உங்களுடைய இஷ்ட தெய்வம் ஏதாவது ஒரு பெண் தெய்வமா ?

    உங்களுடைய இஷ்ட தெய்வம் ஏதாவது ஒரு பெண் தெய்வமா ? ஆமாம் என்றால்   நீங்கள் ஏதாவது ஒரு பௌர்ணமி அன்று கண்டிப்பாக திருமீயச்சூர் சென்று அன்னை லலிதாம்பிகையை தரிசனம் செய்ய வேண்டும்.   இது மயிலாடுதுறை மாவட்டத்தில் திருமீயச்சூர் அமைந்துள்ளது.   இங்கே இஞ்சிமேடு என்ற ஊருக்கு முதலில் செல்ல வேண்டும். அங்கே உள்ள சிவாலயத்தில் இருக்கும் வராகித் தாயை முதலில் வழிபட வேண்டும்!!!   அதன் பிறகு அம்பர் மாகாளம் என்ற … Read more

எப்பேர்ப்பட்ட கண்திருஷ்டி இருந்தாலும் விலகி விடும்!

தேவையானவை:   1. கற்றாழை செடி ஒன்று 2. கல் உப்பு சிறிதளவு 3. மஞ்சள் சிறிதளவு 4. தூய நீர் சிறிதளவு 5. வேப்பிலை 6. சாம்பிராணி மருதாணி விதை தூபம் இட     1. உப்பினாலே அறுங்கோனம் வரையவும். 2. கற்றாழை செடியை அதன் நடுவில் வைக்கவும். 3. ஒரு சிறிய பாத்திரத்தில் நீரை எடுத்துக்கொண்டு அதில் மஞ்சள் கலக்கவும். 4. வேப்பிலை கொத்துகளை மஞ்சள் தண்ணீரில் அமுக்கிக் கொள்ளவும்.   சாம்பிராணி … Read more

இந்த புதன்கிழமை இப்படி செய்யுங்க! அடுத்த புதனுக்குள் பணம் வரும்!

வராத கடனை வசூலிக்கும் விதமாக இந்த புதன்கிழமை வெற்றிலையில் இதை தடவி செய்தால், அடுத்த புதனுக்குள் உங்களுக்கு பணம் வரவு வந்து சேரும். என்ன பரிகாரமானாலும் சரி, வெற்றிலை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. வெற்றிலையின் மூலம் நாம் செய்யும் எந்த பரிகாரமமும் கடவுளுக்கு நேரடியாக செல்லும் என ஒரு பொருள் உள்ளது.   வீட்டில் விசேஷம் இருக்கு, அதற்கான பணம் வர வேண்டிய இடத்திலிருந்து வரவேண்டும், ஆனால் தாமதமாகிக் கொண்டே இருக்கிறது. அந்த பணத்தை சீக்கிரம் … Read more

பொங்கல் இந்த திசையில் பொங்கினால் கோடீஸ்வர யோகம்!

பொங்கல் திருநாளன்று பொங்கல் எந்த திசையில் பொங்கினால் என்ன நடக்கும் என்பதை பற்றி நம் முன்னோர்கள் சொன்ன கணிப்பை பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.   ஒரு சிலர் மாட்டு பொங்கல் அன்றைக்கு மாட்டின் முன் பொங்கல் வைத்து முதலில் பொங்கலை மாட்டுக்கு கொடுத்து அதன் பின் மற்றவர்களுக்கு கொடுத்து மகிழ்வார்கள்.   இப்படி பொங்கலுக்கு பாலை ஊற்றும் பொழுது, எந்த பக்கம் பொங்கல் பொங்குகிறது? அதனால் என்ன பலன்? இந்த திசையில் பொங்கினால் … Read more

இன்று மாட்டுப் பொங்கல்! இந்த தானம் செய்யுங்கள்! செல்வம் மலை போல் பெருகும்!

இன்றைக்கு மாட்டுப் பொங்கல் வருடம் முழுவதும் உழவனுக்காகவே வருந்தும் அந்த மாட்டிற்கு இன்று அந்த மாட்டை கடவுளாக பாவித்து நாம் அதற்கு உணவு அளித்து மகிழ்வது தான் மாட்டுப் பொங்கல்.   மாடுகள் இல்லையென்றால் உழவு இல்லை என உணர்ந்த விவசாயி மாடுகளுக்கு என்றே பொங்கல் வைத்து வழிபடுவான் அப்படி இதை எந்த விதத்தில் செய்தால் எப்படி செல்வம் பெருகும் என்பதை பற்றித்தான் பார்க்கப் போகின்றோம்.   கிராமங்களில் மாடுகள் இருக்கும் அதனால் மாட்டை குளிப்பாட்டி அதற்கு … Read more

பாத்திரம் இன்னொரு பாத்திரத்திற்குள் சிக்கிக் கொண்டதா? ஈசியாக எடுக்கும் வழிமுறை!

