இலங்கையில் இருந்து தப்பிய 58 சிறைக்கைதிகள்! தமிழக காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்த உள்துறை அமைச்சகம்!
இலங்கையில் இருந்து தப்பிய 58 சிறைக்கைதிகள்! தமிழக காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்த உள்துறை அமைச்சகம்! இலங்கை தற்பொழுது பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. நாடு முழுவதும் எங்கு பார்த்தாலும் போராட்ட கலவரம் ஆகவே காணப்படுகிறது. இந்த பொருளாதார நெருக்கடிக்கு பிரதமர் தான் காரணம் என்று மக்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வந்தனர். அவர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து அவரது சகோதரர்களும் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் நடுவே … Read more