இனி 999 க்கே ஆண்ட்ராய்டு போன் வாங்கலாம்!! ஜியோவின் அசத்தல் ஆப்பர்!!

Diwali is not over yet!! The Jio company that gives the offer!!

உலகிலேயே முதன் முதலில் 5ஜி தொழில்நுட்பம் கொண்ட மொபைல் போனை 999 ரூபாய்க்கு அறிமுகப்படுத்த உள்ளது ஜியோ நிறுவனம். முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனமானது தன்னுடைய புதிய படைப்பான ஜியோ பாரத் 5g என்ற ஆண்ட்ராய்ட் மொபைலை அறிமுகம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை அனைத்து சூழ்நிலை மக்களும் வாங்கக்கூடிய எளிய விலையில் அறிமுகப்படுத்தியதுடன். இதில், மக்களை ஈர்க்கக் கூடிய வகையில் பல அம்சங்களும் இடம்பெற்றுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து இந்த ஜியோ பாரத் 5g … Read more

செல்போன்களை சார்ஜ் போட விதிகள் உள்ளன!! யாருக்காவது தெரியுமா?

செல்போன்களை சார்ஜ் போட அதற்கென சில விதிகள் உள்ளன. அவ்வாறு விதிகளின்படி சார்ஜ் போடுவதே பாதுகாப்பானதாக இருக்கும். இன்று அனைவரும் வீடுகளிலும் ஸ்மார்ட்போன் உள்ளது. சிறு குழந்தைகள் முதல் வயதானவர் வரை அனைவரும் ஸ்மார்ட் போனிற்கு அடிமையாகி கொண்டிருக்கும் காலமாக இது உள்ளது. ஏனெனில் குழந்தைகள் அதிக நேரம் செல்போன்களில் வீடியோ கேம் விளையாடுவது மற்றும் வீடியோ பார்ப்பது என்று செல்போனுக்கு உள்ளேயே சென்று வருகின்றனர். பெரியவர்களும் பேஸ்புக் பார்ப்பது இன்ஸ்டாகிராம் பார்ப்பது என்று அதிக நேரம் … Read more

SPAM கால் வந்தால் உடனே இந்த உதவி எண்ணிற்கு அழைக்கவும்!!

Call this helpline immediately if you get a SPAM call!!

மொபைல் எண்களுக்கு போலியாக வரும் அழைப்புகள் தொடர்பாக சைபர் கிரைம் உதவி எண் 1930 புகார் அளிக்க வேண்டும். இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் TRAI தொலைதொடர்பு விதிகளில் மாற்றத்தை அறிவித்துள்ளது. அதன்படி நவம்பர் 1 முதல் அமுலுக்கு வந்தது. இந்த புதிய விதியின் படி அனைத்து டெலிகாம் ஆபரேட்டர்களும் செல்போன்களில் பெறப்படும் தகவல்களை கண்காணிப்பதை மேம்படுத்துவதற்காக செயகளைக் கண்டறியும் திறனை message traceability செயல்படுத்த வேண்டும். இது பயனாளர்களின் விளம்பரச் செய்திகளை மற்றும் அழைப்புகளை அடையாளம் … Read more

2027-ஆம் ஆண்டு விண்வெளிக்கு சுற்றுலா செல்லலாம்! உடனே ப்ரீ புக் செய்யுங்கள் !

2027 can travel to space! Pre-book now!

