். ஆனால் வரவர பரிட்சையில் ஆள்மாறாட்டம் செய்வது சகஜமாகி விட்டது. சில அரசு ஊழியர்கள் தன் சொந்த தேவைக்களுக்காக சிலரிடம் பணம் வாங்கிக் கொண்டு பொறுப்பில்லாமல் நடந்து கொள்கின்றனர். நீட் தேர்வில் கூட அவ்வளவு சோதனைகளை மீறி … Read more

சிம்லாவில் செல்ல மகளுடன் கொஞ்சி விளையாடும் எம்.எஸ். தோனி! புகைப்படம் உள்ளே!

விடுமுறை நாட்களில் தனது குடும்பத்தினருடன் இமாச்சல பிரதேசத்தில் உள்ள சிம்லாவில் எம்எஸ் தோனி கழித்து வருகிறார்.அதற்கான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கொரோனா தற்போது குறைந்து வருவதால் இமாச்சல பிரதேச மாநிலத்தில் தளர்வு கொடுக்கப்பட்டு இருந்த நிலையில் அங்கு குடும்பத்துடன் சென்று தனது நேரத்தை செலவழித்து வருகிறார்.

திருப்பதி கோயில் நிர்வாகிகளுக்கு வந்த சோதனை! இனி அவர்கள் இல்லை!

ஆந்திர மாநிலம் திருப்பதி மலையில் உள்ள ஸ்ரீ வெங்கடாஜலபதி கோயிலுக்கு அறங்காவலர் குழு ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. அதன் காலம் முடிவுற்றதால் அந்த அறங்காவலர் குழுவையே மாநில அரசு கலைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடாசலபதி திரு கோவிலை தேவஸ்தான நிர்வாகிகள் தான் நிர்வகித்து வந்தனர். இந்நிலையில் அறங்காவலர் குழு ஒன்று அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு சேவை ஆற்றும் விஷயங்களை செய்து வந்தது. அதற்கு ஓய் வி சுப்பாரெட்டி தலைவராக இருந்தார். … Read more

15 ஆண்டுகளுக்குப் பின் ரயில் பயணம் மேற்கொள்ளும் குடியரசுத் தலைவர்!

குடியரசுத் தலைவராக பதவி ஏற்ற பின் முதல் முறையாக சொந்தக் கிராமத்திற்கு நாளை கான்பூர் செல்கிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். டெல்லி சப்தர்ஜங் ரயில் நிலையத்திலிருந்து சிறப்பு ரயில் மூலம் நாளை கான்பூர் செல்கிறார். குடியரசுத் தலைவராக இருக்கும் ஒருவர் 15 ஆண்டுக்கு பின் ரயிலில் பயணம் செய்வது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் எத்தனையோ குடியரசு தலைவர்கள் ரயிலில் பயணம் செய்துள்ளனர். ஆனால் 15 ஆண்டு இடைவெளிக்கு தற்போது குடியரசுத் தலைவர் ரயில் பயணம் மேற்கொண்டுள்ளார். … Read more

வயிற்றில் எட்டி உதைத்து, முகத்தில் கால் வைத்து அழுத்தி கொடுமையின் உச்சகட்டம்! கேரளாவில் பரபரப்பு!

கேரளாவில் இளம்பெண் ஒருவர் யாருக்கும் தெரியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரதட்சனை கொடுமையால் விஸ்மயா என்ற பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விஸ்மயம் என்ற பெண் 24 வயதுடைய அவர் திங்கட்கிழமை அன்று காலையில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்திலுள்ள கொல்லம் என்ற பகுதியில் சாஸ்தம்கோட்ட என்ற பகுதியில் 24 வயதுடைய பெண்ணின் இறந்த உடல் அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்டது. … Read more

திருமணம் முடிந்த பிறகு மனைவியை பற்றி அறிந்து அதிர்ச்சி அடைந்த கணவன்! 

Husband shocked to learn about wife after marriage!

திருமணம் முடிந்த பிறகு மனைவியை பற்றி அறிந்து அதிர்ச்சி அடைந்த கணவன்! ஒரு ஆண், ஒரு பெண்ணை திருமணம் செய்தால் தான் வாழ்க்கை சிறக்கும். ஆனால் இதில் எது மாறி இருந்தாலும் வாழ்க்கை இன்பமாக இருக்காது. இது நாம் அனைவரும் நன்கு அறிந்த விஷயம் தான் என்றாலும், ஒரு மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர் ஒருவர் பெண் என்று கூறி ஒரு ஆணை திருமணம் செய்துள்ளார். உத்திர பிரதேசத்தில், கான்பூர் மாவட்டத்தில், சாஸ்திரி நகரைச் சேர்ந்த ஒருவர், அதே … Read more