1 முதல் 8 ம் வகுப்பு பள்ளிகள் திறப்பு! மீண்டும் ஆலோசிக்கும் கல்வித்துறை அமைச்சர்!

School opening date postponed! What is the outcome of the consultation meeting?

1 முதல் 8 ம் வகுப்பு பள்ளிகள் திறப்பு! மீண்டும் ஆலோசிக்கும் கல்வித்துறை அமைச்சர்! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களாக மக்களை ஆட்டிப் படைத்து வருகிறது. இந்நிலையில் தொற்று குறையும்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்க பட்டது. அவ்வாறு முதலில் திறந்தபோது தடுப்பூசி ஏதும் நடைமுறைக்கு கொண்டு வரவில்லை. அதனால் அதிகப்படியான ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு தொற்று பரவல் காணப்பட்டது. தற்பொழுது இரண்டாம் அலை கடந்த நிலையில் தடுப்பூசியானது  நடைமுறைக்கு வந்துள்ளது.மக்களும் விழிப்புணர்வுடன் தடுப்பூசியை எடுத்துக் … Read more

போதையில் இந்து கடவுள்களை சேதம் செய்த இளைஞர்கள்.!! கைது செய்யக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்.!!

த்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதி கோயிலில் உள்ள கடவுளை அவமதிக்கும் விதமாக நடந்து கொண்ட இளைஞர்களை கைது செய்யக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் உச்சியில் அமைந்துள்ளது கம்பத்தராயன் கிரி திருக்கோயில். இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாத அனைத்து சனிக்கிழமைகளிலும் வழக்கமாக பூஜை நடைபெறும். இந்த நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள பசுவனாபுரம் பகுதியைச் சேர்ந்த … Read more

இன்றும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை.!! இன்றைய விலை நிலவரம்.!!

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உலகளாவிய சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது அதன் காரணமாக தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் … Read more

வாகனத்திற்கு ஃபேன்சி நம்பர் கேட்டு பரிந்துரை செய்த அமைச்சர்.!! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!!

சமூக வலைதளங்களில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் லெட்டர் பேட் மூலம் தகவல் ஒன்று பரவி வருகிறது. அமைச்சர் அன்பில் மகேஷ் கையொப்பமிட்ட அந்த விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, பெறுநர் : மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர், தலைமைச் செயலகம், சென்னை 600009. அன்புடையீர், நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், காந்திபுரம், எண் 24ல் வசிக்கும் திருவாளர் எஸ் சாந்தி என்பவருக்கு, TN34 AJ 4567 என்ற ஃபேன்சி எண்ணை வழங்க ஆவண செய்யுமாறு அன்புடன் கேட்டுக் … Read more

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு.!! பொதுமக்கள் ஷாக்.!!

சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 15 ரூபாய் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால், பொதுமக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகின்ற நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதையடுத்து தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் அதிகரித்துக்கொண்டே செல்வதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில், சென்னையில் வீடுகளில் … Read more

உள்ளாட்சி தேர்தலில் இன்று முதற்கட்ட வாக்குப் பதிவு தொடக்கம்.!! வாக்களர்கள் ஆர்வம்.!!

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய மாலை வரை நடைபெற உள்ளது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. மேலும், 28 மாவட்டங்களில் காலியாக உள்ள பதவிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த … Read more

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை -சென்னை வானிலை மையம் அறிவிப்பு.!!

தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 21 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சென்னை வானிலை ஆய்வு மைய அலுவலகத்தில் தமிழக வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், புதுக்கோட்டை, … Read more

தமிழகம் முழுவதும் நாளை கோவிலைத் திறக்க பாஜக போராட்டம்.!!

தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் நாளை அனைத்து நாட்களிலும் திருக்கோயில்களை திறக்கக்கோரி போராட்டம் நடைபெற உள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பொழுது,” தமிழகத்தில் அனைத்து தியேட்டர்களையும் திறக்க அனுமதி வழங்கப் பட்டிருக்கும் நிலையில் கோவில்களை மட்டும் அவர்கள் எதற்காக மூடி வைக்க வேண்டும் தமிழக அரசானது வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் திருக்கோயில்களை மூடுவதற்கு ஆணையிட்டுள்ளது. மேலும், கோவில்களில் ஏற்படும் கூட்டத்தை வாரத்தின் … Read more

மனநலம் பாதித்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி – சென்னை உயர்நீதி மன்றம்

மாநில மனநல கொள்கையை அமல்படுத்த வேண்டும் எனவும், தெருவில் சுற்றி திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் அமைக்க வேண்டும் எனவும், சீர் என்னும் தொண்டு நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தது. தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோரின் முன்பு நேற்று இந்த மனுவின் மீதான வழக்கு விசாரணை நடந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், தமிழகம் முழுவதும் இதுவரை 396 மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என கூறப்பட்டது. … Read more

போராட எந்த பிரச்சினையும் இல்லை கோயிலை திறக்க போராட்டம்; பாஜகவை விமர்சித்த அமைச்சர் சேகர் பாபு.!!

போராட எந்த பிரச்சினையும் இல்லாததால் அரசியல் கட்சிகள் கோயிலை திறக்க போராட்டம் நடத்தி வருவதாக இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு பாஜகவை நேரடியாக விமர்சித்துள்ளார். வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் அவர்கள், கடலூர் மாவட்டம் மருதூரில் 5.10.1823 அன்று பிறந்தார். அவரின் 199வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி சென்னை ஏழுகிணறு பகுதியில் உள்ள வள்ளலாரின் இல்லத்துக்கு இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் சென்று வள்ளலாரின் திருவுருவ படத்திற்கு மாலை … Read more