பெண் மலட்டுத்தன்மை சரியாக அற்புதமான இயற்கை வைத்தியம்!!

பெண் மலட்டுத்தன்மை சரியாக அற்புதமான இயற்கை வைத்தியம்!!

பெண் மலட்டுத்தன்மை சரியாக அற்புதமான இயற்கை வைத்தியம்!! இந்தப் பதிவில் பெண்களுடைய மலட்டுத்தன்மையை தீர்ப்பதற்கான ஒரு இயற்கையான தீர்வை காண இருக்கிறோம். இந்த மலட்டுத்தன்மையில் இரண்டு வகைகள் உள்ளது. முதலாவதாக கருமுட்டை சரியான வளர்ச்சி இல்லாமல் இருப்பது. ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையினால் கரு உருவாகாது. இதில் இரண்டாவது வகை என்பது கருவுற்றிருந்தாலும் ஒன்று அல்லது ஒன்றரை மாதங்களில் கரு சிதைவு ஏற்பட்டு விடும். கர்ப்பப்பையில் இருக்கக்கூடிய மலட்டு கிருமிகளை இதற்கு காரணமாகும். இந்த மலட்டு கிருமிகளை கர்ப்பப்பையில் … Read more

இந்த ஒரு ஜூஸ் போதும்!! தீராத தலைவலியும் தீர்ந்துவிடும்!!

இந்த ஒரு ஜூஸ் போதும்!! தீராத தலைவலியும் தீர்ந்துவிடும்!!

இந்த ஒரு ஜூஸ் போதும்!! தீராத தலைவலியும் தீர்ந்துவிடும்!! தலைவலி அல்லது தலையிடி என்பது தலையில் வலி இருக்கும் நிலையாகும். சில வேளைகளில், கழுத்து அல்லது மேல் முதுகுப் பகுதிகளில் ஏற்படும் வலியையும் தலைவலியாகக் கூறுவது உண்டு. குறிப்பிட்ட பகுதியில் மட்டும் வரும் வலிகளில் மிகப் பொதுவானதாகிய தலைவலி, பலருக்கு அடிக்கடி வரக்கூடும். மிகப் பெரும்பாலான தலையிடிகள் தீங்கற்றவையும், தானாகவே குணமாகக் கூடியவையும் ஆகும். சிக்கலற்ற தலைவலிகளுக்கு மருந்துக் கடைகளில் இலகுவாக வாங்கக்கூடிய ஆஸ்பிரின், பரசித்தமோல், இபுபுரோபின் … Read more

முடி உதிர்வு அதிகமாக உள்ளதா!! இதனை செய்தால் போதும் முடி உதிர்வு உடனடியாக நின்றுவிடும்!!

முடி உதிர்வு அதிகமாக உள்ளதா!! இதனை செய்தால் போதும் முடி உதிர்வு உடனடியாக நின்றுவிடும்!!

முடி உதிர்வு அதிகமாக உள்ளதா!! இதனை செய்தால் போதும் முடி உதிர்வு உடனடியாக நின்றுவிடும்!! பெண்களில் பல பேருக்கு இருக்கக்கூடிய ஒரு தீரா பிரச்சனை தான் முடி உதிர்வு, முடி உடைதல், முடி வெடித்து போதல், முடி சொரசொரப்பாக மாறுதல். முதல் காரணம் ஊட்டச்சத்து குறைபாட்டாலும் முடிவு உதிர்வு ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியான மன அழுத்தம், முடிகளுக்கு அதிக பராமரிப்பு இல்லாமல் இருப்பது மற்றும் மரபணு காரணத்தாலும் முடி உதிர்வு அதிகமாக ஏற்படுகிறது. தினமும் காலையில் சீப்பால் … Read more

இந்த ஒரு பொருள் போதும்!! வாழ்நாள் முழுவதும் பற்களில் வலி வராது!!

