மிகப்பெரிய பரபரப்பு! பிரச்சாரத்திற்கு சென்ற முக்கிய அரசியல்வாதியின் கார் கண்ணாடி உடைப்பு!

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் காரணத்தால், தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் விறுவிறுப்பாக தேர்தல் பணியாற்றி வருகிறார்கள். அதிமுக சார்பாக நேற்றைய தினம் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதற்கு முன்னரே எதிர்கட்சியானதிமுக சார்பாக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு விட்டது.எப்பொழுதுமே திமுக தேர்தல் அறிக்கை விட்ட பிறகு தான் அதிமுக தேர்தல் அறிக்கை விடும். இது ஒரு அரசியல் வியூகமாக பார்க்கப்படுகின்றது. ஏனென்றால் எதிர்க்கட்சி ஆனது என்ன வரையறையுடன் தேர்தல் அறிக்கை விடுகிறது என்பதை நோட்டம் பார்த்து … Read more

சுபமுகூர்த்த நாளான இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் வேட்புமனு தாக்கல் செய்யும் ஸ்டாலின், கமல்…!

EPS

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் கடந்த 12ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளை தவிர பிற நாட்களில் காலை 11 மணி முதல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி வேட்பாளர்களுடன் 2 பேருக்கு மட்டுமே அனுமதி, 100 மீட்டருக்கு முன்னதாகவே வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படும் என எக்கசக்க கட்டுப்பாடுகளை தேர்தல் … Read more

நடுரோட்டில் கமல் மீது தாக்கல்… கார் கண்ணாடி உடைப்பு… காஞ்சிபுரத்தில் பரபரப்பு…!

எங்களுடையது மூன்றாவது அணி அல்ல முதல் அணி என்ற முழக்கத்துடன் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் தேர்தலில் களமிறங்கியுள்ளார். அந்த வகையில் அவருடை கூட்டணியில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சிக்கும், பச்சமுத்துவின் இந்திய ஜனநாயக கட்சிக்கும் தலா 40 சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழக மக்கள் ஜனநாயக கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யத்திற்கு 154 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக 70 தொகுதிகளுக்கும், 2ம் கட்டமாக 40 தொகுதிகளுக்கான … Read more

‘அம்மா அரசுன்னா சும்மா இல்ல’… இலவச வாஷிங் மெஷின், சோலார் அடுப்பு என பெண்களை கவர இத்தனை அறிவிப்புகளா??

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு ஆகியவை கிட்டதட்ட முடிந்த நிலையில், தேர்தலின் கதாநாயகனான தேர்தல் அறிக்கையை அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகின்றன. அதிமுகவை பொறுத்தவரை பிற கட்சிகளை விட தங்களுடைய தேர்தல் அறிக்கை தனித்துவமானதாக இருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. பொன்னையன், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன், செம்மலை, சிவி சண்முகம், ஓஎஸ் … Read more

மீண்டும் பாமகவில் இணைந்தார் வன்னியர் சங்க மாநில செயலாளர் -எதிர்கட்சிகளை கதிகலங்க வைக்கும் பாமக.

மீண்டும் பாமகவில் இணைந்தார் வன்னியர் சங்க மாநில செயலாளர் -எதிர்கட்சிகளை கதிகலங்க வைக்கும் பாமக. அதிமுக கூட்டணியில் 23 தொகுதிகளில் போட்டியிடும் பாமக தனது வேட்பாளர் பட்டியலை சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. அதில் முதல் 10 தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலை மார்ச் 10-ஆம் தேதி வெளியிட்டது. 1. 58. பென்னாகரம் திரு. ஜி.கே.மணி, அவர்கள் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் தலைவர், பாட்டாளி மக்கள் கட்சி 2. 129. ஆத்தூர் (திண்டுக்கல்) திருமதி. ம. திலகபாமா, பி.காம், … Read more

தினகரன் அணிக்கு போன புதிய கூட்டணி! கட்சி கொண்டாட்டத்தில் டிடிவி தினகரன்!

