இனி படங்கள் நடிக்கப்போவதில்லையா? நடிகை சமந்தாவின் திடீர் முடிவு!!

Are you not going to act anymore? Actress Samantha's sudden decision!!

இனி படங்கள் நடிக்கப்போவதில்லையா? நடிகை சமந்தாவின் திடீர் முடிவு!! தமிழ் திரையுலகில் வெற்றி நடைபோடும் முக்கியமான நடிகைகளில் சமந்தா ஒருவர் ஆவார். இவர் தமிழ் படங்களில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் முதலிய வேறு மொழி படங்களிலும் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் இவர் விஜய், சூர்யா, போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவருக்கென்று பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது. நடிகை சமந்தா முன்னணி நடிகரான நாகார்ஜுனாவின் முதல் மகன் நாக சைத்தன்யா –வை காதலித்து … Read more

டபுள் ஹீரோ சப்ஜெட்டில் நடிக்கும் விஜய் சேதுபதி!! இனி சூப்பர் ஹிட் இயக்குனருடன் மட்டும் கூட்டு சேர்வதாக அதிரடி அறிவிப்பு!!

Vijay Sethupathi to act in Double Hero Subjet!! Action announcement to partner only with super hit director!!

டபுள் ஹீரோ சப்ஜெட்டில் நடிக்கும் விஜய் சேதுபதி!! இனி சூப்பர் ஹிட் இயக்குனருடன் மட்டும் கூட்டு சேர்வதாக அதிரடி அறிவிப்பு!! நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் இறுதியில் வெளிவந்த படம் விக்ரம். விஜய் சேதுபதி ஹீரோவாக மட்டும்மல்ல வில்லனாகவும் நடித்து தனது நடிப்பின் மூலம் ரசிகர்களையே மிரள வைத்துள்ளார். ஆரம்ப கால கட்டத்தில் துணை கதைபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தாலும் தனது நடிப்பின் மூலம் இப்பொழுது அவர் சென்ற உயரம் மிக அதிகம். தனக்கு எந்த கதாபாத்திரம் மிக … Read more

பெட்ரோல் கேனுடன் புகார் அளிக்க வந்த பெண்!! அதிர்ந்து போன காவல் துறையினர்!!

A woman came to complain with a petrol can!! Shocked Police!!

பெட்ரோல் கேனுடன் புகார் அளிக்க வந்த பெண்!! அதிர்ந்து போன காவல் துறையினர்!! கடலூர் மாவட்டத்தில் பெண் ஒருவர் போலிஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்து புகார் அளித்த சம்பவம் அந்த ஊர் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. பெண் ஒருவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்தார். அப்பொழுது பை ஒன்றை கையில் வைத்திருந்தார். அந்த சமையம் நுழை வாயிலில் பாதுகாப்பு பணி செய்து கொண்டிருந்த காவல் துறையினர் சோதனையில் … Read more

மீனவர்கள் 22 பேர் விடுதலை!! இலங்கை நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்திரவு!!

22 fishermen freed!! Action warrant issued by the Sri Lankan court!!

மீனவர்கள் 22 பேர் விடுதலை!! இலங்கை நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்திரவு!! கடந்த மாதம் 22 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் இருந்து தமிழக மீனவர்கள் விசைப்படகில் மீன்பிடிக்க சென்றுள்ளார்கள்.  இந்த நிலையில் மண்டப பகுதியை சேர்ந்த தேவா, நடராஜன், நாகாராஜன், சந்தியா, ஷிப்ரான் ஆகிய 5 மீனவர்களும் மீன்பிடிக்க சென்ற போது  இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளார்கள். அதனை தொடர்ந்தது இன்று புதுகோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 450 பேர் 19 விசைப்படகு … Read more

“எங்க தலைவர் படத்துக்கு ப்ரீ பாப்கார்ன் தரமாட்டியா” போலீஸ் வந்தா மட்டும் ஒரு ஆணியும்.. முடியாது!! ரகளையில் ஈடுப்பட்ட திமுக நிர்வாகிகள்!!

DMK officials involved in the "Enga Peedara film did not get free popcorn"!!

“எங்க தலைவர் படத்துக்கு ப்ரீ பாப்கார்ன் தரமாட்டியா” போலீஸ் வந்தா மட்டும் ஒரு ஆணியும்.. முடியாது!! ரகளையில் ஈடுப்பட்ட திமுக நிர்வாகிகள்!! நடிகர் மற்றும் திமுக அமைச்சருமான உதயநிதி அவர்கள் நடித்த மாமன்னன் திரைப்படம் ஆனது திரைத்துறையில் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. உதயநிதி இதில் நடித்துள்ளதால் அவரது கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் தினம்தோறும் இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்து வருகின்றனர். குறிப்பாக திமுக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் எத்தனை முறை … Read more

மூன்று நடிகைகளுடன் ஜோடி போடும் நடிகர்!! அடுத்தடுத்து வெளியாகும் அப்டேட்!!