ஒரு பாத்திரத்தை போலவே இன்னொரு பாத்திரம் நாம் வைத்திருந்தோம் என்றால் ஒன்றாக அதை சேர்த்து வைத்திருப்போம். அப்படி சேர்த்து வைக்கும் பொழுது ஒரு பாத்திரம் இன்னொரு பாத்திரத்திற்குள் சிக்கிவிடும். நம்மளால் எவ்வளவு முயற்சி செய்தும் அதை எடுக்காமல் போய்விடும். ஆனால் அதை எடுப்பதற்கான ஒரு ஈஸியான வழிமுறை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.   1. இதற்கு இரண்டு கட்டு கம்பிகள் தேவை 2. சிறிதளவு கயிறு தேவை     செய்முறை:   … Read more

10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை! முந்துங்கள்! 20000 சம்பளம்!

சிம்கோ வேலூர் 48 அலுவலக உதவியாளர், விற்பனையாளர், மேற்பார்வையாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.   விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் @ https://simcoagri.com/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.   இணைப்புகளுடன் விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதி 29.01.2024 ஆகும்.   ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன், விண்ணப்பதாரர்கள் சிம்கோ அலுவலக உதவியாளர் 2024 அறிவிப்பை கவனமாகப் படித்து அவர்களின் தகுதியை உறுதி செய்ய வேண்டும்.   SIMCO பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது   … Read more

சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை! ஆயிரக் கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்! 

சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை! ஆயிரக் கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்! கேரளா மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜையை முன்னிட்டு ஆயிரக் கணக்கான பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்தனர். கேரளா மாநிலத்தில் சபரி மலையில் மிகவும் பிரசக்தி பெற்ற ஐயப்பன் கோயில் உள்ளது. இங்கு நேற்று(டிசம்பர்27) மண்டல பூஜை நடைபெற்றது. இதையொட்டி ஐயப்பனை ஆயிரக் கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். ஐயப்பன் கோயில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு அவர்கள் ஐயப்பனுக்கு 453 … Read more

கிருஷ்ணர் எப்படி இறந்தார் தெரியுமா? முன் ஜென்ம வினை!

மகாபாரத போர் நடந்தது நமக்கு தெரியும் அதன் பின்னர் என்ன நடந்தது? எப்படி கிருஷ்ணர் இறந்தார் ? என்பதை பற்றி விளக்கமாக இந்த பதிவில் பார்க்கலாம்.   மகாபாரதப் போர் முடிந்த பிறகு பஞ்சபாண்டவர்களுக்கு நிம்மதியே இல்லை. கௌரவர்களும் நமது அண்ணன் தம்பிகள் தானே என்று நினைத்த பாண்டவர்கள் மிகவும் மன வேதனையாக இருந்தார்கள். அதனால் காந்தாரியை பார்க்க கிருஷ்ணர் உள்ளிட்ட பாண்டவர்கள் அனைவரும் சென்று இருக்கிறார்கள்.   100 பிள்ளைகளை இழந்த சோகத்தில் காந்தாரி இருக்கும் … Read more

துரியோதனனின் மனைவி பற்றி தெரியுமா? பாம்புக்கு அவள் மீது காதல் வந்த கதை தெரியுமா!

 ஐந்து பாண்டவர்களை பற்றி நாம் அனைவரும் தெரிந்த கதையே. ஆனால் துரியோதனின் மனைவி பற்றி இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம்.   துரியோதனின் மனைவி பானுமதி. அவர் கலிங்க நாட்டு அரசின் புதல்வி. மிகச் சிறந்த சிவபக்தை.   இளவரசி பானுமதிக்கு சுய வரம் நடத்த கலிங்க நாட்டு அரசர் அனைவரையும் அழைத்து இருந்தார். அப்பொழுது பஞ்சபாண்டவர்கள் இருந்த குடிசை முழுவதும் எரிந்த சமயம் அது. அதனால் சகுனி சூழ்ச்சி செய்து துரியோதனனை அனுப்பி வைத்தார்.   … Read more