“எனக்கு யாரோடும் பிரச்சனை இல்லை…” உலகக்கோப்பை அணியில் இல்லாதது குறித்து மூத்த வீரர் பதில்!

“எனக்கு யாரோடும் பிரச்சனை இல்லை…” உலகக்கோப்பை அணியில் இல்லாதது குறித்து மூத்த வீரர் பதில்! அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியின் மூத்த வீரர் சோயிப் மாலிக் தேர்வு செய்யப்படவில்லை. தான் புறக்கணிக்கப்பட்டாலும், யாருடனும் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான சோயிப் மாலிக் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியில் மாலிக் இடம்பெற்றிருந்தார். அந்த தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதி வரை சென்றது. … Read more

கோலியை கைது செய்யுங்கள்… திடீரென பரப்பப்பட்ட ஹேஷ்டேக்… பின்னணி என்ன?

கோலியை கைது செய்யுங்கள்… திடீரென பரப்பப்பட்ட ஹேஷ்டேக்… பின்னணி என்ன? இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியை கைது செய்யவேண்டும் என டிவிட்டரில் ஹேஷ்டேக் பரவியது குழப்பங்களை ஏற்படுத்தியது. திடீரென்று இன்று காலை #Arrestkohli என்ற ஹேஷ்டேக் இணையத்தில் அதிகளவில் பரப்பப்பட்டது. இதற்கான காரணம் புரியாமல் பலரும் குழம்பினர். இந்நிலையில் தமிழ்நாட்டில் சில நாட்களுக்கு முன்னர் நடந்த ஒரு கொலை சம்பவம்தான் இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. அரியலூர் மாவட்டம் பொய்யூர் பகுதியைச் சேர்ந்த … Read more

ஆஸி வீரர்கள் நாட்டுக்காக விளையாட முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்… ஆனால் பூம்ரா?- பாக் வீரரின் கருத்து!

ஆஸி வீரர்கள் நாட்டுக்காக விளையாட முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்… ஆனால் பூம்ரா?- பாக் வீரரின் கருத்து! இந்திய அணியில் நட்சத்திர பந்து வீச்சாளரான பூம்ரா இல்லாமல் ஆசியக் கோப்பை மற்றும் டி 20 உலகக்கோப்பை தொடர் ஆகியவற்றில் இந்தியா பின்னடைவை சந்தித்துள்ளது. விரைவில் தொடங்க உள்ள டி 20 உலகக்கோப்பை தொடரை இந்திய அணி பூம்ரா இல்லாமல் விளையாட உள்ளது.  கடந்த சில ஆண்டுகளாக இந்திய பந்துவீச்சின் நம்பிக்கையாக பூம்ரா இருந்து வருகிறார். இந்திய அணியில் மூன்று வடிவிலான … Read more

உலகக் கோப்பையில் சூர்யகுமார் யாதவ்வை விட இவர்தான் சிறப்பாக விளையாடுவார்- ஆகாஷ் சோப்ரா!

உலகக் கோப்பையில் சூர்யகுமார் யாதவ்வை விட இவர்தான் சிறப்பாக விளையாடுவார்- ஆகாஷ் சோப்ரா! இந்திய அணியில் தற்போது உச்சபட்ச பார்மில் இருப்பவர் சூர்யகுமார் யாதவ்தான். இந்திய அணி உலகக்கோப்பை தொடருக்காக ஆஸ்திரேலியாவில் தயாராகி வருகிறது. இந்திய அணியில் பேட்டிங்கில் கோலி, கே எல் ராகுல் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சிறப்பான பார்மில் உள்ளனர். இதையடுத்து இவர்கள் மேல் பெரியளவில் நம்பிக்கை உள்ளது. குறிப்பாக சமீபகாலமாக டி 20 கிரிக்கெட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அசுர பார்மில் … Read more

“மூன்று ஸ்பின்னர்கள் தேவையில்லை… இவர் இருந்திருக்க வேண்டும்” – இந்திய முன்னாள் பயிற்சியாளர் கருத்து!

“மூன்று ஸ்பின்னர்கள் தேவையில்லை… இவர் இருந்திருக்க வேண்டும்” – இந்திய முன்னாள் பயிற்சியாளர் கருத்து! இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு 15 பேர் கொண்ட அணி உலகக்கோப்பைக்காக சென்றுள்ளது. இந்த தொடருக்காக சென்றுள்ள இந்திய அணியில் பலவீனமாக பார்க்கப்படுவது பந்துவீச்சுதான். பந்துவீச்சில் பூம்ரா மற்றும் ஜடேஜா ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளது பின்னடைவாக அமைந்துள்ளது. இந்த தொடருக்கு இந்திய அணியில் அஸ்வின், சஹால் மற்றும் அக்ஸர் படேல் என மூன்று சுழல்பந்துவீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆனால் ஆஸ்திரேலிய மைதானங்களில் … Read more

“இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறுமா..?” – பாகிஸ்தான் முன்னாள் வீரர் கருத்து!

“இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறுமா..?” – பாகிஸ்தான் முன்னாள் வீரர் கருத்து! டி 20 உலகக்கோப்பை தொடருக்காக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலாகக் காத்துக் கிடக்கிறார். 2022 டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16 முதல் தொடங்குகிறது. இந்த முறை கோப்பைக்காக 16 அணிகள் மோதுகின்றன. கடந்த ஆண்டு நவம்பர் வரையிலான ஐசிசி தரவரிசையின் அடிப்படையில் எட்டு அணிகள் ஏற்கனவே போட்டியின் சூப்பர் 12 கட்டத்தை உருவாக்கியுள்ளன, ஆனால் மீதமுள்ள நான்கு இடங்கள் எட்டு அணிகளுக்கு இடையில், … Read more

“அவர் பந்துகளில் அவுட் ஆகக்கூடாது என நினைக்காதீர்கள்…” இந்திய வீரர்களுக்கு கம்பீர் அட்வைஸ்!

“அவர் பந்துகளில் அவுட் ஆகக்கூடாது என நினைக்காதீர்கள்…” இந்திய வீரர்களுக்கு கம்பீர் அட்வைஸ்! இந்திய அணி டி 20 உலகக்கோப்பைக்கு தயாராகி ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளது. இந்த முறை எப்படியாவது கோப்பையை அடிக்க வேண்டும் என இந்திய அணி முனைப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய வீரர்களுக்கு அறிவுரை வழங்கும் விதமாக சில கருத்துகளை தெரிவித்துள்ளார். அதில் “ஷாஹீன் அப்ரிடியைப் பொறுத்தவரை, அவர் பந்தில் அவுட் ஆகாமல் இருக்க வேண்டுமெனப் பார்க்காதீர்கள். அவர் பந்தை அடித்து விளாசி ரன்களை … Read more

“எப்போதுமே அவர்தான் எனது ஆதர்ஸம்…” முன்னாள் கேப்டன் தோனி பகிர்ந்த சீக்ரெட்

“எப்போதுமே அவர்தான் எனது ஆதர்ஸம்…” முன்னாள் கேப்டன் தோனி பகிர்ந்த சீக்ரெட் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் குறித்து தன்னுடைய கருத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். தோனி இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக விளங்குபவர். உண்மையில், அவருக்குப் பிறகு விளையாட்டிற்கு வந்த நாடு முழுவதும் உள்ள பல இளம் வீரர்களுக்கு அவர் ஒரு உத்வேகமாக இருந்துள்ளார். ஓசூரில் சென்னை சூப்பர் கிங்ஸ் நிதியுதவியுடன் தொடங்கப்பட்ட எம்எஸ் தோனி குளோபல் பள்ளியை … Read more

“பிசிசிஐ தலைவராக நீடிக்கவில்லை…” கங்குலி அறிவிப்பு… கொண்டாடும் கோலி ரசிகர்கள்!

“பிசிசிஐ தலைவராக நீடிக்கவில்லை…” கங்குலி அறிவிப்பு… கொண்டாடும் கோலி ரசிகர்கள்! இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பிசிசிஐ தலைவர் பொறுப்பில் நீடிக்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிசிசிஐயின் ஆதாரங்களின்படி, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், 1983 உலகக் கோப்பை வென்ற அணியின் உறுப்பினருமான ரோஜர் பின்னி, சவுரவ் கங்குலிக்குப் பதிலாக பிசிசிஐயின் அடுத்த தலைவராக வருவார் எனத் தெரிகிறது. பின்னி இதற்கு முன்பு பிசிசிஐ தேர்வுக் குழு உறுப்பினராக பதவி வகித்துள்ளார். கங்குலிக்கு பதிலாக முன்னாள் … Read more

இதுதான் கோலி, ரோஹித்துக்கு கடைசி உலகக்கோப்பையாக இருக்கும்… ரவி சாஸ்திரி கருத்து

இதுதான் கோலி, ரோஹித்துக்கு கடைசி உலகக்கோப்பையாக இருக்கும்… ரவி சாஸ்திரி கருத்து இந்திய அணியின் மூத்த வீரர்களான கோலி மற்றும் ரோஹித் ஷர்மா குறித்து ரவி சாஸ்திரி தெரிவித்துள்ள கருத்து கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது. முதல் டி 20 உலகக்கோப்பையின் சாம்பியனான இந்திய அணி அதன் பின்னர் 15 ஆண்டுகளாக இன்னும் டி 20 சாம்பியன் பட்டத்தை வெல்லவில்லை. இந்நிலையில் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள உலகக்கோப்பை தொடருக்காக ஆஸ்திரேலியாவில் தயாராகிக் கொண்டு இருக்கிறது. இந்நிலையில் … Read more