வீட்டில் பணம் அதிகமாக சேர்ந்து விரயம் ஆகாமல் இருக்க நாம் செய்ய வேண்டியவைகள்!!

வீட்டில் பணம் அதிகமாக சேர்ந்து விரயம் ஆகாமல் இருக்க நாம் செய்ய வேண்டியவைகள்!! 1)என்னதான் பணக் கஷ்டம் இருந்தாலும் சேமிக்க முடியாமல் போனாலும் என்னால் பணம் சேமிக்க முடியவில்லை என்று சொல்லி நம்முடைய பனக் கஷ்டத்தை மற்றவர்களிடம் சொல்லக் கூடாது. சம்பளப் பணம் வந்ததும் ஏதோ ஒரு வழியில் செலவாகி விடுகிறது என்று புலம்பக் கூடாது. இவ்வாறு செய்வதால் நமக்கு பணம் சேமிப்பதற்கான நம்பிக்கை இல்லாமல் போய்விடும். எதிர்மறை எண்ணங்கள் மட்டும் தான் நம் மனதில் இருக்கும். … Read more

Kerala Style Recipe: கேரளா ஸ்பெஷல் ‘நெத்திலி தோரன்’ ரெசிபி செய்யும் முறை!!

Kerala Style Recipe: கேரளா ஸ்பெஷல் ‘நெத்திலி தோரன்’ ரெசிபி செய்யும் முறை!! தமிழ்நாட்டில் நெத்திலி என்று அழைக்கப்படும் மீன் வகை கேரளாவில் நெத்தோலி, கொழுவா என்று அழைக்கப்படுகிறது. இந்த நெத்திலி மீன் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளிக்கொடுக்கும் மீன் வகை ஆகும். இதில் ப்ரை, குழம்பு, வறுவல் என பல வெரைட்டிகள் செய்து உண்ணப்பட்டு வருகிறது. அந்த வகையில் நெத்திலி மீனை வைத்து செய்யப்படும் அவியல் கேரளாவில் மிகவும் பேமஸான உணவு ஆகும். இதை நெத்திலி தோரன் … Read more

இல்லத்தரசிகள் கிச்சனில் சிக்கனத்தை கடைபிடித்து பணம் சேமிக்க 12 சூப்பர் டிப்ஸ்!!

இல்லத்தரசிகள் கிச்சனில் சிக்கனத்தை கடைபிடித்து பணம் சேமிக்க 12 சூப்பர் டிப்ஸ்!! டிப் 1: கணவர் மளிகை பொருள் வாங்க தரும் பணத்தில் குறைந்தபட்சம் 200 ரூபாயை எடுத்து சேமித்து விட்டு மீதம் இருக்கும் தொகைக்கு மளிகை சாமான் வாங்க முயற்சி செய்யுங்கள். இவ்வாறு செய்யும் பொழுது சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல் பணம் சேரும். டிப் 2: நம் அனைவரின் வீட்டிலும் பாக்கட் பால் வாங்கும் வழக்கம் இருக்கும். இப்படி தினமும் வாங்கும் … Read more

சிறு நீரக கற்களை ஒரே நாளில் கரைத்து வெளியேற்ற உதவும் “சிறுகண் பீளை பால்”!!

சிறு நீரக கற்களை ஒரே நாளில் கரைத்து வெளியேற்ற உதவும் “சிறுகண் பீளை பால்”!! நம் உடலின் முக்கிய உள்ளுறுப்பான சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம் அவசியம். இந்த உறுப்பு நம் உடலில் இருக்கும் கழிவுகளை சிறுநீர் வழியாக அகற்ற உதவுகிறது. இந்த சிறுநீரகத்தில் கற்கள் உருவாகி விட்டால் அவை நம்மை உயிருக்கு ஆபத்தான நிலைக்கு கொண்டு சேர்த்து விடும். இந்த பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுவதுவது மிகவும் முக்கியம் ஆகும். … Read more

Kerala Style Recipe: கேரளா ஸ்டைல் ‘சிக்கன் ரோஸ்ட்’ – இந்த முறையில் செய்து பாருங்கள்!!

Kerala Style Recipe: கேரளா ஸ்டைல் ‘சிக்கன் ரோஸ்ட்’ – இந்த முறையில் செய்து பாருங்கள்!! நம்மில் பலருக்கு சிக்கன் என்று சொன்னாலே நாக்கில் எச்சில் ஊரும். அந்த அளவிற்கு சிக்கன் வெறியர்கள் பலர் இருக்கின்றோம். இந்த சிக்கனை வைத்து சில்லி, குழம்பு, பிரட்டல், வறுவல், பிரியாணி என பல வகைகள் செய்து உண்ணப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த சிக்கனை வைத்து செய்யப்படும் ரோஸ்ட் கேரளர்களின் பிரியமான நான் வெஜ் வகை ஆகும். இந்த சிக்கன் … Read more

முகம் ஜொலிக்க அரிசிமாவை இவ்வாறு பயன்படுத்துங்கள்!