உலக நாடுகள் இன்று வரை விண்வெளிக்கு  ஆராய்ச்சிக்காக மட்டுமே விண்கலங்கள் வாயிலாக வீரர்களை விண்ணுக்கு அழைத்துச் சென்று வந்துள்ளது. ஆனால் தற்போது சுற்றுலாவிற்காக மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் வகையில்  தொழில்நுட்பங்கள் வளர்ந்து உள்ளது.  முதல் முறையாக  ஸ்பேஸ் எக்ஸ் உதவியுடன் ஜாரெட் ஜசக் மேன் தலைமையில் 4 பேர் கொண்ட குழு விண்வெளி சுற்றுலா சென்று வெற்றிகரமாக திரும்பினார்கள். இந்த நிலையில் விண்வெளி சுற்றுலா ஆய்வு  நிறுவனங்கள்  தீவிரமாக செயல்பட தொடங்கினார்கள்.  இதில் சீனாவை சேர்ந்த ஸ்டார்ட்அப் … Read more

இனி செல்போன் தேவையில்லை.. கனவு மூலமே காதலியுடன் பேசலாம்!! வந்தது புதிய கண்டுபிடிப்பு!!

You don't need a cell phone anymore.. You can talk to your girlfriend through dreams!! A new discovery has arrived!!

கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட (STARTUP) நிறுவனம் REM space- மூலம், காதலர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.  அதாவது தூக்கத்தில் காதலர்கள் ஒருவருக்கொருவர்  பேசிக் கொள்ளலாம் என ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். இந்த தகவல் “கனவிலும் நினைக்கல” என்ற பாடல் வரி போன்று உள்ளது. இது காதலர்  மத்தியில் பெரும் ஆர்வத்தை காட்டி உள்ளது. மேலும் இது போன்ற பல சாதனைகள் செய்வது மனித குலத்திற்கு பெருமை சேர்க்கிறது என ஆராய்ச்சியாளர்கள் பெருமிதம் அடைகிறார்கள். இந்த ஆய்வுக்கு ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் என தேர்வு … Read more

மழைகாலத்தில் வீட்டு மாடியில் நீர் கசிவை தடுக்க பெட்ரோலை இப்படி பயன்படுத்துங்கள்!!

Use petrol like this to prevent water leakage on the house floor during rainy season!!

மழைக்காலம் வந்துவிட்டாலே அனைவரது வீடுகளிலும் நீர் கசிவு ஏற்படுவது வழக்கமான ஒன்று தான்.தொடர் மழையால் வீட்டு மொட்டை மாடியில் நீர் தேங்கி வீட்டிற்குள் கசியும்.மாடி தரை தளத்தில் விரிசல் காணப்பட்டால் மழைக்காலங்களில் இதுபோன்ற நீர்க்கசிவு ஏற்படக் கூடும். இந்த விரிசலை சரி செய்ய சிமெண்ட் கலவை பூசினாலும் அவை சில தினங்களில் பயனற்று போய்விடும்.வாட்டர் ப்ரூப் சிமெண்ட் தளம் அமைத்தால் இதுபோன்ற தண்ணீர் கசிவில் இருந்து தப்பிக்க இயலும்.ஆனால் இதுபோன்ற வாட்டர் ப்ரூப் சிமெண்ட் தளம் அமைக்காதவர்களில் … Read more

மழைகாலத்தில் வீட்டு மாடியில் நீர் கசிவை தடுக்க பெட்ரோலை இப்படி பயன்படுத்துங்கள்!!

Use petrol like this to prevent water leakage on the house floor during rainy season!!

மழைக்காலம் வந்துவிட்டாலே அனைவரது வீடுகளிலும் நீர் கசிவு ஏற்படுவது வழக்கமான ஒன்று தான்.தொடர் மழையால் வீட்டு மொட்டை மாடியில் நீர் தேங்கி வீட்டிற்குள் கசியும்.மாடி தரை தளத்தில் விரிசல் காணப்பட்டால் மழைக்காலங்களில் இதுபோன்ற நீர்க்கசிவு ஏற்படக் கூடும். இந்த விரிசலை சரி செய்ய சிமெண்ட் கலவை பூசினாலும் அவை சில தினங்களில் பயனற்று போய்விடும்.வாட்டர் ப்ரூப் சிமெண்ட் தளம் அமைத்தால் இதுபோன்ற தண்ணீர் கசிவில் இருந்து தப்பிக்க இயலும்.ஆனால் இதுபோன்ற வாட்டர் ப்ரூப் சிமெண்ட் தளம் அமைக்காதவர்களில் … Read more

ஒரு பைசா செலவின்றி வீட்டில் மொய்க்கும் ஈக்களை எளிதில் விரட்டலாம்!! இப்பொழுதே ட்ரை பண்ணி பாருங்க!!

