காங்கிரஸ் வேட்பாளர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு! மீண்டும் மறு தேர்தல்…

Congress candidate dies of corona infection Re-election ...

காங்கிரஸ் வேட்பாளர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு! மீண்டும் மறு தேர்தல்… தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில்,கட்சி வேட்பாளர்கள் பரப்புரை மூலம் மக்களிடம் சென்று வாக்குகளை தங்களுக்கு செலுத்தும்படி கேட்டுக்கொண்டனர்.அந்தவகையில் பரப்புரையில் ஈடுபட்ட பல அரசியல் தலைவர்களுக்கு கொரோனா தொற்றானது உறுதியானது.அப்போது மநீம கட்சின் வேட்பாளர் சந்தோஷ் பாபுக்கும் கொரோனா தொற்று உறுதியானது.அதனையடுத்து அனைத்து ஊர்களுக்கும் சென்று பரப்புரை நடத்திய திமிமுக மகளிரணி செயலாளர் கனிமொழிக்கு கொரோனா தொற்று … Read more

இப்படியே போன நாடு சீக்கிரம் சுடுகாடு ஆகிடும்!! காற்றில் பறந்தது சுகாதாரத்துறையின் பாதுகாப்பு நடவடிக்கைகள்!! குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக உலாவிய பொதுமக்கள்!!!

The country that went like this will soon become a hotbed !! Health care measures spread across the air !! Crowded Browse Public with Family !!!

இப்படியே போன நாடு சீக்கிரம் சுடுகாடு ஆகிடும்!! காற்றில் பறந்தது சுகாதாரத்துறையின் பாதுகாப்பு நடவடிக்கைகள்!! குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக உலாவிய பொதுமக்கள்!!! கொரோனா வைரஸ் 2 ஆம் அலை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமாக உள்ள நிலையில் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என மதிய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் கொரோனா தடுப்பூசி போடும் பனி திவிரமடைந்தது. கொரோனா வைரஸ் 2 ஆம் அலை அதிகரித்து வரும் நிலையில். பல்வேறு மாநிலங்களின் … Read more

மீண்டும் முழு ஊரடங்கு அமல்! நாளை நடக்கயிருக்கும் திடீர் ஆலோசனை!

Lockdown again! Edappadi's emergency consultation meeting!

மீண்டும் முழு ஊரடங்கு அமல்! நாளை நடக்கயிருக்கும் திடீர் ஆலோசனை! கொரோனா தொற்றானது இந்த வருடம் சற்று குறைந்த நிலையில் மீண்டும் ருத்ரதாண்டவம் எடுக்க ஆரம்பித்துள்ளது.அதுவும் நான்காம் இடத்தில கொரோனா பாதிப்பிலிருந்த இந்தியா தற்போது மூன்றாம் இடத்தை நோக்கி சென்றுள்ளது.தற்போது தொற்றை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி போடப்பட்டாலும் தடுப்பூசி செலுத்திகொண்டவர்களுக்கே கொரோனா பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அந்தவகையில் இந்தியாவில் தமிழ்நாடு,ஒடிசா,மகராஷ்டிரா,குஜராத்,கேரளா போன்ற மாநிலங்களில் அதிக அளவு தொற்று பரவிய மாநிலங்களாக கூறி வருகின்றனர்.தற்போது அதிக தொற்று பரவிய … Read more

தொடர்ந்து மனித உயிர்களை காவு வாங்கும் கொரோனா! பீதியில் மக்கள்!

People beware! Make sure you have corona 2nd wave if you have these new symptoms!

தொடர்ந்து மனித உயிர்களை காவு வாங்கும் கொரோனா! பீதியில் மக்கள்! கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக மக்களை விடாமல் துரத்தி வருகிறது.இதனால் பலகோடி மக்கள் இத்தொற்றால் பாதித்துள்ளனர்.கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கபட்டாலும் தடுப்பூசி போட்டுக்கொண்டர்வர்ககளுக்கே கொரோனா தொற்று உறுதியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.கொரோனா பாதித்தவர்களை தனிமை படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.நம் தமிழ்நாட்டில் கொரோனா தொற்று உறுதியானவர்கள் அவர்களே தானாக வந்து மருத்துவமமனையில் சேர்ந்துக்கொள்கின்றனர். அதனால் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அதிகப்படியான படுக்கைகள் போடப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.தற்போது … Read more

அஞ்சனாத்திரி மலையில் தான் ஆஞ்சநேயர் பிறந்தார் என்பதை ஆதாரத்துடன் நிருபிக்கும் திருப்பதி தேவஸ்தானம்!! 

அஞ்சனாத்திரி மலையில் தான் ஆஞ்சநேயர் பிறந்தார் என்பதை ஆதாரத்துடன் நிருபிக்கும் திருப்பதி தேவஸ்தானம்!! அஞ்சனாத்திரி மலையில் தான் ஆஞ்சநேயர் பிறந்தார் என்ற உண்மையை தெலுங்கு வருட பிறப்பான உகாதி பண்டிகை அன்று ஆதாரத்துடன் நிருபிக்க உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் கூறி உள்ளது. வெங்கடாசலபதி குடியிருக்கும் சேஷாச்சலா மலைத்தொடரில் 7 மலைகள் அமைந்துள்ளது. சேஷாத்ரி, நீலாத்திரி, கருடாத்திரி, அஞ்சனாத்திரி, விருஷாபாத்ரி, நாரயனாத்ரி, வெங்கடாபாத்திரி என 7 மலைத் தொடர்கள் உள்ளன. இதனால் தான் திருப்பதியை சப்தகிரி மலை என்றும் … Read more

ரேடிசன் ஹோட்டலை இடிக்க உயர்நீதிமன்ற உத்தரவு! அதிர்ச்சியில் ஹோட்டல் உரிமையாளர்!

