கருப்பு பூஞ்சை பாதிப்பு யாருக்கு எதனால் ஏற்படுகிறது? பாதுகாத்துக் கொள்வது எப்படி?

Black Fungus

கருப்பு பூஞ்சை பாதிப்பு யாருக்கு, எதனால் ஏற்படுகிறது, அதிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி?: பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB) ஏற்பாடு செய்த இணைய கருத்தரங்கில் நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர். கொவிட்-19 பாதிப்புகளோடு ஒப்பிடும்போது மிகக் குறைவான அளவில் மட்டுமே கருப்பு பூஞ்சை எனப்படும் மியுகோர்மைகோஸிஸ் தொற்று பரவல் உள்ளதாக இரைப்பை மற்றும் குடலியல் நிபுணர் டாக்டர் ராஜீவ் ஜெயதேவன் கூறினார். ‘கொவிட்-19 தொடர்புடைய மியுகோர்மைகோஸிஸ் மற்றும் வாய் சுகாதாரம்’ எனும் தலைப்பில் பத்திரிகை தகவல் அலுவலகம் இன்று ஏற்பாடு செய்த … Read more

குழந்தைகளை தாக்கிய புதுவகை கொரோனா வைரஸ்! பூனேவில் கண்டுபிடிப்பு!

பூனாவில் உள்ள சாசோன் பொது மருத்துவமனையில் குரோனா வைரஸ் மற்றும் இணைக்கப்பட்ட அழற்சி நோய் ஒன்று குழந்தைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களில் ஏழு முதல் எட்டு குழந்தைகள் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இது ஒரு அறிவிக்க தக்க நோயாக மாற்றப்படலாம் என்பதற்கான அறிகுறியாக மத்திய சுகாதார அமைச்சகம் மாநிலங்களில் குழந்தைகளில் மல்டி சிஸ்டம் அழற்சி நோய் , குரோனா வைரஸ் உடன் இணைக்கப்பட்ட நோயை கவனிக்கும் படி மேலும் அதற்கான தக்க நடவடிக்கைகளை … Read more

பல்வேறு ஆசிரியர் பணிக்கு 170 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு!

சுவாமி ஆத்மானந்த் ஆங்கிலப் பள்ளியில் ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. தகுதி மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் 5. 6. 2021 அன்று க்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 170 ஆசிரியர் மற்றும் மற்ற உதவி பணிகளுக்கு காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. இந்த வேலைக்கான கூடுதல் தகவல்களை அறிய கீழே குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் உங்களுக்காக. பள்ளியின் பெயர்: Swami Atmanand English Medium School. பணியிடம்: சத்தீஸ்கர். காலி பணியிடம்: 170 எண்ணிக்கை – ஒரு பதவிக்கான காலியிடங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை … Read more

இந்த மாநிலங்களில் ஜூன் 5 வரை கனமழைக்கு வாய்ப்பு!

சமீபத்திய வானிலை கணிப்பின்படி கேரளா மகே மற்றும் லட்சத்தீவில் ஜூன் 5 வரை அதிக மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் மாதத்திலிருந்து பருவமழை தொடங்குவதால் கேரளாவில் சாதகமான சூழ்நிலைகள் உருவாகி உள்ளது. மேலும் தென்மேற்கு பருவக்காற்று பலப்படுத்த படுவதாலும், மாநிலம் முழுவதும் மழை அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு பருவக்காற்று வலுவடைந்த உள்ளதாகவும், அதற்கான சூழல் கேரளாவில் பரவலான விரிவாக்கம் காரணமாக ஜூன் 3 அன்று இருந்து தென்மேற்கு … Read more

தமிழக அரசு வெளியிட்ட புதிய அரசாணை

ஆறு ஜாதிப் பிரிவினருக்கு தேவேந்திர குல வேளாளர் என்ற பெயரில் ஜாதி சான்றிதழ் வழங்குவதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. பள்ளர் , தேவேந்திர குலத்தார், காலாடி, பண்ணாடி குடும்பை பெயர் கொண்ட ஆறு ஜாதிப் பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் சாதி சான்றிதழ் பெற ஆட்சியாளர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. அதோடு துறை தலைவர்கள் அதிகாரம் பெற அதிகாரிகள் நடைமுறை பின்பற்ற தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தேவேந்திர குல வேளாளர் என்ற பெயரில் … Read more

கலைஞரின் 98 ஆவது பிறந்த நாள்! உதயநிதியின் உணர்ச்சி மிகுந்த பதிவு!

