கேரளாவில் பிரபல நடிகர்களுக்கு தடை! தயாரிப்பாளர் சங்கம் முடிவு!

கேரளாவில் பிரபல நடிகர்களுக்கு தடை! தயாரிப்பாளர் சங்கம் முடிவு!

கேரளாவில் பிரபல நடிகர்களுக்கு தடை! தயாரிப்பாளர் சங்கம் முடிவு. கேரளாவில் திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் மற்றும் மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் கேரளா திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பிரதிநிதி ரஞ்சித், தலைமையில் திரைப்பட துறை சம்பந்தமான பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது. மேலும் மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எடவேல பாபு, மலையாள திரைப்பட உலகில் போதைக்கு அடிமையான நடிகர்கள் ஏராளமானோர் உள்ளனர். அவர்களில் ஒரு சிலரால் … Read more

கிராம நிர்வாக அலுவலர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பம்!

கிராம நிர்வாக அலுவலர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பம்!

கிராம நிர்வாக அலுவலர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பம்! தூத்துக்குடி மாவட்டம் முறப்பாடு அருகே கிராம நிர்வாக அலுவலர் நூர்து பிரான்சிஸ் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பமாக கொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் நூர்து பிரான்சிஸ் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக பேசிய ஆடியோ வெளியாகி வைரல் ஆகி வருகிறது. அந்த ஆடியோவில் கொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் நூர்து பிரான்சிஸ் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் எனவே தனக்கு பணிமாறுதல் … Read more

தோடர் இன மாணவியை காரில் ஏற்றிச் சென்று பாலியல் தொல்லை கொடுத்து கொலை!

தோடர் இன மாணவியை காரில் ஏற்றிச் சென்று பாலியல் தொல்லை கொடுத்து கொலை!

தோடர் இன மாணவியை காரில் ஏற்றிச் சென்று பாலியல் தொல்லை கொடுத்து கொலை! உதகை அருகே தோடர் இன மாணவியை காரில் அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்த ரஜ்னேஷ் குட்டன்( 25) கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் காவல் நிலையத்தில் சரணடைந்தார். நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்ல தோடர் பழங்குடியின மாணவி HPF பகுதியில் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது காரில் வந்த அவரது உறவினர் ரஜ்னேஷ் குட்டன் என்பவர் … Read more

கோடநாடு வழக்கில் சிக்கபோகும் சசிகலா! சிபிசிஐடி மும்முரம்!

கோடநாடு வழக்கில் சிக்கபோகும் சசிகலா! சிபிசிஐடி மும்முரம்!

கோடநாடு வழக்கில் சிக்கபோகும் சசிகலா! சிபிசிஐடி மும்முரம். நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள கோத்தகிரி அருகே கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா மற்றும் எஸ்டேட் உள்ளது. இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான சேலத்தை சேர்ந்த கனகராஜ் என்ற கார் ஓட்டுநர் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 28-ம்  … Read more

பாஜக எம்பி மீது பாலியல் புகார்! எப்ஐஆர் பற்றி உச்சநீதிமன்றம் கேள்வி?

பாஜக எம்பி மீது பாலியல் புகார்! எப்ஐஆர் பற்றி உச்சநீதிமன்றம் கேள்வி?

பாஜக எம்பி மீது பாலியல் புகார்! எப்ஐஆர் பற்றி உச்சநீதிமன்றம் கேள்வி . இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக பாஜக எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் சிங் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், சரண் சிங் மற்றும் தேசிய பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் குற்றம் சாட்டியிருந்தார். நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரத்தால் பாஜக எம் பி பிரிஜ்பூஷன் சரண் … Read more

இன்ஸ்டாகிராம் பெண்களே உஷார்!.

இன்ஸ்டாகிராம் பெண்களே உஷார்!.

