காங்கிரஸ் வேட்பாளர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு! மீண்டும் மறு தேர்தல்…
காங்கிரஸ் வேட்பாளர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு! மீண்டும் மறு தேர்தல்… தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில்,கட்சி வேட்பாளர்கள் பரப்புரை மூலம் மக்களிடம் சென்று வாக்குகளை தங்களுக்கு செலுத்தும்படி கேட்டுக்கொண்டனர்.அந்தவகையில் பரப்புரையில் ஈடுபட்ட பல அரசியல் தலைவர்களுக்கு கொரோனா தொற்றானது உறுதியானது.அப்போது மநீம கட்சின் வேட்பாளர் சந்தோஷ் பாபுக்கும் கொரோனா தொற்று உறுதியானது.அதனையடுத்து அனைத்து ஊர்களுக்கும் சென்று பரப்புரை நடத்திய திமிமுக மகளிரணி செயலாளர் கனிமொழிக்கு கொரோனா தொற்று … Read more