இன்றைய ராசி பலன் 06-09-2020 Today Rasi Palan 06-09-2020

இன்றைய ராசி பலன்- 06-09-2020 நாள் : 06-09-2020 தமிழ் மாதம்: ஆவணி 21, ஞாயிற்றுக்கிழமை. நல்ல நேரம்: காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை, மாலை 3.30 மணி முதல் 4.30 மணி வரை. இராகு காலம்: மாலை 4.30 முதல் 6.00 வரை.  எம கண்டம்: மதியம் 12.00 முதல் 1.30 வரை. குளிகன்: பிற்பகல் 3.00 முதல் 4.30 வரை, திதி: சதுர்த்தி திதி இரவு 07.07 வரை பின்பு … Read more

இன்றைய ராசி பலன் 05-09-2020 Today Rasi Palan 05-09-2020

இன்றைய ராசி பலன்- 05-09-2020 நாள் : 05-09-2020 தமிழ் மாதம்: ஆவணி 20, சனிக்கிழமை. நல்ல நேரம்: காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை. இராகு காலம்:  பகல் 9.0 முதல் 10.30 வரை. எம கண்டம்: மதியம் 1.30 முதல் 3.00 வரை. குளிகன்: காலை 6.00 முதல் 7.30 வரை, திதி: திரிதியை திதி மாலை 04.39 வரை பின்பு … Read more

இன்றைய ராசி பலன் 04-09-2020 Today Rasi Palan 04-09-2020

இன்றைய ராசி பலன்- 04-09-2020 நாள் : 04-09-2020 தமிழ் மாதம்: ஆவணி 19, வெள்ளிக்கிழமை நல்ல நேரம்: காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை. இராகு காலம்: பகல் 10.30 முதல் 12.00 வரை.  எம கண்டம்: மதியம் 3.00 முதல் 4.30 வரை. குளிகன்: காலை 7.30 முதல் 9.00 வரை, திதி: துதியை திதி பகல் 02.04 வரை பின்பு … Read more

இன்றைய ராசி பலன் 03-09-2020 Today Rasi Palan 03-09-2020

இன்றைய ராசி பலன்- 03-09-2020 நாள் :  03-09-2020 தமிழ் மாதம்: ஆவணி 18, வியாழக்கிழமை. நல்ல நேரம்: காலை 10.45 மணி முதல் 11.45 மணி வரை, மதியம் 12.15 மணி முதல் 1.15 மணி வரை. இராகு காலம்: மதியம் 1.30  முதல் 3.00 வரை. எம கண்டம்: காலை 6.00 முதல் 7.30 வரை. குளிகன்: பகல் 9.00 முதல் 10.30 வரை, திதி: பிரதமை திதி பகல் 12.27 வரை பின்பு … Read more

வீட்டில் கட்டாயம் வளர்க்க வேண்டிய 5 செடிகள்!

ஒருவர் சொந்தமாக வீடு கட்டினால் முதலில் அவர்களுக்கு நினைவு வருவது வீட்டை அலங்கரிக்க செடிகளை வைக்கலாம் என்பதே. சின்ன இடமாக இருந்தாலும் சரி, பெரிய இடமாக இருந்தாலும் சரி செடிகளை வளர்க்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அப்படி நாம் வளர்க்கக்கூடிய செடிகள் நமக்கு நேர்மறையான எண்ணங்களை தரவேண்டும். அதுபோல நாம் தேர்வு செய்து செடிகளை வளர்க்க வேண்டும். இப்பொழுது நாம் வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய 5 செடிகள் என்னவென்று பார்ப்போம். 1. சங்குப்பூ சிவபெருமானுக்கு உரிய … Read more

இறைவனை வழிபடும் நேரத்தில் உங்களுக்கு இப்படி நடந்ததுண்டா?

இறைவனை வழிபடும் நேரத்தில் உங்களுக்கு இப்படி நடந்ததுண்டா? கண்களில் கண்ணீர் வரும் அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டுள்ளதா? கண்களுக்கு புலப்படாத ஒரு சக்தியை நாம் வழிபட்டு வருகிறோம். அந்த சக்திக்கு இறைவன் என்றும் பெயர் வைத்துள்ளோம். கண்ணுக்கு புலப்படாத கடவுளாக இருந்தாலும் கண்கண்ட தெய்வமாக மக்கள் வணங்குவதற்கு காரணம் என்ன? கடவுளின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை தான். கடவுளை மனதார நினைத்து உணர்ந்து வழிபடுபவர்களுக்கு, கண்ணுக்குப் புலப்படாத கடவுள் இந்த பூமியில் இருக்கின்றார் என்பதை நிச்சயம் உணர்ந்திருப்பார்கள். … Read more

இன்றைய ராசி பலன் 02-09-2020 Today Rasi Palan 02-09-2020

இன்றைய ராசி பலன்- 02-09-2020 நாள் : 02-09-2020 தமிழ் மாதம்: ஆவணி 17, புதன்கிழமை,, நல்ல நேரம்: காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை. இராகு காலம்: மதியம் 12.00 முதல் 1.30 வரை.  எம கண்டம்: காலை 7.30 முதல் 9.00 வரை. குளிகன்: பகல் 10.30 முதல் 12.00 வரை, திதி: பௌர்ணமி திதி பகல் 10.52 வரை பின்பு … Read more

ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் அதிர்ஷ்டம் தரும் ராகு-கேது பலன்கள் 2020-2022

ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022 வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி அன்று ராகு-கேது பெயர்ச்சி நடைபெறபோகிறது. அப்போது மிதுன ராசியில் இருக்கும் ராகு பகவான் ரிஷப ராசிக்கும், தனுசு ராசியில் இருக்கும் கேது பகவான் விருச்சிக ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். பெயர்ச்சியாகும் இவர்கள் 1.9.2020 முதல் 21.3.2022 வரை அந்தந்த ராசிகளில் அமர்ந்து 12 ராசிகாரர்களுக்கும் பலாபலன்களை வழங்குவார்கள். மேஷம் ராகு பலன்கள் இது நாள் வரை ராசிக்கு 3 … Read more

ஓணம் பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிறது?

ஓணம் பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிறது? ஓணம் இந்தியாவின் தென்தமிழகத்திலும் கேரள மாநிலத்திலும் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா ஆகும். மகாபலி சக்கரவர்த்தியின் செருக்கினை அடக்கிட, திருமால் வாமனராக அவதரித்து, பலிச்சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் தானமாகக் கேட்டதாகவும்; அதற்கு பெருமாள் முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் வானத்தையும் அளந்த வாமனர், மூன்றாம் அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து, அவரை அழிக்க முற்படும் சமயம், மகாபலி சக்கரவர்த்தி ஆண்டுதோறும் தன்னுடைய மக்களைக் காண தமக்கு … Read more

இன்றைய ராசி பலன் 31-08-2020 Today Rasi Palan 31-08-2020

இன்றைய ராசி பலன்- 31-08-2020 நாள் : 31-08-2020 தமிழ் மாதம்: ஆவணி 15, திங்கட்கிழமை, நல்ல நேரம்: காலை 6.15 மணி முதல் 7.15 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை. இராகு காலம்: காலை 7.30 முதல் 9.00 வரை. எம கண்டம்: பகல் 10.30 முதல் 12.00 வரை. குளிகன்: பிற்பகல் 1.30 முதல் 3.00 வரை, திதி: திரியோதசி திதி காலை 08.49 வரை பின்பு … Read more