தொடங்கியது மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா! இவர்கலெல்லாம்  செல்ல அனுமதி இல்லை!

Meenakshiamman Chithirai Festival has started! All of them are not allowed to go!

தொடங்கியது மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா! இவர்கலெல்லாம்  செல்ல அனுமதி இல்லை! கொரோனாவின் 2 வது அலை உருவாகிய நிலையிலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.கொரோனா அதிக அளவு பரவுவதால் மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கூறினர்,அதில் மாதம் சார்ந்த கூட்டங்கள் மற்றும் திருவிழாக்களுக்கு அனுமதி அளிக்கவில்லை.அந்தவகையில் பல கட்டுப்பாடுகளை மேற்கொண்டு இச் சித்திரை திருவிழா நடக்க அனமதி தந்துள்ளார்.இன்று காலை 10.35  மணி முதல் 10.59 மணிக்குள் சுவாமி … Read more

14 கோடியை நெருங்கியது கொரோனா வைரஸ்! ஊரடங்கு போடப்படும் நிலை!

India 1st in Corona attack! Number of victims touching peak!

14 கோடியை நெருங்கியது கொரோனா வைரஸ்! ஊரடங்கு போடப்படும் நிலை! கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக தொடர்ந்த வண்ணமே தான் உள்ளது. தற்போது கொரோனாவின் 2 வது அலை உருவாகியுள்ளது.இது முதல் அலையை காட்டிலும் மிகவும் அபாயகரமானது.மக்களிடம் மிக விரைவாக பரவி வருகின்றது.அதுமட்டுமின்றி மக்களை இத்தொற்றிலிருந்து பாதுகாக்க மத்திய அரசும் மாநில அரசுகளும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.அந்தவகையில் பிரதமர் நரேந்திரமோடி அதிக தொற்று உள்ள மாநிலங்களின் முதல்வர்களை கண்டு ஆலோசனைக்கூட்டம் நடத்தினார். அந்த ஆலோசனைக்கூட்டத்தின் முடிவில் … Read more

வெயிலுக்கு இதமாக மழை! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!

It's raining cats and dogs! Announcement by the Meteorological Center!

வெயிலுக்கு இதமாக மழை! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! கடந்த சில தினங்களாக சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் சூரியன் சுட்டெரித்தது.அந்தவகையில் வெயிலுக்கு இதமாக தற்போது சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.குறிப்பாக சென்னையில் வெயில் இரு நாட்களாக கொளுத்துய நிலையில் தற்போது அதிகாலை முதலே மழை பெய்து வருகிறது.கன்னியாகுமரி கடல் அருகே நிலைக்கொண்டிருக்கும் வளிமண்டல சுழற்சி காரணமாக நேற்று மாலை முதல் தமிழகத்தில் காஞ்சுபுரம்,செங்கல்பட்டு,சேலம்,திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் … Read more

தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு! சுகாதாரத்துறை ராதாகிருஷ்ணன் வெளியிட்ட முடிவு!

Night curfew in Tamil Nadu! Health Department Radhakrishnan's decision!

தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு! சுகாதாரத்துறை ராதாகிருஷ்ணன் வெளியிட்ட முடிவு! கொரோனா சென்ற வருடம் பரவ ஆரம்பித்தது தற்போது வரை விடாமல் மக்களை துரத்தி பரவி வருகிறது.அந்தவகையில் மக்களிடம், இந்த வருடம் கொரோனா தொற்றானது தனது 2 வது அலையை உருவாக்கி அதிக அளவு பரப்பி வருகிறது.மக்களின் நலன் கருதி மத்திய அரசு பல நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது. அதிக அளவு நடவடிக்கைகளை செயல்படுத்தினாலும் கொரோனா தொற்று பரவுவது சிறிதளவும் குறையவில்லை.தமிழ்நாட்டில் 8000  ற்கும் மேற்பட்டோருக்கு தற்போது … Read more

மருத்துவமனை நிரம்பியதால் நோயாளிகளுடன் நூறு ஆம்புலன்சுகள் காத்திருக்கும் அவலம்!

ambulances queue up outside ahamedabad hospital

மருத்துவமனை நிரம்பியதால் நோயாளிகளுடன் நூறு ஆம்புலன்சுகள் காத்திருக்கும் அவலம்! கொரோனா இரண்டாம் அலை உலகை அச்சுறுத்தினாலும், அது இந்தியாவை புரட்டிப் போட்டுக்கொண்டிருக்கிறது என்றால் அது மிகையாகாது. காரணம் நாளுக்கு நாள் அனைத்து மாநிலங்களிலும், தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் கடந்த மூன்று நாட்களில் 10 ஆயிரம், 13 ஆயிரம் என உயர்ந்து நேற்று 18 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதே போன்று, கேரளாவில் நேற்று 7 ஆயிரத்து 500 … Read more

அடுத்த மாதம் வெளியாகும் திரைப்படங்களுக்கு தடை!! வருத்தத்தில் திரையரங்க உரிமையாளர்கள்!!