High Court orders demolition of Radisson Hotel Hotel owner in shock!

ரேடிசன் ஹோட்டலை இடிக்க உயர்நீதிமன்ற உத்தரவு! அதிர்ச்சியில் ஹோட்டல் உரிமையாளர்! மாமல்லபுரம் கடற்கரையில் ரேடிசன் ப்ளூ நிறுவனத்தால் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் சி.ஆர்.இசட் அனுமதியை பெறாமல் கட்டப்பட்டது. இது அனுமதி பெறாமல் கட்டப்பட்டது என சென்னையை சேர்ந்த மீனவ செயற்பாட்டாளர் எம்.ஆர்.தியாகராஜன் தென் மண்டல தேசிய பசுமை தீர்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன்,நிபுணத்துவ உறுப்பினர் உறுப்பினர் சாய்பால் தாஸ் குப்தா ஆகியோர் கொண்ட அமர்வு,ரேடிசன் ப்ளூ நிறுவனத்தால் 1,100 சதுர அடி பரப்பளவில் … Read more

கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக வெறிநாய் தடுப்பூசி ! உஷார் மக்களே!

Rabies vaccine instead of corona vaccine! Usher people!

கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக வெறிநாய் தடுப்பூசி ! உஷார் மக்களே! கொரோனா தொற்றானது ஓராண்டு காலம் ஆகியும் மக்களை விடாது துரத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா  தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. தடுப்பூசி போட்ட வர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி தற்போது கொரோனா தடுப்பூசி திருவிழா நடத்த பிரதமர் மற்றும் மாநில முதலமைச்சர்கள் கலந்தோசித்து வருகின்றனர். அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட மூன்று பெண்மணிகள் கொரோனா தடுப்பூசி செலுத்தும் … Read more

வாக்குச்சாவடியில் திடீர் துப்பாக்கி சூடு!! அச்சத்தில் வாக்காளர்கள்!!

Sudden shooting at the polls !! Voters in fear !!

வாக்குச்சாவடியில் திடீர் துப்பாக்கி சூடு!! அச்சத்தில் வாக்காளர்கள்!! தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்ட வாக்குப் பதிவாக சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் தங்களது ஜனநாயக கடமையினை செய்தனர். இந்நிலையில் மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக சட்டசபை வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மூன்று கட்டங்கள் 91 தொகுதிகளில் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று நான்காம் கட்டமாக 44 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் தங்களது வாக்கினை பதிவு செய்ய … Read more

அரசுக்கே ஐடியா கொடுத்த வியாபாரிகள்! சந்தையை விட்டு வெளியேற மாட்டோம்!

Merchants who gave the idea to the government! We will not leave the market!

அரசுக்கே ஐடியா கொடுத்த வியாபாரிகள்! சந்தையை விட்டு வெளியேற மாட்டோம்! கொரோனா தொற்றானது சென்ற ஆண்டு தொடங்கி இன்றும் முடிவடையாத நிலையில் பரவி தான் வருகிறது. இத்தொற்றால் பல உயிர்களை இழக்க நேரிட்டது. தற்போது கொரோனாவின்  இரண்டாவது அலை உருவாகி வருகிறது. அதனால் அதிக தொற்று பரவும் மகாராஷ்டிரா ,குஜராத் போன்ற மாநிலங்களில் கொரோனாவை கட்டுப்படுத்த மீண்டும் தளர்வுகள் கூடிய ஊரடங்கு போட்டுள்ளனர். அதேபோல நம் தமிழ்நாட்டில் அதிக மாவட்டங்களில் தொற்று பரவி வருகிறது. அதில் சென்னை … Read more

பிரபல மருத்துவர் உயிரிழப்பு!! சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்!!

famous-doctor-dies-tragic-incident

பிரபல மருத்துவர் உயிரிழப்பு!! சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்!! மெர்சல் படத்தில் நடிகர் விஜய் 5 ரூபாய்க்கு மருத்துவ வைத்தியம் பார்த்து வருவார். ஆனால் நிஜ வாழ்விலும் 50 ஆண்டுகளாக 10 ரூபாய்க்கு ஒரு மருத்துவர் மருத்துவம் செய்து வருகின்றார். இந்த காலகட்டத்தில் தலைவலி என்று மருத்துவரிடம் சென்றாலே பல ஆயிரத்திற்கு மருந்துகளை எழுதித் தரும் மருத்துவர்கள் மத்தியில், 50 ஆண்டுகளாக 10 ரூபாய்க்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர் தான் கோபால். சென்னை வண்ணாரப்பேட்டை, பாலு தெருவில் கடந்த … Read more