முகம் ஜொலிக்க அரிசிமாவை இவ்வாறு பயன்படுத்துங்கள்! நம்முடைய முகம் ஜொலிக்க வேண்டும் என்றால் அரிசிமாவை நாம் பயன்படுத்தலாம். அதாவது அரிசிமாவுடன் சில பொருட்களை சேர்த்து பயன்படுத்தும் பொழுது நமது முகம் ஜொலிக்கத் தொடங்கும். பளபளப்பாக மாறும். நாம் அரிசி கழுவிய தண்ணீரை முகத்திற்கு பயன்படுத்தும் பொழுதே நமது சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும். சருமத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேறும். முகத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறும். அரிசி கழுவிய தண்ணீரை பயன்படுத்துவது போல நாம் முகத்திற்கு … Read more

வருவாய் துறையில் வேலைவாய்ப்பு!! மாதம் ரூ.2,25,000/- ஊதியம்!! இந்த அசத்தல் வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

வருவாய் துறையில் வேலைவாய்ப்பு!! மாதம் ரூ.2,25,000/- ஊதியம்!! இந்த அசத்தல் வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!! வருவாய் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. அதன்படி Member (Judicial), Member (Technical) பணிகளுக்கென மொத்தம் 04 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இப்பணிகளுக்கு தகுதியும், ஆர்வமும் இருக்கும் நபர்கள் வருகின்ற டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் ஆன்லைன் வழியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறது. வேலை வகை: மத்திய அரசு பணி நிறுவனம்: வருவாய் … Read more

தீராத நெஞ்சு சளி? இதை 1 கிளாஸ் குடித்தால் 5 நிமிடத்தில் சளி முழுவதும் கரைந்து வெளியேறி விடும்!!

தீராத நெஞ்சு சளி? இதை 1 கிளாஸ் குடித்தால் 5 நிமிடத்தில் சளி முழுவதும் கரைந்து வெளியேறி விடும்!! பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரையும் எளிதில் பாதிக்கும் நோய்களில் ஒன்று சளி. இவை சாதாரன நோய் பாதிப்பு என்றாலும் அலட்சியப் படுத்தினால் நாளடைவில் தீராத நெஞ்சு சளி பாதிப்பாக மாறி விடும். நெஞ்சு சளி அறிகுறி:- *தொண்டை வலி *தொண்டை புண் *நீஞ்சு அனத்தம் *தலைவலி *மூக்கு ஒழுகுதல் *மூக்கடைப்பு *மூச்சு விடுதலில் சிரமம் *வறட்டு … Read more

வீடு மாற்றும் போது இது போல் செய்திருக்கிறீர்களா? இல்லையென்றால் இனிமேல் கண்டிப்பாக செய்யவும்!!

வீடு மாற்றும் போது இது போல் செய்திருக்கிறீர்களா? இல்லையென்றால் இனிமேல் கண்டிப்பாக செய்யவும்!! நம்மில் பலர் சொந்த வீட்டில் குடி இருப்போம். இல்லையென்றால் வாடகை வீட்டில் குடி இருப்போம். எந்த வீடாக இருந்தாலும் ஏதோ சில எதிர்பாராத காரணங்களால் நாம் வேறு வீடு மாறும் சூழல் ஏற்படும். இப்படி நாம் வீடு மாறும் போது சில விஷயங்களை முறையாக செய்யாமல் சென்று விடுவதால் கஷ்டங்கள் நம்மை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. வாழ்வில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருக்கிறது. … Read more

பாட்டி வைத்தியம்.. எருக்க இலை ஒன்று போதும்!! எப்பேர்ப்பட்ட மூட்டு வலியும் நிமிடத்தில் பறந்து விடும்!!

பாட்டி வைத்தியம்.. எருக்க இலை ஒன்று போதும்!! எப்பேர்ப்பட்ட மூட்டு வலியும் நிமிடத்தில் பறந்து விடும்!! இன்றைய காலத்தில் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை அனைவரும் மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த பிரச்சனை ஏற்பட்டு விட்டால் சிறு வேலையை செய்வதற்கு கூட தடிமனாக இருக்கும். மூட்டு வலி வரக் காரணங்கள்:- *ஆரோக்கியமற்ற உணவு *ஜவ்வு தேய்மானம் ஆகுதல் *எலும்பு தேய்மானம் ஆகுதல் *வயது மூப்பு *வேலைப் பளு *உடல் பருமன் இதை ஆரம்ப நிலையில் கண்டறிந்து … Read more