அதிரடி உத்தரவை பிறப்பிக்க போகும் தமிழக அரசு! கடுமையாகும் ஊரடங்கு விதிமுறைகள்!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தற்போது இருக்கும் ஊரடங்கு உத்தரவை இன்னும் தீவிரப்படுத்துவது முதல் அமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது என்று தகவல் கிடைத்திருக்கிறது.தமிழ்நாட்டில் இந்த நோய் தொற்றினை தடுப்பதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று மாலை நடந்தது. இந்த கூட்டத்தில் திமுக அதிமுக காங்கிரஸ் உள்ளிட்ட 13 முக்கிய கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றார்கள். இப்போது இருக்கும் ஊரடங்கு … Read more

இன்றைய ராசி பலன்கள்

Today's zodiac benefits

இன்றைய ராசி பலன்கள்   மேஷ ராசி: நீங்கள் நீண்ட தூரம் வாக்கிங் செல்வதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.எந்த செயல் செய்தலும் பெரியவர்களிடம் ஆசி பெற்று ஆரம்பியுங்கள்.டென்ஷன் குறைக்கவும். ரிஷப ராசி: உங்களுக்கு இது மகிழ்ச்சியான நாள் ஆகும்.பெற்றோரின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.கடந்த கால சிந்தனைகளில் மனம் லயிக்கும்.இன்று உங்களுக்கு இனிமையான நாளாக அமையும். மிதுன ராசி: உங்களின் சிந்தனை திறன் இயலாமையை எதிர்த்து போராடும்.கடன் செலுத்துவதில் சிக்கல் ஏற்படும்.உங்களது நேரத்தை நண்பர்களுடன் செலவிட முடியும்.உங்கள் புன்னகையுடன் இந்த … Read more

காலமான சீமானின் தந்தை! சோகத்தில் சீமான் ஆதரவாளர்கள்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தகப்பனார் செந்தமிழன் இவர் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கின்ற அரணையூரில் வசித்து வந்த இவர் வயது மூப்பு காரணமாக, சென்ற சில தினங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக சொல்லப்படுகிறது. இவ்வாறான சூழலில் இன்று அவர் உடல்நலக்குறைவு காரணமாக, இயற்கை எய்தினார் என்ற தகவல் கிடைத்திருக்கிறது. அவருடைய மறைவு சீமானுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவிக்கிறார்கள். இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் பிரமுகர்கள் பலரும் தங்களுடைய இரங்கலை … Read more

சென்னையில் காவல்துறை உதவி ஆணையாளர் பலி கொண்ட கொரோனா!

சென்னையில் இருக்கின்ற பல்லாவரம் பகுதியில் காவல் உதவி ஆணையாளராக பணியாற்றி வரும் ஈஸ்வரன் என்பவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், சென்னை கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். உதவி ஆணையாளருக்கு மருத்துவமனையில் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனில்லாமல் அவர் பரிதாபமாக உயிரிழந்து இருக்கிறார். அவருடைய மறைவு காவல் அதிகாரிகள் இடையே மிகப்பெரிய சோகத்தை உண்டாக்கியிருக்கிறது. அத்துடன் சென்னையைப் பொருத்தவரையில் நோய்த்தொற்று பரவல் அதிகளவு … Read more

ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று மாலை தமிழக முதல்வர் முக்கிய ஆலோசனை!

MK Stalin

தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு சார்பாக அனைத்து கட்சி கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற இருக்கிறது. அதில் எல்லா கட்சியை சார்ந்தவர்களிடமும் ஊரடங்கு நீட்டிக்கலாமா என்பது உட்பட பல தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. நோய்த் தொற்றின் இரண்டாவது ஆலை பொது மக்களிடையே மாபெரும் பயத்தை ஏற்படுத்தி வருகின்றது. மனநிலையில் நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு சார்பாக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் … Read more

பாய்லர் வெடி விபத்து தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட சோகம்! தமிழக முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

