தித்திக்கும் தீபாவளி பண்டிகை இத்தனை பெயர்களில் கொண்டாடப்படுகிறதா!!

Is the festival of Tithiku Diwali celebrated by so many names!!

தீபாவளி கொண்டாட்டம் என்பது இந்தியா முழுவதும் மாறுபட்டதாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு பகுதிக்கும் என விதவிதமான கொண்டாட்டங்கள் இருக்கின்றன. தமிழகத்தில் தான் தீபாவளி ஒரு நாள் மட்டும் கொண்டாடப்படுகிறது. ஆனால் பிற மாவட்டங்கள் அல்லது மாநிலங்களில் தீபாவளி பண்டிகை குறைந்தது ஐந்து நாட்களாவது கொண்டாடப்படுகிறது. வட நாட்டில் குஜராத் பகுதியில் “தன திரயோதசி” “தண்டேராஸ்” என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. நேபாளத்தில் இந்த பண்டிகை காக்திஹார் என்றழைக்கப்படுகிறது. நம் நாட்டில் தீபாவளி என்றும் சொல்வார்கள். ஆனால் இது “நரக … Read more

தீபாவளி பண்டிகை உருவான வரலாறு தெரியுமா? அதன் மறைக்கப்பட்ட உண்மைகள்!

Do you know the history of Diwali?

Diwali History in Tamil:  தீபாவளி பண்டிகையை கொண்டாட இந்திய முழுவதும் பல வகையான புராணகதைகள் உள்ளன. தீபாவளி கொண்டாட பலவகையான புராணக்கதைகள் கூறப்படுகிறது. தீபாவளி பண்டிகை இந்திய முழுவதிலும் கொண்டாடப்படும் ஒரு சிறப்பு வாய்ந்த பண்டிகை. வடநாட்டு மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட ஒரு புராணக்கதை உள்ளது. ராமாயணத்தில் ராமர் ராவணனை அழித்து தனது வனவாசத்தை முடித்து கொண்டு தந்து மனைவி சீத மற்றும் தனது தம்பி லட்சுமணன் உடன் அயோத்தி திரும்பிய நாள். அன்று … Read more

தீபாவளி அன்று இனிப்பு காரம் சாப்பிடுவதற்கு முன்.. குடல் ஆரோக்கியமாக வைக்க இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்கள்!!

Eat a spoonful of this to keep your gut healthy before eating sweet and savory on Diwali!!

பண்டிகை காலங்களில் தான் இனிப்பு காரப் பலகாரங்கள் அதிகம் கிடைக்கிறது.இதனால் பலரும் அதை அளவிற்கு அதிகமாக சாப்பிடுகிறார்கள்.இதனால் குடல் சார்ந்த பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.எனவே இனிப்பு காரம் சாப்பிட்டால் எந்த பாதிப்புகளும் வரமால் இருக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லேகியத்தை செய்து வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள். தேவையான பொருட்கள்:- 1)கரு மிளகு – ஐந்து 2)சுக்கு – சின்ன துண்டு 3)அதிமதுரம் – ஒன்று 4)திப்பிலி – இரண்டு 5)வால் மிளகு – ஐந்து 6)சித்தரத்தை – ஒன்று … Read more

தீபாவளிக்கு விமானத்தில் படையெடுக்கும் மக்கள்!! கட்டணம் அதிரடி உயர்வு!! அதிர்ச்யில் பயணிகள்!!

People invade Diwali by plane!! Fee hike!! Passengers in shock!!

Diwali: தீபாவளி காரணமாக தனது சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டிய நிலைமை அனைவருக்கும் உள்ளது. இந்த நிலையில் விமான கட்டணம் கிடுகிடுவென மூன்று மடங்காக உயர்ந்துள்ளது. தீபாவளி இன்னும் இரண்டு நாட்களில் வர உள்ள நிலையில் தனது சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் தயாராகுகிறார்கள். மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல பிரச்சனை வர கூடாது என எண்ணி தமிழக அரசு சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிலையில் மக்கள் அனைவரும் தரை வழியாக செல்லும் பேருந்துகளில் … Read more

திடீரென உள்வாங்கிய கடல்!! அதிர்ச்சியில் கதறும் மக்கள்!!

The sea suddenly absorbed!! People screaming in shock!!

