கவிஞர் பிறைசூடனின் மறைவுக்கு..உலகநாயகன் கமலஹாசன் அஞ்சலி.!!

கவிஞரும் பாடலாசிரியருமான பிறைசூடனின் மறைவிற்கு மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமலஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞருமான பிறைசூடன் நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை சார்ந்தவர் பிறைசூடன். தற்போது அவருக்கு வயது 65. திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான பிறைசூடன் சென்னையில் உள்ள தனது வீட்டில் நேற்று மாலை 4.15 மணி அளவில் தனது குடும்பத்தினருடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக காலமாகியுள்ளார். இவரது மரணம் தமிழ் … Read more

Breaking மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவி! இனி மாதம் தோறும் ரூ.1500!

Welfare Assistance for the Handicapped! Now Rs.1500 per month!

Breaking மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவி! இனி மாதம் தோறும் ரூ.1500! திமுக பத்தாண்டுகள் கழித்து ஆட்சிக்கு வந்துள்ளது. அதனால் நல்லாட்சி அமைக்கும் நோக்கில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. ஆட்சி அமர்ந்த  உடனே பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து ,பால் விலை குறைப்பு போன்றவற்றை ஏற்படுத்தியது. முதல் முறையாக வேளானுக்கு என்று பட்ஜெட் தாக்குதல் செய்யப்பட்டது குறிபிடத்தக்கது.அதனால் விவசாயிகள் பலனடைந்தனர்.அதுமட்டுமின்றி இளைஞர்களை விவசாயத்திற்குள் கொண்டு வரும் நோக்கில் வேளாண் தொழில் முனைவோர் திட்டத்திற்கு ரூ.2.68 கோடியை … Read more

இறந்த தாயின் உடலை வைத்து உயிர்த்தெழுவார் என்று போராட்டம் செய்த மகள்கள்! மூன்று நாட்களாக அரங்கேறிய கொடுமை!

Daughters who struggled to keep the dead mother's body alive! Horror that lasted for three days!

இறந்த தாயின் உடலை வைத்து உயிர்த்தெழுவார் என்று போராட்டம் செய்த மகள்கள்! மூன்று நாட்களாக அரங்கேறிய கொடுமை! மணப்பாறை அருகே உயிர் இழந்த தாயின் உடலை மூன்று நாட்களாக அவரது மகள்கள் பிரார்த்தனையில் ஈடுபடுவதாக கிராம மக்கள் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி உடலை மீட்டு சென்றனர். திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த சொக்கம் பட்டியைச் சேர்ந்தவர் மேரி. இவருக்கு வயது ஏழுபத்தி ஐந்து ஆகிறது. இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் திடீரென … Read more

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களில் மின்வெட்டு ஏற்பட வாய்ப்பு.!! வெளியான அதிர்ச்சித் தகவல்.!!

தமிழகத்தில் அனல் மின் நிலையங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து, அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச அளவில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் தற்போது நான்கு நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பு உள்ளது என தெரிவித்துள்ளார். மேலும், சர்வதேச சந்தையில் நிலக்கரியின் விலை உயர்ந்ததால் தமிழ்நாட்டிற்கு கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து இந்திய நிலக்கரி நிறுவனம் குறைந்த … Read more

10,12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.!! ரூ.18,000 சம்பளம்..இந்திய தபால் துறையில் வேலைவாய்ப்பு.!!

இந்திய தபால் துறையில் பல்வேறு வேலை வாய்ப்புகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு கல்வித் தகுதியாக 10 மற்றும் 12 வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: இந்திய தபால் துறை பணி: Postal Assistant/ Sorting Assistant / Postman / Multi Tasking Staff (MTS) கல்வி தகுதி: 10 அல்லது … Read more

உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை.!! இன்றைய விலை நிலவரம்.!!

தமிழகத்தில் இந்தியாவில் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் பொருத்து நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக ஏற்று இறுக்கமாக இருந்த தங்கத்தின் விலை இந்த வாரத்தில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. உலகம் முழுவதும் கடந்த ஆண்டு ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தின் காரணமாக உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பி வருகின்றனர். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளை தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்து … Read more

தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலை.!! இன்றைய விலை நிலவரம்.!!

சென்னையில் தொடர்ந்து 5-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உலகளாவிய சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. அதன்படி, கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. அதன் காரணமாக தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100 தாண்டியுள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு … Read more

2 ம் கட்ட உள்ளாட்சி தேர்தல்! விறுவிறுவென்று துவங்கிய ஓட்டுபதிவு!

2nd phase local elections! The drive that started with a bang!

2 ம் கட்ட உள்ளாட்சி தேர்தல்! விறுவிறுவென்று துவங்கிய ஓட்டுபதிவு! தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. முதல்கட்ட தேர்தல் 6ம் தேதியும் இரண்டாம் கட்டமாக தேர்தல் இன்று 9-ஆம் திதியான இன்றும் என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி அக்டோபர் 6ஆம் தேதி முதல் கட்ட தேர்தலில் வாக்குபதிவு நடைபெற்று முடிந்தது. 14662 பணியிடங்களுக்கு நடந்த … Read more

உதவி செய்வது போல் நடித்து குழந்தையை தூக்கி சென்ற பரிதாபம்! கேமரா மூலம் பதிவான காட்சிகள்!

Pity pretending to help and throwing the baby away! Camera footage!

உதவி செய்வது போல் நடித்து குழந்தையை தூக்கி சென்ற பரிதாபம்! கேமரா மூலம் பதிவான காட்சிகள்! தஞ்சையில் பர்மா என்ற காலனியைச் சேர்ந்தவர் குணசேகரன். 24 வயதான இவர் டைல்ஸ் ஓட்டும் தொழிலாளி. இவரது மனைவி ராஜலட்சுமி. 22 வயதான பெண். இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டுதான் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ராஜலட்சுமிக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்டது. அதன் காரணமாக குடும்பத்தினர் … Read more

இன்னும் கள்ள ஓட்டுக் கலாச்சாரம் தொடர்வது தமிழகத்தின் அவலம் – கமல்ஹாசன் விளாசல்

Kamal Haasan Criticise New Parliament Building

இன்னும் கள்ள ஓட்டுக் கலாச்சாரம் தொடர்வது தமிழகத்தின் அவலம் – கமல்ஹாசன் விளாசல் இன்னும் கள்ள ஓட்டுக் கலாசாரம் தொடர்வது தமிழகத்தின் அவலம்’ என்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். சில தினங்களுக்கு முன்பு புதியதாக ஆரம்பிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குபதிவு நடந்து முடிந்தது.வழக்கம்போல் இந்த தேர்தலிலும் ஆங்கங்கே சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டன.அந்தவகையில் உத்திரமேரூர் பகுதியில் கள்ள ஓட்டு போட துணிந்தவர்களை எதிர்த்து போராடி தன் ஓட்டை பார்வதி … Read more