மீண்டும் புதிய கொடிய வைரஸ் பரவல்! பீதி அடைந்து வரும் மக்கள்!

new-deadly-virus-spreading-again-people-are-panicking

மீண்டும் புதிய கொடிய வைரஸ் பரவல்! பீதி அடைந்து வரும் மக்கள்! உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பரவி இருந்தது. அதன் காரணமாக மக்கள் அனைவரும் அவரவர்களின் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அந்த கொடிய நோயான கொரோனா வைரஸ் கோடிக்கணக்கான உயிர்களை பறித்தது. அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் உலகளவில் கொரோனா வைரஸானது படிப்படியாக குறைய தொடங்கி மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி … Read more

ஜடேஜா மற்றும் அஸ்வினை சமாளிப்பது பெரிய சவால்! ரோகித் சர்மா பேட்டி! 

ஜடேஜா மற்றும் அஸ்வினை சமாளிப்பது பெரிய சவால்! ரோகித் சர்மா பேட்டி!  நாக்பூர் டெஸ்டில் வெற்றிக்கு பின் ஜடேஜா மற்றும் அஸ்வினை பற்றி கேப்டன் ரோகித் சர்மா செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 9-ஆம் தேதி நாக்பூரில் தொடங்கியது. இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 177 ரன்களும் இந்திய அணி 400 ரண்களும் எடுத்தது. அடுத்து 223 … Read more

இந்திய சுழல் தாக்குதலில் சிக்கிய ஆஸ்திரேலியா அணி 91 ரன்களில் சுருண்டது! இன்னிங்ஸ் & 132 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!!

இந்திய சுழல் தாக்குதலில் சிக்கிய ஆஸ்திரேலியா அணி 91 ரன்களில் சுருண்டது! இன்னிங்ஸ் & 132 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!  223 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வரும் ஆஸ்திரேலியா அணி அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. நாக்பூரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி  அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 177 ரன்கள் … Read more

அடுத்த அதிர்ச்சி! ஆப்கானிஸ்தான் தொடர்ந்து இந்தியாவிலும் ஏற்பட்ட நிலநடுக்கம்! 

அடுத்த அதிர்ச்சி! ஆப்கானிஸ்தான் தொடர்ந்து இந்தியாவிலும் ஏற்பட்ட நிலநடுக்கம்!  இந்தியாவில் இன்று அதிகாலை குஜராத் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது மேலும் அதிகரிக்குமோ என்று மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை அன்று துருக்கி மற்றும் சிரியா எல்லை பகுதியில் உள்ள காசியான்டெப் மாகாணத்தில் அதிகாலை 4.30 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் துருக்கி சிரியாவின் எல்லைப் பகுதியில் உள்ள நகரங்களில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. ரிக்டர் அளவில் 7.8 பதிவான … Read more

நாக்பூர் டெஸ்ட் போட்டி! வலுவான அடித்தளம் அமைத்த இந்தியா! 

நாக்பூர் டெஸ்ட் போட்டி! வலுவான அடித்தளம் அமைத்த இந்தியா!  பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 400 ரன்களை எடுத்துள்ளது. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இதில் பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் போட்டி முதலில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நாக்பூரில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 177 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து தனது … Read more

பந்தை சேதப்படுத்திய ஜடேஜா ஆஸ்திரேலிய மீடியாக்கள் குற்றச்சாட்டு! வெளிவந்த உண்மை தகவல்!  

பந்தை சேதப்படுத்திய ஜடேஜா ஆஸ்திரேலிய மீடியாக்கள் குற்றச்சாட்டு! வெளிவந்த உண்மை தகவல்!  நாக்பூரில் நடந்து வரும் பார்டர் கவாஸ்கர் முதலாவது ஆட்டத்தில் இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது சிராஜ் ஆகிய இருவரும் பந்தை சேதப்படுத்தியதாக ஆஸ்திரேலியா ஊடகங்கள் புகார் சாட்டியுள்ளன. ஆஸ்திரேலியா அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூர் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் செய்த … Read more

நாக்பூர் டெஸ்டில் அதிரடி! சதம் விளாசிய கேப்டன் ரோகித் சர்மா! 

நாக்பூர் டெஸ்டில் அதிரடி! சதம் விளாசிய கேப்டன் ரோகித் சர்மா!  நாக்பூரில் நடந்து வரும் பார்டர் கவாஸ்கர் முதலாவது டெஸ்ட் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா சதம் அடித்துள்ளார். ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பார்டர் கவாஸ்கர் கோப்பை காண முதலாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் உள்ள ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி இந்திய … Read more

அச்சுறுத்தும் அடுத்தடுத்து ஏற்படும் நிலநடுக்கம்  தற்போது ஆப்கானிஸ்தானில்! பீதியில் உறைந்த மக்கள்! 

அச்சுறுத்தும் அடுத்தடுத்து ஏற்படும் நிலநடுக்கம்  தற்போது ஆப்கானிஸ்தானில்! பீதியில்  உறைந்த மக்கள்!  துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்க பாதிப்பில் இருந்து இன்னும் முழுமையாக மீண்டு வராத நிலையில் தற்போது அடுத்தடுத்து இந்தோனேசியா ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. துருக்கி மற்றும் சிரியா எல்லைப் பகுதியில் உள்ள காசியான்டெப் மாகாணத்தில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது 7.8 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன இதில் சிக்கி … Read more

அடுத்த அதிர்ச்சி! 1000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் பிரபல இணையதள நிறுவனம்! 

அடுத்த அதிர்ச்சி! 1000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் பிரபல இணையதள நிறுவனம்!  பிரபல இணையதளம் நிறுவனம் ஒன்று ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு, உக்ரைன் ரஷ்ய நாடுகளுக்கு இடையேயான போர், அரசியல் நிலைத்தன்மை, கச்சா எண்ணெய் விநியோகம், உற்பத்தி நுகர்வோர் இடையேயான வேறுபாடு, ஆகிய காரணங்களால் கடந்த சில மாதங்களாக உலக பொருளாதாரம் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறது. இந்நிலையில் ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் … Read more

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! மகிழ்ச்சியில் பயணிகள்!

The announcement made by the central government! Happy travelers!

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! மகிழ்ச்சியில் பயணிகள்! முதல் முதலில் சீனாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து கொரோனா பாதிப்பானது உலக நாடுகள் முழுவதும் பரவி கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாத நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும் அப்போது போக்குவரத்து சேவைகளும் அனைத்து பகுதிகளுக்கும் நிறுத்தப்பட்டது. பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றது. அதுமட்டுமின்றி தேர்வுகள் பொது தேர்வுகள் என அனைத்தும் … Read more