Thiruchendur: திருச்செந்தூரில் உள்ள கடல் திடீரென 50 அடி ஆழத்திற்கு உள்வாங்கியது. இதனால் அங்குள்ள மக்கள் வரும் ஆபத்தை எதிர்கொள்ளாமல் செல்பி எடுத்துக் கொண்டுள்ளார்கள். திருச்செந்தூர் கோவிலுக்கு அமாவாசை, பவுர்ணமி முன்னிட்டு பக்தர்களின் வருகை அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் பனிமய மாதா சர்ச் திருவிழாவை முன்னிட்டு  அங்கு ஏற்கனவே உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் அந்த இடம் திருவிழா போல் காட்சி அளிக்கிறது. இந்த நிலையில் கோவில் கடற்கரை பகுதியில் சுமார் 50 அடி … Read more

திருப்பதி பக்தர்கள் தேவஸ்தானம் வர வேண்டாம்!! கோவில் நிர்வாகம் அட்வைஸ்!!

Devotees of Tirupati do not come to Devasthan!! Temple Administration Advice!!

Thirupathi: திருப்பதியிலிருந்து பாதயாத்திரையாக திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் முக்கிய வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவில் என்றால் அனைவருக்கும் தெரியும். அந்த அளவுக்கு மிக சிறப்பான கோவில். இந்த நிலையில் திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு கலந்துள்ளது என வெளியான தகவல் உண்மை என்று நிரூபணம் ஆகி, திருப்பதி தேவஸ்தானம் மன்னிப்பு கேட்கும் விதமாக பூஜை ஒன்று நடத்தினர். அதை தொடர்ந்து தற்போது திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் … Read more

தீபாவளிக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை! மாணவ மாணவியர்கள் உற்சாகம்!

5 consecutive days off for Diwali! Students are excited!

DEEPAVALI: நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தீபாவளிக்கு முந்தைய நாளும் அரசு விடுமுறை. தீபாவளி பண்டிகை வருகிற 31-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், பண்டிகையை முன்னிட்டு ஏற்கனவே வியாழன், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை என நான்கு நாட்கள் விடுமுறை அளித்த நிலையில் தீபாவளிக்கு முந்தைய நாளான புதன்கிழமை விடுமுறை அளித்துள்ளது. வெள்ளிக்கிழமை அளிக்கப்படும் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக நவம்பர் 9ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை விடுமுறை … Read more

சபரிமலை ஐயப்பன் கோவில் இந்த ஆண்டு சீசனையொட்டி நவம்பர் 15ஆம் தேதி நடை திறப்பு!!

Sabarimala Ayyappan Temple will be inaugurated on 15th November for this year's season!!

இந்த வருடம் மகரவிளக்கு பூஜை அடுத்த ஆண்டு (2025) ஜனவரி மாதம் 14-ஆம் தேதி நடைபெறும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதேபோல் இந்த வருடம் நடப்பு மண்டல பூஜை, மகரவிளக்கு, நடை திறப்பு, சிறப்பு பூஜை, வழிபாட்டுகள் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவில் 2024 ஆம் ஆண்டு மண்டல பூஜைக்காக அடுத்த மாதம் 15ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன் பின்பு சபரிமலை மற்றும் … Read more

தரிசனத்திற்கு ஆயிரக்கணக்கில் கட்டணம்!! இனிமேல் பணக்காரர்களுக்கு தான் கோவில் தரிசனம் போல!!

Thousands of fees for darshan!! From now on temple darshan is only for the rich!!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூல் செய்வதால் ஏழை மக்கள் சாமி கும்பிட இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ் கடவுள் முருகனுக்கு தமிழகத்தில் ஆறுபடை வீடுகள் உள்ளது. இதில் 2-வது படைவீடாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்சீரலைவாய் என அழைக்கப்படும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலும் ஒன்று. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் 6 நாட்கள் கந்த சஷ்டி விழா பெரும் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த சமயத்தில் நாள்தோறும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான … Read more

கலப்பு திருமணம் இனி செல்லாது! உயர்நீதிமன்றம் அதிரடி தீர்பு! எங்கு தெரியுமா?

Mixed marriage is no longer valid! High Court action decision! Do you know where?

கலப்பு திருமணம் இனி செல்லாது! உயர்நீதிமன்றம் அதிரடி தீர்பு! எங்கு தெரியுமா? இந்து மற்றும் முஸ்லிம் என்று கலப்புத் திருமணம் செய்வது தனிப்பட்ட சட்டத்தின் கீழ் செல்லாது என்று வழக்கு ஒன்றில் மத்திய பிரதேசம் மாநில உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கின்றது. ஒரு இந்து பெண்ணும், இஸ்லாமிய இளைஞர் ஒருவரும் தங்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. திருமணம் ஆனதை பதிவு செய்ய வேண்டும் என்றும் எங்களின் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த தங்கள் குடும்பத்தினரிடம் இருந்து எங்களை பாதுகாக்க … Read more