இனி 999 க்கே ஆண்ட்ராய்டு போன் வாங்கலாம்!! ஜியோவின் அசத்தல் ஆப்பர்!!
உலகிலேயே முதன் முதலில் 5ஜி தொழில்நுட்பம் கொண்ட மொபைல் போனை 999 ரூபாய்க்கு அறிமுகப்படுத்த உள்ளது ஜியோ நிறுவனம். முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனமானது தன்னுடைய புதிய படைப்பான ஜியோ பாரத் 5g என்ற ஆண்ட்ராய்ட் மொபைலை அறிமுகம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை அனைத்து சூழ்நிலை மக்களும் வாங்கக்கூடிய எளிய விலையில் அறிமுகப்படுத்தியதுடன். இதில், மக்களை ஈர்க்கக் கூடிய வகையில் பல அம்சங்களும் இடம்பெற்றுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து இந்த ஜியோ பாரத் 5g … Read more