என்னையா கடிச்ச? தன்னை கடித்த பாம்பை கடித்துத் துப்பிய 2 வயது சிறுமி!

துருக்கியில் தன்னை கடித்த பாம்பை 2 வயது சிறுமி கடித்துக் கொன்றது பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. மேற்காசிய நாடான துருக்கியின் பிங்கோல் அருகே கண்டூர் என்ற கிராமத்தில் வசிக்கும் 2 வயது சிறுமி வீட்டுக்கு பின்புறமிருக்கின்ற தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு பாம்பு அவருடைய உதட்டை கடித்து விட்டது. பதிலுக்கு சிறுமியும், அந்த பாம்பை பிடித்து கடிக்கத் தொடங்கினார். அந்த பாம்பு சிறுமியிடமிருந்து தப்பிக்க போராடியது, ஆனால் அவள் விடவில்லை அந்த பாம்பை மடக்கி பிடித்து கடித்து … Read more

மந்திரிக்கும் கொரோனா பாதிப்பு! பரபரப்பில் கட்சி தலைமையகம்!

Magical corona virus! Party headquarters in excitement!

மந்திரிக்கும் கொரோனா பாதிப்பு! பரபரப்பில் கட்சி தலைமையகம்! அமெரிக்காவில் கொரோனா அதிகமாக பரவி உள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கடந்த ஜனவரி மாதம் கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். மேலும் ஜோ பைடனை டாக்டர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வந்தது. இதற்கிடையே, அதிபர் ஜோ பைடன் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துவிட்டார் என அதிபரின் டாக்டர் கெவின் ஓகானர் தெரிவித்தார். இதைதொடர்ந்து மீண்டும் அமெரிக்காவின் ராணுவ மந்திரியான லாயிட் … Read more

இந்த நாட்டில் முதல் முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி!..அதிர்ச்சியில் மக்கள்..

For the first time in this country, a person is infected with monkey measles!..People are in shock..

இந்த நாட்டில் முதல் முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி!..அதிர்ச்சியில் மக்கள்.. கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக நாடுகளை அச்சுறுத்தி வந்தது இந்த கொரோனா தொற்று.சில மாதங்களுக்கு முன்பு தான் தற்போது கட்டுக்குள் வந்துள்ளது.இதனைதொடர்ந்து புதிதாக மக்களை ஆட்டி வருகிறது.இது   விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் நோய் இந்த குரங்கு அம்மை. இந்நோய் நீண்டநாள் நெருங்கிய தொடர்புள்ளவர்களின் பெரிய சுவாச துளிகள் வாயிலாக, மனிதர்களில் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும்.அனைத்து நாடுகளுக்கும் பரவி வந்த நிலையில் தற்போது முதன் … Read more

அமெரிக்க அதிபர் குடும்பத்திற்குள் நுழைந்த நோய் தொற்று பரவல்!

கடந்த 2019 ஆம் வருடம் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட நோய்த் தொற்று பரவல் ,பின்பு மெல்ல, மெல்ல, பரவி முழுமையான வீரியத்துடன் தன்னுடைய பாதிப்பை அதிகரித்து வருகிறது. இதுவரையில் 220க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த நோய் தொற்று பரவியிருக்கிறது. இதன் காரணமாக, நோய் தொற்று வழிகாட்டு நெறிமுறைகளை உலக நாடுகள் பின்பற்றுவதை தவிர்க்கக்கூடாது என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி வருகிறது. சாமானிய மக்கள் முதல் மிகப்பெரிய உலகத் தலைவர்கள் வரையில் இந்த நோய் தொற்று பாதிப்புக்குள்ளாவாதவர்களே இருக்க … Read more

இதற்கு மட்டும் எஸ்.. தன்னையே வாடகைக்கு விட்ட வித்தியாசமான இளைஞன்!..

Just for this S.. is a strange young man who has hired himself out!..

இதற்கு மட்டும் எஸ்.. தன்னையே வாடகைக்கு விட்ட வித்தியாசமான இளைஞன்!.. ஜப்பானில் உள்ள ஒரு இளைஞன்  அசத்தலான செயலில் ஈடுபட்டு வருகிறார். அவர் எந்தவித முதலீடும் இல்லாமல் ஒரு நாளைக்கு 7000 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரையிலான கட்டணத்திற்கு இளைஞன் ஒருவன் தன்னைத் தானே வாடகைக்கு விட்டுள்ளார். டோக்கியை சேர்ந்த ஸோஜி மோரி மோட்டோ என்ற இளைஞன் தனியார் நிறுவனங்களில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக ஒரு புதிய தொழிலை தொடங்க உள்ளார். இத்தொழிலுக்காக தன்னைத்தானே வாடகைக்கும் … Read more

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி ஒரு வருடம் நிறைவு! சாதனை என்ன தெரியுமா!