இன்ஸ்டாகிராம் பெண்களே உஷார்! பெண்கள் இன்ஸ்டாகிராமில், பதிவிடும் வீடியோக்கள், ஆபாச வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கலர், கலர் ஆடைகளில் பல பலக்கும் முகத்தோற்றத்தில் ஓவர் மேக்கப்பில் ரீல்ஸ் போடும் பழக்கம் இளைஞர்கள் மத்தியில் சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது. பெண்கள் இல்லத்தரசிகள், கல்லூரி மாணவிகள், ஏன் பள்ளி செல்லும் சின்னஞ்சிறு குழந்தைகள் கூட இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ பதிவிடும் பழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர். இளைஞர்களும் தங்கள் பங்குக்கு மாஸ் காட்டும் விதமாக தனது … Read more

7டன் பழங்கள் பறிமுதல்! ரசாயனம் கலந்த விற்பதாக குற்றச்சாட்டு!

7டன் பழங்கள் பறிமுதல்! ரசாயனம் கலந்த விற்பதாக குற்றச்சாட்டு!

7டன் பழங்கள் பறிமுதல்! ரசாயனம் கலந்த விற்பதாக குற்றச்சாட்டு. சென்னையில் உள்ள கோயம்பேடு பழச் சந்தையில் நேற்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 5 டன் மாம்பழம் மற்றும் 2 டன் வாழைப்பழங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள வியாபாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மாம்பழ சீசன் தற்போது தொடங்கி உள்ளது. இதனால் கோயம்பேடு பழ சந்தைக்கு மாம்பழம் வரத்து … Read more

காதலன் தற்கொலை! காதலியின் தாயிடம் விசாரணை!

காதலன் தற்கொலை! காதலியின் தாயிடம் விசாரணை!

காதலன் தற்கொலை! காதலியின் தாயிடம் விசாரணை. கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த கொண்டப்ப நாயனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சசிகுமார். கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் செல்போன் விற்பனை கடையில் பணிபுரிந்து வந்தார். அதே கடையில் பணிபுரிந்த ஜோன் சில்வியா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மலர்ந்துள்ளது. இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களது திருமணத்திற்கு பெண் வீட்டார் சார்பில், எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சசிகுமாரின் பெற்றோர் தங்களது மகனின் காதல் ஆசையை பூர்த்தி செய்ய நினைத்து பெண் … Read more

ஏமாற்றிய முன்னாள் காதலன்! ஆண் வேடத்தில் சென்று அசிட் வீசிய பெண்

Acid Attack

ஏமாற்றிய முன்னாள் காதலன்! ஆண் வேடத்தில் சென்று அசிட் வீசிய பெண் காதல் தோல்வி என்பது சில நேரங்களில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. அது போன்ற ஒரு சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடத்திருகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஸ்தர் அருகிலுள்ள சோடாஅம்பால் என்ற கிராமத்தைசேர்த்தவர் தம்ருதர் (25). திருமணத்துக்கான ஏற்பாடுகள் முழுவேகத்துடன் நடந்துகொண்டிருந்தது, அந்நேரத்தில் திடீர்ரென மின்சாரம் தடைபட்டது. அந்நேரத்தில் மணமக்கள் மீது யாரோ ஒருவர் ஆசிட்டை வீசினர். இதில் மணமக்கள் இருவர் உட்பட 12 பேர் காயமடைந்தனர். … Read more

மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார்! உச்ச நீதிமன்றம் அதிரடி

மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார்! உச்ச நீதிமன்றம் அதிரடி

மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார்! உச்ச நீதிமன்றம் அதிரடி. இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் மீது மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல் புகார்கள் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி டிஒய் சந்திரசூட், வீராங்கனைகள் அளித்த பாலியல் புகார்கள் தீவிரமானவை என்றும் நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட வேண்டியவை என்றும் தெரித்துள்ளார். மல்யுத்த வீராங்கனைகள் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் ஆஜராகி வாதிட்டார். ஒரு சிறுமி உள்ளிட்ட 7 வீராங்கனைகள் வழக்கு தொடர்ந்துள்ளதாக கபில் … Read more