இனிப்புகளை அதிமாக சாப்பிடும் கெஜ்ரிவால்..ஜாமீன் பெறுவதற்காக போடும் பலே திட்டம்..!!

Kejriwal who eats a lot of sweets..planned to get bail..!!

இனிப்புகளை அதிமாக சாப்பிடும் கெஜ்ரிவால்..ஜாமீன் பெறுவதற்காக போடும் பலே திட்டம்..!! டெல்லியில் புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த தலைவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்ட நிலையில், டெல்லியின் முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவாலும் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். தற்போது டெல்லி திகார் ஜெயிலில் உள்ள சிறையில் கெஜ்ரிவால் அடைக்கப்பட்டுள்ளார்.  கைது நடவடிக்கையை தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்கவில்லை. எனவே தனது உடலில் சர்க்கரை அளவை தொடர்ந்து கண்காணிக்க … Read more

ஒருமுறை அழுத்தினால் பாஜகவிற்கு மட்டும் இரண்டு வாக்குகள் பதிவு..!! மாதிரி வாக்குப்பதிவில் நடந்த அதிர்ச்சி..!!

One click registers two votes only for BJP..!! The shock in the sample voting..!!

ஒருமுறை அழுத்தினால் பாஜகவிற்கு மட்டும் இரண்டு வாக்குகள் பதிவு..!! மாதிரி வாக்குப்பதிவில் நடந்த அதிர்ச்சி..!! முதல் கட்ட மக்களவை தேர்தல் தமிழகத்தில் நாளை நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில் கேரளாவில் இந்த மாதம் 26ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. எனவே காசர்கோடு சட்டமன்ற தொகுதியில் தேர்தல் ஆணையம் சார்பில் நேற்று விவிபாட் இயந்திரத்துடன் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.  அப்போது இயந்திரத்தில் ஒரு முறை அழுத்தினால் பாஜகவிற்கு இரண்டு வாக்குகள் விழுவது … Read more

ஓட்டுரிமையை சென்னைக்கு மாற்றிய ஆளுநர்..பின்னணி காரணம் என்ன..??

The governor transferred voting rights to Chennai..what is the background reason..??

ஓட்டுரிமையை சென்னைக்கு மாற்றிய ஆளுநர்..பின்னணி காரணம் என்ன..?? தமிழகத்தில் நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளுநர் ரவி அவரின் வாக்கு உரிமையை பீகார் மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு மாற்றியுள்ளார். ஏற்கனவே தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த சூழலில் இவரின் இந்த செயல் பலருக்கும் பலவிதமான கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது.  ஆளுநர் ரவி பல விஷயங்களில் தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போட்டார். குறிப்பாக தமிழ்த்தாய் வாழ்த்திற்கு பதிலாக தேசிய … Read more

வாக்காளர்களை கவரும் பிங்க் நிற வாக்குச்சாவடிகள்..இதன் ஸ்பெஷல் என்ன தெரியுமா..??

Pink polling booths that attract voters..Do you know what is special about it..??

வாக்காளர்களை கவரும் பிங்க் நிற வாக்குச்சாவடிகள்..இதன் ஸ்பெஷல் என்ன தெரியுமா..?? தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கு நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்காளர்கள் அவர்களின் வாக்குகளை பதிவு செய்யலாம். இதற்காக தமிழகம் முழுவதும் 68,321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சென்னயில் மட்டும் சுமார் 3,726 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.  கிட்டத்தட்ட 944 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள இந்த வாக்குச்சாவடிகளில் 16 பிங்க் நிற வாக்குச்சாவடிகள் … Read more

புடவை மட்டும் 17 கோடி ரூபாய்..டாப் 10 பணக்காரர்களே வியந்த இந்தியாவின் ஆடம்பர திருமணம்..!!

17-crore-rupees-for-the-saree-alone-top-10-richest-people-amazed-indias-luxury-wedding

புடவை மட்டும் 17 கோடி ரூபாய்.. டாப் 10 பணக்காரர்களே வியந்த இந்தியாவின் ஆடம்பர திருமணம்..!! ஒரு வருடத்தில் எத்தனையோ திருமணங்கள் நடைபெறுகின்றன. ஆனால் அவற்றில் சில திருமணங்கள் மட்டுமே கவனம் பெறுகின்றன. அதற்கு ஏதாவது ஒரு வித்தியாசமான காரணங்கள் இருக்கும். அந்த வகையில் நாட்டின் டாப் 10 பணக்காரர்களே வியந்த ஆடம்பர திருமணம் குறித்து தான் தற்போது பார்க்க போகிறோம். அதன்படி கார்நாடக மாநில முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் மகள் பிராணி ரெட்டிக்கும் ஹைதராபாத்தை … Read more

குட்டிக்கரணமே போட்டாலும் பாஜக ஜெயிக்காது – ஜெயக்குமார்..!!