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை அமைத்து ஒரு வருட காலம் நிறைவடைந்த நிலையில், அந்த நாட்டில் நோயும், பசியும், துயரமும், மட்டுமே நிறைந்திருக்கிறது. சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றிய தாலிபான்கள் இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்தின் அடிப்படையில் ஆட்சி நடக்கும் என்று அறிவித்தார்கள். இந்த நிலையில், தங்களுடைய ஒரு வருட கால ஆட்சி நிறைவடைந்ததை கொண்டாடும் விதத்தில் துப்பாக்கி ஏந்திய தாலிபான்கள் தலைநகர் காபுல் தெருக்களில் மோட்டார் சைக்கிள்களில் நேற்று வலம் … Read more

கிறித்துவ ஆலயத்தில் கோர தீ விபத்து! சம்பவ இடத்திலேயே உடல் கருகி 41 பேர் பலி!..

Horrible fire in the Christian temple! 41 people were killed by burning bodies on the spot!..

கிறித்துவ ஆலயத்தில் கோர தீ விபத்து! சம்பவ இடத்திலேயே உடல் கருகி 41 பேர் பலி!.. கெய்ரோ அருகே இம்பா பாவில் இந்த அபு செஃபின் தேவாலயம் பிரம்மாண்டமாக அமைந்திருந்தது. இந்த தேவாலயத்தில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற திருப்பலி வழிபாட்டில் 5000 மேற்பட்டோர் பங்கேற்று இருந்தனர். இந்த மின் கசிவு காரணமாகத்தான் தீ விபத்து நிகழ்ந்திருக்கின்றது. வாயிலில் தீயால் … Read more

எனது நண்பருக்கு விசா வழங்க கூடாது! கோர்ட்டில் மனு அளித்த பெண்!

Don't issue visa to my friend! The woman who petitioned the court!

எனது நண்பருக்கு விசா வழங்க கூடாது! கோர்ட்டில் மனு அளித்த பெண்! டெல்லி கோர்ட்டில்  கேரளா மாநிலத்தை சேர்ந்த 40 வயதான பெண் ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அந்த பெண் கூறியிருப்பது டெல்லியை சேர்ந்த எனது ஆண் நண்பர்  ஒருவருக்கு  மர்ம நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த நோய் பாதிப்பினால் அவருக்கு நரம்பு தளர்ச்சி ஏற்பட்டு அவர் படுத்த படுக்கையாக உள்ளார் எனவும் கூறப்பட்டிருந்தது. மேலும் எனது நண்பரின் வேலையை கூட அவரால் … Read more

கத்தியால் குத்தப்பட்ட எழுத்தாளர் சல்மான் ருஷ்டி ஒரு கண்ணை இழக்கலாம்… அதிர்ச்சி தகவல்

கத்தியால் குத்தப்பட்ட எழுத்தாளர் சல்மான் ருஷ்டி ஒரு கண்ணை இழக்கலாம்… அதிர்ச்சி தகவல் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி அமெரிக்காவில் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பிறந்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, தனது எழுத்தின் காரணமாக  சர்ச்சைகளில் சிக்கினார். அவரைக் கொல்லுமாறு ஈரான் வற்புறுத்தியதைத் தொடர்ந்து பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர், நியூயார்க் மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த விரிவுரையின் போது ஒரு நபரால் மேடையில் கழுத்து மற்றும் உடற்பகுதியில் கத்தியால் குத்தப்பட்டு … Read more

பன்றி தோல் மூலம் கண் பார்வை! இந்தியா மற்றும் ஈரான் ஆய்வில் வெற்றி!

Eyesight through the pigskin! India and Iran study success!

பன்றி தோல் மூலம் கண் பார்வை! இந்தியா மற்றும் ஈரான் ஆய்வில் வெற்றி! கார்னியா எனப்படும் கருவிழி படலம் சேதம் அடைந்தால் மனிதர்களுக்கு கண் பார்வை இழக்கப்படும். அவ்வாறு உலகம் முழுவதும் ஒன்றரை கோடி பேர் பார்வையிழந்து பார்வை குறைபாட்டினால்  பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரு சிலருக்கு இறந்தவர்களின் கருவிழி படலம் எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் அவர்களுக்கு மீண்டும் பார்வை கிடைத்து வருகிறது. இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் மற்றும் ஈரான் நாட்டை சேர்ந்த மருத்துவ … Read more