Easily get rid of mosquitoes at home without spending a penny!! Try it now!!

வீட்டில் எலி,கரப்பான் பூச்சி,பல்லி,எறும்பு நடமாட்டத்தை போலவே ஈக்கள் கூட்டம் மொய்ப்பது அதிகரித்து வருகிறது.வீட்டில் அனைத்து இடங்களிலும் இந்த ஈக்கள் அட்டகாசம் செய்கிறது.இதை விரட்ட கடைகளில் விற்க கூடிய ஸ்ப்ரேக்களை அதிக காசு கொடுத்து வாங்கி பயன்படுத்தினாலும் அதனால் எந்த பலனும் கிடைப்பதில்லை என்பதே நிதர்சனம். முன்பெல்லாம் மாம்பழம்,பலாப்பழம் போன்ற பழ விளைச்சல் இருக்க கூடிய கோடை காலங்களில் மட்டுமே ஈக்கள் தொல்லை அதிகம் இருக்கும்.ஆனால் தற்பொழுது அனைத்து பருவ காலங்களிலும் ஈக்கள் மொய்ப்பது அதிகரித்த வண்ணம் உள்ளது.ஈக்கள் … Read more

அதிக நேரம் மொபைல் லேப்டாப் பயன்படுத்துறீங்களா? இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க.. கண் பார்வை போய்விடும்!!

Do you spend a lot of time using a mobile laptop? Don't just make this mistake.. your eyesight will go away!!

இன்று மொபைல்,லேப்டாப்,கணினி போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்துவிட்டது.பெரும்பாலானோர் லேப்டாப்பில் தான் அலுவலகம் சார்ந்த வேலைகளை செய்து வருகின்றனர்.இதனால் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு கண் பார்வை குறைபாடு ஏற்படக் கூடும். அதிக நேரம் டிஜிட்டல் திரைகளை பார்க்கும் போது கண் குறைபாடு ஏற்படும்.நீங்கள் கண்களுக்கு ஓய்வு கொடுக்காமல் நீண்ட நேரம் டிஜிட்டல் திரையை பார்த்தீர்கள் என்றால் அது கண்களுக்கு அழுத்தத்தை கொடுக்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அது மட்டுமின்றி தொடர்ந்து மின்னணு சாதனங்களை பார்ப்பதால் தலைவலி,கண் வறட்சி,கண் எரிச்சல்,மங்கலான கண் … Read more

How To: மொபைலில் INTERNET வேகத்தை அதிகரிப்பது எப்படி!! உடனே ட்ரை பண்ணுங்க!!

These tips will surely help you to increase INTERNET speed on mobile!! Try it immediately!!

இன்றைய காலகட்டத்தில் மின்னணு சாதனங்களின் பயன்பாடு அதிகரித்து நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது.குறிப்பாக இந்தியா டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வளர்ச்சி கண்டு வருகிறது. ஆன்லைன் வர்த்தகம்,ஆன்லைன் பேமண்ட் என்று அனைத்து செயல்பாடுகளுக்கும் இணையவசதி அவசியமான ஒன்றாகும்.இன்று பல டெலிகாம் நிறுவனங்கள் இணையதள வசதியை வழங்கி வருகிறது.இருப்பினும் கிராமப்புறங்களில்,மலை கிராமங்களில் இணைய வேகம் போதிய அளவு இருப்பதில்லை.இதனால் பலரும் உரிய இணைய வசதி இல்ல்லாமல் அவதியடைந்து வருகின்றனர். மொபைலில் இணைய வசதியை அதிகரிக்கும் டிப்ஸ்: 1.உங்கள் மொபைலில் உள்ள … Read more