எங்க அம்மாவுக்கு ஓட்டு போடுங்க..அம்மாவுக்காக களத்தில் இறங்கிய ராதிகா சரத்குமார் மகன்..!!

Vote for our mother.. Radhika Sarathkumar's son entered the field for his mother..!!

எங்க அம்மாவுக்கு ஓட்டு போடுங்க..அம்மாவுக்காக களத்தில் இறங்கிய ராதிகா சரத்குமார் மகன்..!! வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என திரையுலகில் கொடிகட்டி பறந்த நடிகை ராதிகா சரத்குமார் தற்போது அரசியல்வாதி என்ற புதிய அவதாரம் எடுத்துள்ளார். முன்னதாக சரத்குமார் மக்கள் சமத்துவ கட்சி என்ற கட்சியை நடத்தி வந்த நிலையில், தற்போது பாஜகவுடன் இணைந்து விட்டார். எனவே ராதிகா சரத்குமார் பாஜக சார்பில் விருதுநகர் தொகுதியில் வேட்பாளராக களம் காண்கிறார்.  எப்படியாவது ஜெயித்து விடவேண்டும் என்பதால், கணவரும் மனைவியும் … Read more

அண்ணாமலை அளவிற்கு விஜய்க்கு அறிவு இருக்கிறதா..?? நடிகை ஆர்த்தியின் பேச்சால் வெடித்த சர்ச்சை..!!

Does Vijay know as much as Annamalai..?? Controversy sparked by actress Aarti's speech..!!

அண்ணாமலை அளவிற்கு விஜய்க்கு அறிவு இருக்கிறதா..?? நடிகை ஆர்த்தியின் பேச்சால் வெடித்த சர்ச்சை..!!  தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ஆர்த்தி கணேஷ். முன்னதாக அதிமுகவில் இருந்த ஆர்த்தி ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதில் இருந்து விலகி விட்டார். இந்நிலையில் தான் சமீபத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜகவில் சேர்ந்தார். இவரது கணவர் கணேஷ் ஏற்கனவே பாஜகவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.  ஆர்த்தி பாஜகவில் சேர்ந்தது முதல் அண்ணாமலை குறித்து … Read more

உங்க வீட்டில் உள்ள குக்கரை பார்த்தால் அமமுக சின்னம் நியாபகம் வர வேண்டும்!! டிடிவி தினகரன் மனைவி பிரச்சாரம்!!

If you see the cooker in your house, the Amamuka symbol should come to mind!! TTV Dhinakaran's Wife Campaign!!

உங்க வீட்டில் உள்ள குக்கரை பார்த்தால் அமமுக சின்னம் நியாபகம் வர வேண்டும்!! டிடிவி தினகரன் மனைவி பிரச்சாரம்!! டிடிவி தினகரன் அவர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்த டிடிவி தினகரன் அவர்களுடைய மனைவி அனுராதா அவர்கள் மக்களிடையே பேசும் பொழுது உங்கள் வீட்டில் உள்ள குக்கரை பார்க்கும் பொழுது அமமுக கட்சியின் குக்கர் சின்னம் தான் நியாபகத்திற்கு வரவேண்டும் என்று பேசினார்.  வரும் 19ம் தேதி நடைபெறவுள்ள முதல் கட்ட மக்களவை தேர்தலில் போட்டியிடும் டிடிவி தினகரன் … Read more

Kerala Recipe: சுவையான கீரை தோரன் – கேரளா ஸ்டைலில் செய்வது எப்படி?

Eating "Nellikkai Laddu" will increase the number of red blood cells many times!!

Kerala Recipe: சுவையான கீரை தோரன் – கேரளா ஸ்டைலில் செய்வது எப்படி? பருப்பு கீரையில் கேரளா ஸ்டைலில் சுவையான தோரன் செய்வது தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.இந்த ஆரோக்கியம் நிறைந்த கீரை தோரனை அடிக்கடி செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பலவித நன்மைகள் கிடைக்கும். தேவையான பொருட்கள்:- 1)பருப்பு கீரை – 1 கட்டு 2)தேங்காய் எண்ணெய் – 3 தேக்கரண்டி 3)கடுகு – 1 தேக்கரண்டி 4)உளுந்து பருப்பு – 1/2 தேக்கரண்டி 5)வர மிளகாய் – … Read more

ஆண்மையை அதிகரிக்கும் பாதாம் பிசின்!! இதை நெயில் வறுத்து சாப்பிட்டால் குதிரை பலம் கிடைக்கும்!!

Almond resin that increases masculinity!! If you fry it on nails and eat it, you will get horse strength!!

ஆண்மையை அதிகரிக்கும் பாதாம் பிசின்!! இதை நெயில் வறுத்து சாப்பிட்டால் குதிரை பலம் கிடைக்கும்!! அதிகரித்து வரும் ஆண்மை குறைபாட்டை இயற்கை மருத்துவம் மூலம் குணப்படுத்திக் கொள்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)பாதாம் பிசின் 2)பால் 3)பனங்கற்கண்டு 4)நெய் செய்முறை:- அடுப்பில் ஒரு வாணலி வைத்து 1/2 தேக்கரண்டி நெய் சேர்க்கவும்.பிறகு அதில் 25 கிராம் பாதாம் பிசினை போட்டு மிதமான தீயில் வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு இதை ஆற விட்டு ஒரு மிக்ஸி … Read more

ஒரு வெங்காயம் இருந்தால் உங்கள் தொடை இடுக்குகளில் உள்ள கருமையை ஒரு இரவில் நீக்கி விடலாம்!!

