மொட்டையடிக்கும் தொழிலாளர்களுக்கு ரூ.5000 ஊக்கத்தொகை.!! இன்று முதல் தொடக்கம்.!!

இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சென்னை வேப்பேரி ரித்தர்டன் சாலையில் உள்ள அனிதா பள்ளி வளாகத்தில் மொட்டை அடிக்கும் ஊழியர்களுக்கு மாத ஊக்கத்தொகையாக ரூ.5000 வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார். இந்து சமய அறநிலைத்துறை சார்பில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அதில், புதிய திட்டங்களும் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கோயில்களில் மொட்டை அடிப்பதற்கு கட்டணம் இல்லை என்ற திட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில் மொட்டை அடிக்கும் ஊழியர்களுக்கு உதவித்தொகையை வழங்குமாறு … Read more

தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை.!! இன்றைய விலை நிலவரம்.!!

சென்னையில் பெட்ரோல் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உலகளாவிய சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. அதன்படி, கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. அதன் காரணமாக, தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100 தாண்டியுள்ளது. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக மாற்றமின்றி இருந்த பெட்ரோல், டீசல் விலை கடந்த இரண்டு … Read more

பிரதமர் மோடியை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்.!!

ராஜ்யசபா உறுப்பினராக எல்.முருகன் தேர்வான நிலையில் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை பதவிக்கான வேட்பாளராக தமிழகத்தைச் சேர்ந்த எல் முருகன் போட்டியின்றி தேர்வானதையடுத்து கடந்த 1ம் தேதி ராஜ்யசபா உறுப்பினராக எல் முருகன் பதவியேற்றுக்கொண்டார். எல்.முருகனுக்கு குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில், டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை மத்திய இணை அமைச்சர் எல் முருகன் சந்தித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தின் … Read more

திரைப்பட பாணியில் திருடப்பட்ட இளநீர் குலைகள்! காட்டி கொடுத்த சிசிடிவி! புரட்டி எடுத்த பொதுமக்கள்!

Movie style stolen juveniles! Betrayed CCTV! The public who took the revolution!

திரைப்பட பாணியில் திருடப்பட்ட இளநி குலைகள்! காட்டி கொடுத்த சிசிடிவி! புரட்டி எடுத்த பொதுமக்கள்! சென்னையில் கே.கே நகர் பகுதிகளில் பழைய சினிமா பாணியில் இளநீர் திருடி தனியாக இளநீர் கடை வைத்த நபரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 80 களில் வந்த விஜயகாந்த் நடிப்பில் வெளியான கோவில்காளை என்ற ஒரு படத்தில், நகைச்சுவை நடிகர் கவுண்டமணி ஒரு இளநீர் கடை வைத்து இருப்பார். அந்த கடையில் இருந்து கயிறு மூலம் செந்தில் மற்றும் … Read more

உள்ளாட்சித் தேர்தலுக்கு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது ..நடவடிக்கை எடுக்க புகார் எண்கள் அறிவிப்பு.!!

கடந்த அதிமுக ஆட்சியில் விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்களாக கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, தென்காசி ஆகிய மாவட்டங்கள் புதிதாக பிரிக்கப்பட்டது. அதன் காரணமாக, 27 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சித் தேர்தல்கள் நடந்து முடிந்த நிலையில் இந்த புதிய 9 மாவட்டங்களில் இன்னும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை. தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோம்பர் 6,9 தேதிகளில் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு மாநில … Read more

பொறியியல் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை! தமிழக அரசின் அடுத்த அதிரடி!

Warning to engineering colleges! Tamil Nadu government's next action!