An actor pairing up with three actresses!! Next update!!

மூன்று நடிகைகளுடன் ஜோடி போடும் நடிகர்!! அடுத்தடுத்து வெளியாகும் அப்டேட்!! திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் ஒருவர் தான் நடிகர் ஜெயம் ரவி. இவர் ஏராளமான படங்களில் வித்தியாசமான கதாப்பாத்திரங்களில் நடித்து வந்துள்ளார். இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வகையில் தற்போது இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தில் அருள்மொழி வர்மன் என்னும் கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார். மேலும் இவர் … Read more

அரசு மருத்துவமனைகளில் இனிமேல் இவ்வாறு தான் இருக்க வேண்டும். சுகாதாரத்துறை செயலர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

This is how it should be in government hospitals from now on. Action announcement issued by the Secretary of Health!!

அரசு மருத்துவமனைகளில் இனிமேல் இவ்வாறு தான் இருக்க வேண்டும். சுகாதாரத்துறை செயலர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!  மருத்துவர்கள் அரசு மருத்துவமனைகளில் சரியான நேரத்தில் பணியில் இருக்க வேண்டும் என சுகாதாரதுறை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அனைத்து மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மருத்துவர்கள் சரியான நேரத்தில் கட்டாயம் பணியில் இருக்க வேண்டும். என கட்டாய உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவை அனைத்து அரசு மருத்துவர்களும் கட்டாயம் செயல்படுத்த வேண்டும் என … Read more

பெண் குழந்தை பிறந்ததால் தாய் செய்த காரியம்!! அதிர்ச்சியில் தந்தையின் செயல்!!

What the mother did because of the birth of a girl!! Father's action in shock!!

பெண் குழந்தை பிறந்ததால் தாய் செய்த காரியம்!! அதிர்ச்சியில் தந்தையின் செயல்!! கராமி முர்மு என்ற பழங்குடியின பெண் ஒருவர் மிகவும் வறுமையான சூழ்நிலையில் இருந்துள்ளார். இவருக்கு தற்போது பெண் குழந்தை பிறந்தது. முதலாவதாக பெண் குழந்தை பிறந்த நிலையில், இரண்டாவதும் பெண் குழந்தை பிறந்ததால் மன வருத்தம் அடைந்துள்ளார். எனவே குழந்தையை விற்க முயற்சி செய்து வந்துள்ளார். பிறகு பிப்ரசரன்பூர் கிராமத்தைச் சேர்ந்த புலாமனி மற்றும் மராண்டி என்ற தம்பதிகளுக்கு தனது குழந்தையை கொடுத்துவிட்டு அதற்குப்பதிலாக … Read more

வருமானம் வரி தாக்கல் ஜூலை 31 கடைசி நாள்!! ஐடிஆர் அதிரடி அறிவிப்பு!!

July 31 is the last day for income tax filing!! ITR Action Notification!!

வருமானம் வரி தாக்கல் ஜூலை 31 கடைசி நாள்!! ஐடிஆர் அதிரடி அறிவிப்பு!! வருமானம் ஈட்டுபவர் மற்றும் வரி  செலுத்துபவராக நீங்கள் இருந்தால் உங்கள் கலேண்டரில் வருமானம் தாக்கல் செய்யும் தேதியை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் சம்பளம் வாங்குபவராக இருத்தலும் சரி சுயதொழில் செய்பவராக இருந்தாலும் வரிகளை சரியாக செலுத்த வேண்டும். இந்த நிலையில் 2021- 2022 நிதியாண்டிற்கான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31 ஆம் தேதி கடைசி நாள் என்று  அறிவித்துள்ளது. மேலும்  … Read more

மாநில அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! இனி ஓய்வூதிய தொகை 2 மடங்கு!!

Important announcement issued by the state government!! Now the pension amount is 2 times!!

மாநில அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! இனி ஓய்வூதிய தொகை 2 மடங்கு!! அரசு சார்பாக பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கும் பொதுமக்களுக்கு ஓய்வூதியம்  வழங்கப்படுவது வழக்கம். ஆனால் இனி இரண்டு மடங்காக ஓய்வூதியம் வழங்கப்பட இருக்கின்றது. பொதுவாக நீண்ட காலமாக  மாநில அரசு தரப்பில் இருந்து வருமானத்தில் மிகவும் பின் தங்கி இருக்கும் சாமானிய மக்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த ஓய்வுதிய தொகை மாதத்திற்கு ஒருமுறை என்ற அடிப்படையில் வழங்கப்படுகின்றது. … Read more