இந்த ஒரு பொருள் போதும்!! வாழ்நாள் முழுவதும் பற்களில் வலி வராது!!

இந்த ஒரு பொருள் போதும்!! வாழ்நாள் முழுவதும் பற்களில் வலி வராது!!   நம் வாயில் உள்ள பற்கள் வேதிப் பொருள் கால்சியம் பாஸ்பரஸ் போன்ற தாதுக்களால் ஆனது. உணவு உண்பதற்கு பற்கள் முக்கியமான ஒன்றாகும். மேலும் பற்கள் முகத்திற்கு அழகைச் சேர்க்கிறது. பற்கள் பாதிக்கப்பட்டால் பல நோய்கள் நம்மை தாக்கும். பல் சொத்தை ஏற்பட்டால் உணவு உண்ணும் போது பல்லில் உள்ள புழுக்கள் நம் உணவில் கலந்து வயிற்றிற்கு சென்று விடுகிறது. இக்காலகட்டத்தில் குழந்தைகள் மற்றும் … Read more

கொழுப்பு கட்டி கரைய வேண்டுமா?? ஒரு முறை இதை தடவுங்கள்!!

கொழுப்பு கட்டி கரைய வேண்டுமா?? ஒரு முறை இதை தடவுங்கள்!!

கொழுப்பு கட்டி கரைய வேண்டுமா?? ஒரு முறை இதை தடவுங்கள்!! கொழுப்பு கட்டி நீக்குவதற்கு வீட்டில் செய்யக் கூடிய வைத்தியம். உடலில் வலியே இல்லாமல் கைகள், கால் பகுதி, தொடை, மார்பு கீழ், அக்குள், வயிறு போன்ற உறுப்புகளில் இருக்கும் வலி இல்லாத கட்டியே கொழுப்பு கட்டிகள் என்று அழைக்கப்படுகிறது. கொழுப்பு கட்டிகள் வலியற்றவை என்றாலும் கூட அதை கரைக்க வீட்டு வைத்தியம் உண்டு. குறிப்பாக பெண்கள் மார்பு பகுதியில் இந்த கொழுப்பு கட்டியை பார்த்ததுமே அது … Read more

40 வயது தாண்டினாலே இதை தினமும் சாப்பிடணும்!! பல்வேறு நோய்களுக்கான ஒரே தீர்வு!!

40 வயது தாண்டினாலே இதை தினமும் சாப்பிடணும்!! பல்வேறு நோய்களுக்கான ஒரே தீர்வு!!

40 வயது தாண்டினாலே இதை தினமும் சாப்பிடணும்!! பல்வேறு நோய்களுக்கான ஒரே தீர்வு!! 40 வயது கடந்தாலே இந்த பொடியை தினமும் ஒரு ஸ்பூன் அளவு கண்டிப்பாக சாப்பிட வேண்டும். இதை நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டும்தான் சாப்பிட வேண்டும் என்பது கிடையாது. இப்போது இருக்கும் உணவு பழக்கத்தால் 20 வயதிலேயே அனைவருக்கும் முழங்கால் வலி மூட்டு வலி என்று உடலில் பல்வேறு வகையான பிரச்சனைகள் தோன்றுகிறது. அனைத்து விதமான உடல் பிரச்சினைகளையும் சரி செய்யக்கூடிய ஒரு … Read more

என்ன சாப்பிட்டாலும் சர்க்கரை குறையவில்லையா? இந்த ஒரு ஸ்பூன் போதும் கட்டுக்குள் வந்துவிடும்!!

என்ன சாப்பிட்டாலும் சர்க்கரை குறையவில்லையா? இந்த ஒரு ஸ்பூன் போதும் கட்டுக்குள் வந்துவிடும்!!