பொறியியல் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை! தமிழக அரசின் அடுத்த அதிரடி! திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சென்ற மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.அந்தவகையில் விவசாயிகளுக்கென்று தனியாக பட்ஜெட் தாக்கல் செய்தது என்பது இதுவே முதல் முறையாகும்.இதனால் விவசாயிகள் பலர் பலனடைந்தனர்.அந்தவகையில் ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் அரசு பள்ளி மாணவர்கள் பொறியியல் படிப்பிற்கு 7.5% இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என பரிந்துரை செய்திருந்தனர்.அவர் பரிந்துரையின் பேரில் 6 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்படிப்புகள்  படிப்பதற்கான முன்னுரிமை … Read more

குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவல் துறைக்கான புதிய செயலியை அறிமுகப்படுத்திய தமிழக அரசு.!!

குற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவும் வகையில் புதிய அப்பிளிகேஷன் ஒன்றை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிமுகம் செய்துள்ளார். ஒருவரின் முக அடையாளத்தைக் கொண்டு குற்றவாளிகளை காவல்துறையினர் கண்டுபிடிக்கும் வகையில் புதிய அப்பிளிகேஷன் ஒன்றை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிமுகப்படுத்தியுள்ளார். இதனை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளார். சந்தேகப்படும் நபரை காவல்துறையினர் புகைப்படம் எடுத்து அதனை இந்த அப்ளிகேஷனில் பதிவேற்றினால் அவர் குற்றம் செய்தவரா அல்லது தேடப்படும் குற்றவாளியா என்பது குறித்த தகவல்கள் … Read more

கொரோனா தடுப்பூசி போட்டதால் ஏற்பட்ட விபரீதம்! அச்சத்தில் பொதுமக்கள்!

Disaster caused by corona vaccination! Public in fear!

கொரோனா தடுப்பூசி போட்டதால் ஏற்பட்ட விபரீதம்! அச்சத்தில் பொதுமக்கள்! கொரோனா தொற்றானது கடந்த 2 வருடங்களாக மக்களை அதிகளவு பாதித்து வருகிறது.மக்கள் முதல் அலை மற்றும் இரண்டாம் அலை என கடந்து தற்பொழுது வந்துள்ளனர்.இரண்டாம் அலையில் தான் இந்தியா பெருமளவு பாதிக்கப்பட்டது.அதனையடுத்து மக்கள் உயிர்களை காப்பாற்ற கொரோனா தடுப்பூசி நடைமுறைக்கு வந்தது.மக்கள் முதலில் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கு தயங்கினர்.நாளடைவில் மக்கள் தங்கள் உயிரை காத்துக்கொள்ள தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.அதுமட்டுமின்றி பல தரப்பினர்,தடுப்பூசி செலுத்திக்கொண்டால் நமது உடல் அதை ஏற்றுக்கொள்ள … Read more

இன்று முதல் கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடக்கம்.!!

தமிழகத்தில் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் இன்று முதல் தொடங்குகிறது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவியதையடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன . இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று குறைந்ததையடுத்து கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. மேலும், கல்லூரிகளும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. மேலும், கலை மற்றும் … Read more

மக்களே விரைந்திடுங்கள்! இன்று முதல் அரசு பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்!  

Attention to Outbound Travelers! Tamil Nadu government's new move!

மக்களே விரைந்திடுங்கள்! இன்று முதல் அரசு பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களாக மக்களை பாதித்து வருகிறது.முதல் அலையிலிருந்து கடந்த மக்கள் இரண்டாம் அலையில் பெருமளவு பாதிப்பை சந்தித்தனர்.அந்நேரத்தில் அரசாங்கம் மக்களுக்கு தேவையான எந்தவித முன்னேற்பாடுகளையும் செய்து வைக்க வில்லை.அதனால் லட்சகணக்கான உயிர்களை இழக்க நேரிட்டது.டெல்லி முழுவதும் இடுகாடுகளாகவே காட்சி அளித்தது.அதனையடுத்து தொற்று பாதிப்பானது சற்று குறைந்தவுடன் சில தளர்வுளை அமல்படுத்தினார்.அதில் குறிப்பாக குளிர்சாதன வசதி அதாவது ஏசி பயன்படுத்த கூடாது,தனிமனித இடைவெளியை … Read more