Movies banned next month !! Theater owners in grief !!

அடுத்த மாதம் வெளியாகும் திரைப்படங்களுக்கு தடை!! வருத்தத்தில் திரையரங்க உரிமையாளர்கள்!! கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது.  கொரானா நோய்தொற்று காரணமாக கண்டந்த ஆண்டு முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டிருந்தது இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் பெரும் வீழ்ச்சியை கண்டனர். பிறகு சிறிய தளர்வுகள் ஏற்ப்படுத்தி 50 சதவீத இருக்களுடன் திரையாங்குகளை இயக்கலாம் என் மதிய அரசு ஆணையிட்டது. இதைதொடந்து பெரியளவில் கூட்டம் ஏதும் இல்லாததால் சிறிய பட்ஜெட் படங்களை வெளியிட்டனர். அந்த படங்கள் சில லட்சம் … Read more

புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக சுஷில் சந்திரா பதவியேற்பு!! இவர் இந்த கட்சியை தான் ஆதரிக்கின்றரா??

Sushil Chandra takes over as Chief Electoral Officer Does he support this party?

புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக சுஷில் சந்திரா பதவியேற்பு!! இவர் இந்த கட்சியை தான் ஆதரிக்கின்றரா?? இதுவரை தலைமை தேர்தல் ஆணையராக இருந்த சுனில் ஆரோராவின்  பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இன்றிலிருந்து புதியத் தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா பதவியேற்கிறார். இவர் நாட்டின் 24 ஆவது தலைமை தேர்தல் ஆணையர் ஆவார். உலகிலேயே பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மிக முக்கிய பதவிகளில் ஒன்றாக தலைமை தேர்தல் ஆணையரின்  பதவி கருதப்படுகிறது. இந்த பதவியில் உள்ள … Read more

சிபிஎஸ் தேர்வுகள் ரத்து! முதல்வரின் அடுத்த கோரிக்கை!

CBS exams canceled! Chief's next request!

சிபிஎஸ் தேர்வுகள் ரத்து! முதல்வரின் அடுத்த கோரிக்கை! இக்காலத்தில் கொரோனாவால் மக்கள் அதிக அளவு பாதிக்கப்பட்டு வருகின்றனர்.அதுமட்டுமின்றி பல உயிர்களையும் இழந்து வருகின்றோம்.தற்போது உலகளவில் கொரோனாவின் இரண்டாவது அலை உருவாகி வரும் நிலையில் பல நாடுகளில் மக்கள் பாதுகாப்பாக இருக்ககோரி அந்நாட்டின் அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது.அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் மீண்டும் பள்ளிகள்,கல்லூரிகள் திறக்கப்பட்டு அதிக அளவு கொரோனா தொற்று பரவிய நிலையில் மீண்டும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. 12வகுப்புகளுக்கு தேர்வு நடத்தப்படும் என அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.அதனால் மத்திய … Read more

இதுங்களும் சதி பண்ணுதே!! இந்தியா வேக்சின் இந்தியாவைத் தவிர மற்ற அனைத்து நாடுகளுக்கும் மிக நன்றாக செயல்படுகிறதாம்!!

This is also a conspiracy !! India vaccine works very well for all countries except India !!

இதுங்களும் சதி பண்ணுதே!! இந்தியா வேக்சின் இந்தியாவைத் தவிர மற்ற அனைத்து நாடுகளுக்கும் மிக நன்றாக செயல்படுகிறதாம்!! கடந்த ஆண்டு உலகம் முழுவதும் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் முடக்கம் செய்யப்பட்டது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. 21 நாள் பொது முடக்கம் காரணமாக இந்தியாவில் கொரோனா சிறிது கட்டுக்குள் வந்தது. பின்பு தற்போது கொரோன வைரஸ்ன் இரண்டாம் அலை நாடு முடுவதும் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மத்திய அரசு … Read more

மெட்ரோ பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ் !! தமிழ் புத்தாண்டு ஆஃபர்!!

Happy News for Metro Passengers !! Tamil New Year Offer !!

மெட்ரோ பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ் !! தமிழ் புத்தாண்டு ஆஃபர்!! கொரோனா தொற்றின் காரணமாக அனைத்து இரயில் சேவைகளும் நிறுத்தப்பட நிலையில் தற்போது தடைகள்  விளக்கப்படிருந்தலும் அனைத்து இரயில்களும் இயக்கப்படாமல் தான் உள்ளது. எனினும் அனைத்து இடங்களுக்கும் இரயில் போக்குவரத்து நடைபெறுகிறது என்பதுதான் திருப்தி அளிக்கும் விஷயம் ஆகும். இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் போக்குவரத்து நிருவாகம்  மெட்ரோ பயணிகளுக்கு சிறப்பு சலுக்கையை அறிவித்துள்ளது. இன்று தெலுங்கு வருட பிறப்பும் நாளை தமிழ் வருட பிறப்பும் கொண்டாடப்படுகிறது. … Read more