An onion can remove dark spots on your thighs overnight!!

ஒரு வெங்காயம் இருந்தால் உங்கள் தொடை இடுக்குகளில் உள்ள கருமையை ஒரு இரவில் நீக்கி விடலாம்!! உங்களில் பலருக்கு தொடை இடுக்குகளில் உள்ள சதை பகுதி அதிகளவு கருமையாக இருக்கும்.இவை பிறப்பில் இருந்தே அனைவருக்கும் இருப்பதில்லை.இந்த கருமை நிறம் வரக் காரணம் நாம் செய்யும் சில தவறுகள் தான் காரணம். அணியும் உள்ளாடைகள் சுத்தமாக இருக்க வேண்டும்.உள்ளாடைகள் ஈரமாக இருந்தால் அவை தொடை பகுதியில் ஒரு வித எரிச்சலை உண்டு செய்யும்.இதனால் அந்த பகுதி நாளடைவில் கருமையாக … Read more

கண் திருஷ்டியை ஒழிக்கும் மந்திர மூட்டை!! இதை செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்!!

If you do this you will definitely get good results!!

கண் திருஷ்டியை ஒழிக்கும் மந்திர மூட்டை!! இதை செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்!! குடும்பத்தில் பிரச்சனை,பணப் பிரச்சனை,தொழில் நஷ்டம்,அடிக்கடி உடல் நலக் கோளாறு ஏற்படுதல் ஆகியவை கண் திருஷ்டி ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறிகள் ஆகும்.இந்த கண் திருஷ்டியால் வீடு மட்டும் நீங்கள் தொழில் செய்யும் இடங்களில் அதிகளவு எதிர்மறை எண்ணங்கள் நிறைந்து இருக்கும். இந்த கண் திருஷ்டி பாதிப்பில் இருந்து மீள,மீண்டும் கண் திருஷ்டி ஏற்படாமல் இருக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறையை மாதம் ஒரு ஞாயிற்றுக் கிழமை … Read more

கோடை வெயிலை தணிக்க உதவும் நுங்கு ஸ்மூத்தி!! இதை எவ்வாறு தயார் செய்வது?

Nungu Smoothie to cool off the summer sun!! How to prepare it?

கோடை வெயிலை தணிக்க உதவும் நுங்கு ஸ்மூத்தி!! இதை எவ்வாறு தயார் செய்வது? உடல் சூட்டை தணித்து உடலை குளுமையாக வைத்துக் கொள்ள உதவும் நுங்கில் சூப்பரான ஸ்மூத்தி செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது.பொதுவாக நுங்கு வயிறு தொடர்பான பிரச்சனைகளை சரி செய்யக் கூடியது.அதுமட்டும் இன்றி வியர்க்குரு கொப்பளம்,சூட்டு கொப்பளம்,பித்தம் போன்ற பாதிப்புகளையும் குணமாக்க கூடியது.அடிக்கின்ற வெயிலிற்கு சுவையான நுங்கு ஸ்மூத்தி செய்து குடிப்பது நல்லது. தேவையான பொருட்கள்:- 1)நுங்கு 2)ஐஸ்கட்டி 3)சியா விதை 4)பால் 5)பால் பவுடர் … Read more

“நெல்லிக்காய் லட்டு” சாப்பிட்டால் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும்!!

Eating "Nellikkai Laddu" will increase the number of red blood cells many times!!

“நெல்லிக்காய் லட்டு” சாப்பிட்டால் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும்!! இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைந்தால் இரத்த சோகை,உடல் சோர்வு,மயக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.எனவே இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பெரு நெல்லிக்காய் லட்டு செய்து சாப்பிட்டு வாருங்கள். தேவையான பொருட்கள்:- *பெரு நெல்லிக்காய் – 1 கப் அளவு *வெல்லம் – 1 கப் *நெய் – 2 தேக்கரண்டி *மிளகு – 1/4 தேக்கரண்டி *சீரகத் தூள் – 1/4 … Read more

இரண்டு அகல் விளக்கு மற்றும் இரண்டு சொட்டு விளக்கெண்ணெய் இருந்தால் அடகு நகைகளை எளிதில் மீட்டு விடலாம்!!

This is a remedy to recover the pawned jewels!! 100% Benefit!!

இரண்டு அகல் விளக்கு மற்றும் இரண்டு சொட்டு விளக்கெண்ணெய் இருந்தால் அடகு நகைகளை எளிதில் மீட்டு விடலாம்!! இந்தியாவில் தங்கம் விலை தான் தற்பொழுது ட்ரெண்டில் உள்ளது.வரலாறு காணாத அளவிற்கு உயரும் தங்கத்தால் ஏழைகளின் நகை ஆசை வெறும் ஆசையாகவே போய்விடும் போல.இப்படி நாளுக்கு நாள் தங்கத்தின் மதிப்பு உயர்ந்து கொண்டே செல்வதால் நகைகளை வாங்க முடியாவிட்டாலும் இருக்கின்ற நகைகளையாவது பத்திரப்படுத்தி கொள்ளவும். ஆனால் நம்மில் பலரது நகைகள் வங்கி,அடகு கடைகளில் தான் தூங்கிக் கொண்டிருக்கிறது.எதிர்பாராத செலவிற்காக … Read more