கடலூர் சிப்காட் பகுதியில் இருக்கின்ற பூச்சிக்கொல்லி மருந்து தயார் செய்யும் தனியார் தொழிற்சாலை ஒன்றில் இன்று காலை பாய்லர் வெடித்து தீ விபத்து உண்டானது இந்த பாய்லர் வெடித்த விபத்தில் 20க்கும் அதிகமானோர் காயமடைந்த இறக்கிறார்கள் காயமடைந்த பத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதுவரையில் சிகிச்சை பலனின்றி 4 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என சொல்லப்படுகிறது. அங்கே இன்று காலையில் நூற்றுக்கும் அதிகமானோர் வேலை செய்வதற்காக புறப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படும் நிலையில், விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவதற்கு … Read more

உதயநிதி ஸ்டாலினுக்கு கொடுத்த பரிசால் சர்ச்சையில் சிக்கிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

Minister of School Education embroiled in controversy over gift given to Udhayanidhi Stalin

உதயநிதி ஸ்டாலினுக்கு கொடுத்த பரிசால் சர்ச்சையில் சிக்கிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முக ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சியமைத்துள்ளது. ஸ்டாலின் தலைமையில் புதியதாக பதவியேற்றுள்ள அமைச்சரவையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பதவியேற்றுள்ளார்.இவர் உதயநிதி ஸ்டாலினின் நண்பர் என்பதை அனைவரும் அறிவர். இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பதவியேற்ற இவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஸ்டாலினின் மருமகனான சபரீசனை சந்தித்துள்ளார்.இந்த சந்திப்பின் போது அன்பில் மகேஷ் உதயநிதி ஸ்டாலினுக்கு … Read more

மக்கள் நீதி மையத்தில் இருந்து விலகிய மிக முக்கிய தலைவர்! அதிர்ச்சியின் உச்சத்தில் தலைமை!

தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் சரத்குமார் அவர்களின் கட்சியான சமத்துவ மக்கள் கட்சியுடன் ஒன்றிணைந்து தேர்தலை சந்தித்த மக்கள் நீதி மையம் மாபெரும் தோல்வியை சந்தித்தது. சரத்குமார் கட்சியின் நிலைமை பல இடங்களில் மிக மோசமாக இருந்தது. மக்கள் நீதி மையம் தன்னுடைய மாபெரும் தோல்விக்குப் பிறகு கமல்ஹாசனின் நிர்வாகக் கொள்கையை எதிர்த்து அந்த கட்சியை சார்ந்தவர்கள் கட்சியிலிருந்து விலகிச் செல்வதாக அறிவித்து வருகின்றனர். அந்த வகையில், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு அந்த … Read more

முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் ஸ்டாலின்!

தமிழகத்தில் நோய்த்தொற்று பரவாமல் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை கடைபிடிக்க ஊரடங்கு செயல்படுத்துவது தொடர்பாக தொழில் மற்றும் வணிக சங்க அமைப்புகள் கடந்த 9ஆம் தேதி முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் சிறு ,குறு தொழில் நிறுவனங்கள் மற்றும் ஆட்டோ, கால்டாக்சி போன்ற வாகனங்களை வைத்திருப்பவர்கள் வங்கிகளுக்கு கொடுக்க வேண்டிய மாதாந்திரத் தவணைத் தொகையினை கட்டுவதற்கும் காலநீட்டிப்பு அளிப்பது தொடர்பாக, ஒன்றிய அரசு மற்றும் மத்திய ரிசர்வ் வங்கிக்கு வலியுறுத்தப்படும் எனவும், முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு … Read more

குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த தயாராகும் இந்தியா! மத்திய அரசு புதிய அனுமதி!

Covaxin

குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த தயாராகும் இந்தியா! மத்திய அரசு புதிய அனுமதி! கொரோனா வைரஸ் மூன்றாம் அலை சில நாடுகளில் தாக்கி வரும் நிலையில், இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் இரண்டாம் அலை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. நாளுக்கு நாள் பல்வேறு மாநிலங்களில் பாதிப்பு இதுவரை காணாத புதிய உச்சத்தை தொட்டு வருவதால் மாநில அரசுகளும், மத்திய அரசும் செய்வதறியாது தவித்து வருகின்றன. அதே நேரத்தில், தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே, 60 வயதிற்கு … Read more