என்ன சாப்பிட்டாலும் சர்க்கரை குறையவில்லையா? இந்த ஒரு ஸ்பூன் போதும் கட்டுக்குள் வந்துவிடும்!! இந்த காலத்தில் சர்க்கரை நோயால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். நமது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு இயல்பாக இருப்பதைவிட, அதிகமாக இருப்பதையே சர்க்கரை நோய் என்கிறோம்.என்ன செய்தாலும் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரவே இல்லை என்று பலரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே இந்த சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க நம் முன்னோர்கள் பயன்படுத்திய ஒரு உணவைப் பற்றி இங்கு தெரிந்து கொள்வோம். செய்முறை: காய்கறிகளிலேயே … Read more

ஆண்மை வீரியம் நாளுக்கு நாள் குறைகிறதா?? இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!!

ஆண்மை வீரியம் நாளுக்கு நாள் குறைகிறதா?? இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!!

ஆண்மை வீரியம் நாளுக்கு நாள் குறைகிறதா?? இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!! இப்போது இருக்கும் காலகட்டத்தில் ஆண்மை வீரியம் குறைவு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எதனால் இந்த மாதிரி பிரச்சினை வருகிறது என்பதை நாம் ஆரம்ப காலகட்டத்திலேயே கண்டுபிடித்து தீர்வு காண வேண்டும் இல்லையென்றால் கணவன் மனைவி இல்லற வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும். எனவே இப்பதிவில் ஆண்மை வீரியம் குறைவிற்கான காரணத்தையும் அதன் தீர்வையும் காண்போம். காரணம்: காலை நேரத்தில் வீரியம் அதிகமாகவும் மற்ற … Read more

அடிக்கடி நெஞ்சு சுருக் சுருக்னு வலிக்குதா??உஷார் மாரடைப்பு அறிகுறியா இருக்கலாம்!!

அடிக்கடி நெஞ்சு சுருக் சுருக்னு வலிக்குதா??உஷார் மாரடைப்பு அறிகுறியா இருக்கலாம்!!

அடிக்கடி நெஞ்சு சுருக் சுருக்னு வலிக்குதா??உஷார் மாரடைப்பு அறிகுறியா இருக்கலாம்!! நெஞ்சு வலி வந்தால் என்ன செய்வது.நெஞ்சில் வலி வந்தால், அது ‘வாய்வு வலி’யாக இருக்கும் என நினைத்து, தகுந்த சிகிச்சை பெறாமல் அலட்சியமாக இருப்பவர்கள் இருக்கிறார்கள். அதேவேளையில், நெஞ்சு லேசாக வலித்தாலே அது மாரடைப்பாக இருக்குமோ என்று பயந்து மருத்துவமனைக்கு ஓடுபவர்களும் இருக்கிறார்கள். காரணம் என்ன நெஞ்சு வலிக்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றில் இரண்டு காரணங்கள் மிக முக்கியமானவை. 1: ஒன்று ஆஞ்சைனா எனும் … Read more

எலும்பு பல மடங்கு பலமடையும்!! இந்த ஒரு பொருள் போதும் தினமும் சாப்பிட்டு பாருங்கள்!!

எலும்பு பல மடங்கு பலமடையும்!! இந்த ஒரு பொருள் போதும் தினமும் சாப்பிட்டு பாருங்கள்!!

எலும்பு பல மடங்கு பலமடையும்!! இந்த ஒரு பொருள் போதும் தினமும் சாப்பிட்டு பாருங்கள்!! எள் ஒரு மருத்துவ மூலிகை. எள்ளில் வெள்ளை, கருமை, செம்மை என மூன்று பிரிவுகள் உள்ளன. இது இந்தியா முழுதும் பயிரிடப்படும் சிறிய செடி வகையாகும். எள் விதைகளில் இருந்து பிழிந்து எள்நெய் பெறப்படுகிறது. எள்நெய் என்பதே எண்ணெய் எனப்படுவது, ஆனால் பொதுவாக இதை நல்லெண்ணெய் என்று அழைப்பர். எள்ளின் இலை, பூ, காய், விதை அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. … Read more