எதிர்வரும் சட்டசபை தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றே தீர வேண்டும் என்று திமுக முழுமூச்சாக இறங்கி வருகின்றது. அந்த விதத்தில் அந்த கட்சியை பல்வேறு வியூகங்களை அமைத்து இருக்கிறது.அதேசமயத்தில் ஆளுங்கட்சியான அதிமுகவும் திமுகவிற்கு சற்றும் சளைக்காமல் பல்வேறு வியூகங்களை அமைத்து போட்டியிடுகிறது. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஒரு புதிய கட்சியுடன் கூட்டணி அமைக்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கட்சி சமீபத்தில் நடைபெற்ற தேர்தல்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. … Read more

தமிழகத்தின் முக்கிய தொகுதியில் காலத்திற்குப்பின் நேருக்கு நேர் சந்திக்கும் அதிமுக-திமுக! வெற்றி யாருக்கு!

திண்டுக்கல் தொகுதியை பொறுத்தவரையில் தமிழகத்தில் ஒரு மிக முக்கிய தொகுதியாக பார்க்கப்படுகிறது திண்டுக்கல்லில் அதிமுகவைப் பொறுத்தவரையில் திண்டுக்கல் சீனிவாசன் தனி செல்வாக்குடன் திகழ்ந்து வருகின்றார். அதேபோல திமுகவைப் பொறுத்தவரையில் அந்த கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பெரியசாமி பெரும் செல்வாக்குடன் இருந்து வருகின்றார். இந்த இரண்டு கட்சிகளுமே இந்த திண்டுக்கல் மாவட்டத்தில் மாறி மாறி வெற்றி பெற்று ஒன்றுக்கொன்று செல்வாக்கு குறைந்தது இல்லை என்பதை நிரூபித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.அப்படி இருக்கையில், திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் சட்டசபைத் தொகுதியில் … Read more

திண்டுக்கல்லில் மோதிக்கொள்ளும் அதிமுகவின் இரு முக்கிய புள்ளிகள்! யாருக்கு சீட்!

திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரையில் ஒரு காலத்தில் அதிமுகவை சேர்ந்த நத்தம் விஸ்வநாதன் முக்கிய புள்ளியாகவும் அதே சமயத்தில் அமைச்சர் பொறுப்பில் இருந்து வந்தார் அதோடு அதிமுகவின் முக்கிய முடிவை எடுக்கும் ஒவ்வொரு குழுவிலும் இடம் பெற்றிருந்தார்.திண்டுக்கல் மாவட்டத்தில் திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் பெரியசாமி தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்று சட்டசபை உறுப்பினராக ஆனார். இதனைத்தொடர்ந்து திண்டுக்கல் தொகுதியில் நத்தம் விஸ்வநாதனுக்கு சீட் கொடுக்கப்பட்டது. ஆனால் வழக்கம்போல ஐ. பெரியசாமி வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து … Read more

தனித்துவிடப்பட்ட தமிழகத்தின் முக்கிய கட்சி! தேர்தல் புறக்கணிப்பா?

தேமுதிக கடந்த 2006ஆம் வருடம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் தனித்து களம் கண்டது ஆனால் அந்த தேர்தலில் அந்த கட்சியின் தலைவர் விஜயகாந்த் விருதாச்சலத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த கட்சி அந்தத் தேர்தலில் பெரிதாக வெற்றி பெறவில்லை என்றாலும் கூட அப்போது அந்த கட்சிக்கு ஒரு குறிப்பிட்ட வாக்கு சதவீதம் இருந்தது அதேபோல கடந்த 2011ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் நல்ல வரவேற்பு காணப்பட்ட நிலையில் அந்தக் கட்சி அதிமுகவுடன் கூட்டணி … Read more

கோயம்புத்தூர் மாவட்டத்தில் முக்கிய தொகுதியை குறிவைக்கும் திமுகவின் கழுகுப்பார்வை!

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகிறார்கள். அந்த விதத்தில் அந்தந்த கட்சிகளில் செல்வாக்கு மிக்க தலைவராக விளங்கி வரும் முக்கிய தலைவர்கள் அவரவர்களுக்கு பிடித்தமான தொகுதிகளிலும் தாங்கள் செல்வாக்காக இருக்கும் தொகுதிகளிலும் களம் காண இருக்கிறார்கள்.அந்த வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவருடைய சொந்த ஊரான எடப்பாடி தொகுதியில் மறுபடியும் போட்டியிட இருக்கிறார். அதேபோல துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தன்னுடைய சொந்த … Read more