மறைந்த முன்னாள் திமுக தலைவரும் முன்னாள் அமைச்சருமான கருணாநிதியின் 98வது பிறந்தநாளை கொண்டாட படுகிறது என்று திராவிட முன்னேற்ற கழகத்தின் சட்டசபை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பெரியாரின் பகுத்தறிவு தமிழ்நாடு தந்த அண்ணாவின் மாநில சுயாட்சி இவற்றை பாதுகாத்து இந்திய ஒன்றிய மாநிலத்திற்கு வழிகாட்டும் அரசனாக நம்முடைய முத்தமிழ் அறிஞரின் 98வது பிறந்த நாளில் அவர் வழியில் தலைவர் ஸ்டாலின் அவர்கள் கரத்தை வலுப்படுத்துவோம் என்று பதிவிட்டிருக்கிறார்   https://twitter.com/Udhaystalin/status/1400304125829550082?s=20 அவர் தன்னுடைய வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு … Read more

பயனர்களை வாட்ஸ் அப்! கட்டாயப்படுத்துகிறது ! டெல்லி அரசு !

வாட்ஸ்அப் செயலியானது தனது பயனர்களுக்கு அவ்வப்போது நோட்டிபிகேஷன்களை தந்து பிரைவசி பாலிசியை ஏற்கும்படி கட்டாயப்படுத்துகிறது என்று டெல்லி அரசு நீதிமன்றத்தில் கூறியுள்ளது. சந்தேகத்திற்கு இடமின்றி தற்போதுள்ள பயனர்களுக்கு வாட்ஸ்அப் அதனுடைய டிஜிட்டலில் வலிமையை காமித்து வருகிறது. அத்துடன் அத்தகைய அறிவிப்பை சரியான நேரத்தில் நோடிஃபிகேஷன் மூலம் அவர்களுக்கு அனுப்பி பிரைவசி பாலிசியை ஏற்கும்படி கட்டாயப்படுத்த விரும்புகிறது என்று அரசாங்கம் கூறியுள்ளது. வியாழக்கிழமை அன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் வாட்ஸ்அப் தனது புதுப்பிக்கப்பட்ட தனியுரிமை கொள்கை அதாவது பிரைவசி பாலிசியை … Read more

போராளியின் வழியில் தொடரும் வெற்றி பயணம்!

முன்னாள் அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார் கருணாநிதியின் 98வது பிறந்தநாளை முன்னிட்டு மெரினா கடற்கரையில் இருக்கின்ற அவருடைய நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர் துரைமுருகன், டி ஆர் பாலு, கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் போன்ற திமுக முக்கிய நிர்வாகிகளும் மரியாதை செலுத்தி இருக்கிறார்கள். கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு 38 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை கடற்கரையில் தொடங்கிவைத்தார் முதலமைச்சர். 38 மாவட்டங்களிலும் வனத் துறை … Read more

உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுச்சேரி மாநிலத்தில் உயரமான சட்டசபை உறுப்பினர்களின் நியமனம் செல்லும் என்று நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது புதுச்சேரி மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 30 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து மே மாதம் 7ஆம் தேதி முன்னாள் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் ஒரு சில வரிகளிலேயே நோய் கட்டுப்பாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த சமயத்தில் புதுச்சேரி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பாக வெங்கடேசன், வீசி இராமலிங்கம், … Read more

தயவு செய்து இந்த உணவுப் பொருளை குழந்தைகளுக்கு கொடுக்காதீர்கள்!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் மேகி நூடுல்ஸ் உடலுக்கு கேடு என அதை தயாரிக்கும் நெஸ்லே நிறுவனமே ஏற்றுக் கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. பல்வேறு நாடுகளில் உலகங்களில் தனது தயாரிப்பு மையங்களை அமைத்து நெஸ்லே நிறுவனம் உணவுப் பொருட்களை தயாரித்து வருகிறது. அடிக்கடி தரம் பற்றிய சர்ச்சையில் சிக்கிக் கொண்டாலும், அந்நிறுவனம் இரண்டே நிமிடங்களில் தயார் ஆகி உலகம் முழுவதும் பரப்பி சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் அதை விரும்பி உண்ண ஆரம்பித்து விட்டார்கள். … Read more