BJP One't Win Even IP Gutikaran Is Done - Jayakumar..!!

குட்டிக்கரணமே போட்டாலும் பாஜக ஜெயிக்காது – ஜெயக்குமார்..!! செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் யாரும் கவலைப்பட வேண்டாம். குட்டிக்கரணமே அடித்தாலும் பாஜகவால் வெற்றி பெற முடியாது என்று விமர்சனம் செய்துள்ளார்.  மேலும் இதுகுறித்து பேசிய அவர், “மத்திய சென்னை மற்றும் தென் சென்னை பாஜக வேட்பாளர்கள் ஜெயலலிதா நினைவிடத்திற்கு வருவதாக கேள்விப்பட்டேன். ஜெயலலிதா இறந்து 7 ஆண்டுகளாகி விட்டது. இந்த 7 ஆண்டுகளில் ஒரு நாள் கூட பாஜகவினர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்ததில்லை. … Read more

ஜூஸில் விஷம் கலந்து கொடுத்தார்கள்.. மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ள அறிக்கையால் பரபரப்பு..!!

They mixed poison in the juice.. Mansoor Alikhan's statement made a stir..!!

ஜூஸில் விஷம் கலந்து கொடுத்தார்கள்.. மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ள அறிக்கையால் பரபரப்பு..!! நடிகரும் அரசியல்வாதியுமான மன்சூர் அலிகான் நேற்று வேலூர் தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை அருகில் இருந்த மருத்துவமனை ஒன்றில் அவரின் தொண்டர்கள் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவரின் உடல்நலத்தில் முன்னேற்றம் தெரியவில்லை.  இதனால் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மேல்சிகிச்சைக்காக சென்னை கேகே நகரில் உள்ள மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஐசியூவில் … Read more

கோடை வெயிலை சமாளிக்க போக்குவரத்து காவலர்களுக்கு ஏசி ஹெல்மெட்..அரசின் அசத்தலான ஐடியா..!!

AC helmets for traffic guards to beat the summer heat..Amazing idea of ​​Govt..!!

கோடை வெயிலை சமாளிக்க போக்குவரத்து காவலர்களுக்கு ஏசி ஹெல்மெட்..அரசின் அசத்தலான ஐடியா..!! இந்த ஆண்டு கோடை வெயில் கடுமையாக கொளுத்தி வருகிறது. மார்ச் மாதம் முதலே வெளியின் தாக்கம் அதிகரித்து காண்ப்படுகிறது. ஏப்ரல் மாதமும் அதே நிலைதான் தொடர்கிறது. இந்த நிலை நீடித்தால் மே மாதம் என்னவாகுமோ என பலரும் அச்சத்தில் உள்ளனர்.  இதற்கிடையில் வெப்ப அலை மோசமாக இருப்பதால் பகலில் 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டுமென … Read more

ஜெயிக்க மாட்டாருனு சொன்னாங்க..அண்ணாமலைக்காக கை விரலை வெட்டிய பாஜக நிர்வாகி..!!

They said they will not win..BJP executive who cut his finger for Annamalai..!!

ஜெயிக்க மாட்டாருனு சொன்னாங்க..அண்ணாமலைக்காக கை விரலை வெட்டிய பாஜக நிர்வாகி..!! பாஜக மாநில தலைவரும், கோவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பாஜக நிர்வாகி ஒருவர் கை விரலை வெட்டிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை சேர்ந்த துரை ராமலிங்கம் (55) என்பவர் கடலூர் மாவட்ட பாஜக துணைத்தலைவராக உள்ளார். இந்நிலையில் துரைமுருகன் கோவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அண்ணாமலைக்கு ஆதரவு திரட்டுவதற்காக கடந்த 10 … Read more

அதிமுக, பாஜகவுக்கு அக்னிப் பரீட்சையா 2024 தேர்தல்..??

Will the 2024 election be a fire test for AIADMK, BJP..??

அதிமுக, பாஜகவுக்கு அக்னிப் பரீட்சையா 2024 தேர்தல்..?? மிக நீண்ட காத்திருப்புக்கு பின் நாளை தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது . இதில், திமுக பலம்பொருந்திய கட்சியாக பார்க்கப்பட்டாலும், அடுத்து இருக்கும் கட்சிகளான பாஜகவும், அதிமுகவும் மிகக் கடுமையான போட்டியில் இருக்கும் என சொல்லப்படுகிறது  கடந்த நாடாளுமன்றத் தேர்தலைவிட இந்தத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக  ஓரளவுக்கு  வளர்ந்து விட்டதாக பாஜக தலைவர்கள் நம்புகின்றனர். காரணம், கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தமிழக பாஜகவில் பரபரப்பாகப் … Read more