குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவாரா சீமான்? விடுதலை புலிகள் இயக்கத்திற்கு ஆதரவா?

will-seaman-be-arrested-under-the-thugs-act-do-you-support-the-vp

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவாரா சீமான்? விடுதலை புலிகள் இயக்கத்திற்கு ஆதரவா? விடுதலை புலிகள் இயக்கமானது இலங்கையில் தமிழருக்கு ஏற்பட்ட வேற்றுமை எதிர்த்து போராடிய ஒரு இயக்கமாகும். இந்த இயக்கமானது 1976 ஆம் ஆண்டு உருவாகியது. இந்த இயக்கம் தமிழருக்காக ஒரு இடத்தை அமைக்க 1976 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து 2009 வரை தொடர்ச்சியாக போராட்டத்தை நடத்தியது.இந்தப் போராட்டமானது ஈழப் போர் ஆயுதப் படைகள் மூலம் முடிவுக்கு வந்தது.அதனையடுத்து இந்தியா ,மலேசியா, அமெரிக்கா, கனடா போன்ற 37 … Read more

தடுப்பூசி போட்டால் மிக்ஸி,வாஷிங்மெஷின் பரிசு! ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு!

Vaccine Mixi, Washing Machine Gift! Notice issued by the Collector!

தடுப்பூசி போட்டால் மிக்ஸி,வாஷிங்மெஷின் பரிசு! ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களாக உலக நாடுகள் அனைத்தயும் பாதித்தது வருகிறது.மக்களும் தொடர்ந்து விடாமல் போராடி வருகின்றனர்,இருப்பினும் தொற்று பாதிப்பு குறைவது போலவே நாளடைவில் அதிகரித்தும் வருகிறது.அதுமட்டுமின்றி மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை சீராக நடத்த முடியாமல் இன்றளவும் தவித்து வருகின்றனர்.இந்நிலையில் பல முறைகளில் அரசாங்கம் உதவி புரிந்து வருகிறது.இருப்பினும் மக்களுக்கு அது ஏதும் போதுமானதாக இல்லை. அந்தவகையில் தற்போது இரண்டாம் கட்ட கொரோனா அலை தற்போது … Read more

சாலையோர சிலைகளை அகற்ற உத்தரவு! உயர் நீதிமன்றத்தின் அடுத்த அதிரடி!

Order to remove roadside statues! High Court Next Action!

சாலையோர சிலைகளை அகற்ற உத்தரவு! உயர் நீதிமன்றத்தின் அடுத்த அதிரடி! பொது இடங்கள் ,சாலையோரங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அருகே உள்ள சிலைகளை அகற்ற கோரி உயர் நீதிமன்றமும் மற்றும் உச்ச நீதிமன்றமும் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அந்தவகையில் அரக்கோணம் அருகே கன்னிகை என்ற ஒரு கிராமம் உள்ளது.அந்த கிராமத்தில் புறம்போக்கு நிலம் ஒன்றில் அம்பேத்கார் சிலை நிறுவப்பட்டுள்ளது.இந்த சிலையை அகற்றக்கோரி தாசில்தார் உத்தரவு பிறப்பித்தார்.தாசில்தார் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வழக்கறிஞர் வீரராகவன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று … Read more

பீஸ்ட் படத்தில் இவரின் மகளா? தளபதி 66 யின் அடுத்த அப்டேட்!

Beast Movie Next Update! Is his daughter going to act!

பீஸ்ட் படத்தில் இவரின் மகளா? தளபதி 66 யின் அடுத்த அப்டேட்! தமிழ் திரையுலகில் ரஜினி ,கமல் அடுத்து இருப்பதும் விஜய் தான்.இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் படம் வெளியாகும் போதெல்லாம் இவரது ரசிகர்கள் இவரது கட்டவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்வதும்,பட்டாசுகள் வெடித்து பண்டிகை போல கொண்டாடுவதை  வழக்கமாக கொண்டுள்ளனர்.ஒரு சில ரசிகர்கள் ,மக்களுக்கு நன்மை தரும் வகையில் உணவுகளை வழங்குதல் , ரத்ததானம் போன்றவற்றை நடத்தி பயனுள்ளதாக செலவழிக்கின்றனர்.அந்தவகையில் கொரோனா காலகட்டம் … Read more

வெறும் 6 ரூபாய்க்கு துணி விற்பனை.!! தீபாவளிக்கு அதிரடி ஆஃபர்.!!

மதுரையில் புதியதாக திறந்த துணிக்கடை ஒன்றில் வெறும் 6 ரூபாய்க்கு துணி விற்பனை செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டு இருந்ததால் அங்கு அளவுக்கு அதிகமான கூட்டம் கூடியுள்ளது. தீபாவளி பொங்கல் ஆகிய பண்டிகை காலங்களில் துணிக்கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளிலும் சலுகைகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில், மதுரை எஸ் எஸ் காலனி பகுதியில் தீபாவளி பண்டிகையை ஒட்டி புதிதாக துணி கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. அதில், திறப்பு விழா சலுகையாக வெறும் ஆறு ரூபாய்க்கு துணி … Read more

சேலம் ஏரியில் விஷமா? கொத்தாக செத்து மிதந்த மீன்கள்!

Is there poison in Salem Lake? Dead fish floating in clusters!

சேலம் ஏரியில் விஷமா? கொத்தாக செத்து மிதந்த மீன்கள்! சேலம் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது மாங்கனி மற்றும் மேட்டூர் ,ஏற்காடு போன்றவை தான். அந்த வகையில் பல சிறப்பு மிக்கவை சேலத்தில் உள்ளது. சேலம் அருகே உள்ள பகுதிதான் வீராணம். வீராணம் அருகே   இருக்கும் ஏரிதான் அல்லிகுட்டை ஆகும். தற்பொழுது தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் ஏரி ,குளம் குட்டை போன்ற வற்றில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது.அந்தவகையில் அல்லிக்குட்டை ஏரியில் தொடர் கனமழை காரணமாக தண்ணீர் … Read more

ஆயுத பூஜைக்கு சிறப்பு பேருந்துகள்.!! எந்தெந்த ஊர்களுக்கு எந்தெந்த பேருந்து நிலையங்கள்.!!

ஆயுதபூஜை பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தடுக்க போக்குவரத்து துறை சார்பில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தீபாவளி, பொங்கல் பண்டிகையை போல ஆயுதபூஜைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. மேலும், பேருந்து நிலையங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க வரும் அக்டோபர் 12 ,13 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்கு பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலையம், பூந்தமல்லி மற்றும் … Read more

செய்தியாளரை தாக்கிய திமுகவினர்..கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பரபரப்பு.!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த கீழத்தாழனூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிந்தது. இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி கொரோனா நோயாளிகளுக்கு மட்டுமே மாலை 5 மணி முதல் 6 மணி வரை கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கி வாக்குப் பதிவு செய்ய அனுமதி அளித்தது. இந்த நிலையில் 5 மணிக்கு மேல் … Read more

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வட மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் ஆகிய பகுதிகளில் அநேக இடங்களில் லேசான முதல் மிதமான … Read more

மீண்டும் தள்ளிப் போகிறதா பள்ளிகள் திறப்பு.? அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை.!!

தமிழகத்தில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி நவம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவம்பர் 1ம் தேதி முதல் நேரடி வகுப்புகள் ஆரம்பம் ஆகும் என்றும் அதற்கான வழிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டிருந்தது. ஆனால், தற்போது கிடைத்துள்ள தகவலின்படி நவம்பர் 1-ஆம் தேதி பள்ளிகள் திறப்பது தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நவம்பர் 1ஆம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படுமா.? … Read more