தலை முடியை தொட்டாலே வேரோடு வருகிறதா? அப்போ “வெந்தயம் + அரிசி” இருந்தால் உடனடி ரிசல்ட் கிடைக்கும்!!

தலை முடியை தொட்டாலே வேரோடு வருகிறதா? அப்போ "வெந்தயம் + அரிசி" இருந்தால் உடனடி ரிசல்ட் கிடைக்கும்!!

தலை முடியை தொட்டாலே வேரோடு வருகிறதா? அப்போ “வெந்தயம் + அரிசி” இருந்தால் உடனடி ரிசல்ட் கிடைக்கும்!! கீழே கொடுக்கப்பட்டுள்ள சீரம் பயன்படுத்தி வந்தால் தலை முடி உதிர்விற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். தேவையான பொருட்கள்:- 1)வெந்தயம் 2)அரிசி 3)கற்றாழை 4)கறிவேப்பிலை செய்முறை:- ஒரு கிண்ணத்தில் ஒரு கொத்து கறிவேப்பிலை,ஒரு தேக்கரண்டி வெந்தயம்,ஒரு தேக்கரண்டி அரிசி மற்றும் 3 கற்றாழை துண்டுகளை சேர்க்கவும்.பிறகு அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஒரு இரவு முழுவதும் ஊற விடவும். … Read more

உங்களுக்கு 90 வயது ஆனாலும் மூட்டு வலி கிட்ட கூட அண்டாது இதை பயன்படுத்தினால்!!

உங்களுக்கு 90 வயது ஆனாலும் மூட்டு வலி கிட்ட கூட அண்டாது இதை பயன்படுத்தினால்!!

உங்களுக்கு 90 வயது ஆனாலும் மூட்டு வலி கிட்ட கூட அண்டாது இதை பயன்படுத்தினால்!! முதுமை காலத்தில் சந்திக்க கூடிய மூட்டு வலி தற்பொழுது இளம் வயதிலேயே ஏற்படத் தொடங்கி விட்டது.எலும்பு வலிமை இழத்தல்,மோசமான உணவுமுறை பழக்கம் ஆகிய காரணங்களால் இது போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. இதை சில வீட்டு வைத்தியங்கள் மூலம் சரி செய்து கொள்ள முடியும். தேவையான பொருட்கள்:- 1)சோம்பு 2)இஞ்சி 3)பால் 4)தேன் அல்லது கற்கண்டு செய்முறை:- ஒரு துண்டு இஞ்சியை தோல் … Read more

பெண்கள் பிறந்த வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்கு செல்லும் பொழுது தெரியாமல் கூட இந்த தவறுகளை செய்துவிடாதீர்கள்!!

பெண்கள் பிறந்த வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்கு செல்லும் பொழுது தெரியாமல் கூட இந்த தவறுகளை செய்துவிடாதீர்கள்!!

பெண்கள் பிறந்த வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்கு செல்லும் பொழுது தெரியாமல் கூட இந்த தவறுகளை செய்துவிடாதீர்கள்!! பெண்கள் திருமணமாகி பிறந்த வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்கு செல்லும் பொழுது சில விஷயங்களை செய்யவே கூடாது. அதாவது தாய் வீட்டில் இருக்கும் வரை பெண்களுக்கு எந்த ஒரு கட்டுப்படும் இல்லை.ஆனால் திருமணம் ஆனப் பின்னர் பெண்கள் பிறந்த வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்கு செல்லும் பொழுதும் அதேபோல் புகுந்த வீட்டில் இருந்து பிறந்த வீட்டிற்கு செல்லும் பொழுதும் … Read more

கல்லீரலை கெட்டுப் போகாமல் பாதுகாக்க வேண்டுமா? அப்போ விளாம்பழத்தை இப்படி சாப்பிடுங்க!

கல்லீரலை கெட்டுப் போகாமல் பாதுகாக்க வேண்டுமா? அப்போ விளாம்பழத்தை இப்படி சாப்பிடுங்க!

கல்லீரலை கெட்டுப் போகாமல் பாதுகாக்க வேண்டுமா? அப்போ விளாம்பழத்தை இப்படி சாப்பிடுங்க! ஒரு சிலர் மதுபானங்கள் குடிக்கும் பழக்கமுடையவர்களாக இருப்பார்கள். அதுவும் சாப்பாடு இல்லாமல் இருந்தாலும் இருப்பார்கள் ஆனால் மதுபானம் இல்லாமல் இருக்க மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு கல்லீரல் என்பது வேகமாக கெட்டுப் போய்விடும். அவர்கள் என்ன செய்தாலும் கல்லீரல் கெட்டுப் போனது கெட்டுப் போனதுதான். திரும்ப எல்லாம் குணப்படுத்த முடியாது. ஆனால் வருமுன் காப்பது போல கல்லீரல் கெட்டுப் போகாமல் இருக்க நாம் வழிமுறைகளை செய்யலாம். கல்லீரலுக்கு … Read more

மார்பில் உள்ள சளியை வெண்ணெய் போல் கரைத்து வெளியேற்றும் மேஜிக் ட்ரிங்க் இது!!

மார்பில் உள்ள சளியை வெண்ணெய் போல் கரைத்து வெளியேற்றும் மேஜிக் ட்ரிங்க் இது!!

மார்பில் உள்ள சளியை வெண்ணெய் போல் கரைத்து வெளியேற்றும் மேஜிக் ட்ரிங்க் இது!! ஒருவருக்கு சளி ஏற்பட்டால் அவை குணமாக பல நாட்கள் ஆகும்.முன்பெல்லாம் சளி பிடித்தால் மூலிகை கசாயம் வைத்து குடித்து குணப்படுத்திக் கொள்வார்கள்.ஆனால் இன்று அனைவரும் மருந்து,மாத்திரையை நாட தொடங்கி விட்டோம். அதிகளவு மாத்திரை எடுத்துக் கொள்வதால் ஒரு சிலருக்கு வாய்ப்புண்,வயிற்றுப்புண் ஏற்படும்.ஒரு சிலருக்கு என்னதான் மருந்து மாத்திரை எடுத்துக் கொண்டாலும் அவ்வளவு எளிதில் சளி குணமாகாது. தற்பொழுது கோடை காலம் தொடங்கி விட்டாலும் … Read more

சம்மரில் வீட்டில் உட்கார்ந்தபடியே உடல் எடையை மளமளவென குறைக்கலாம்!!

சம்மரில் வீட்டில் உட்கார்ந்தபடியே உடல் எடையை மளமளவென குறைக்கலாம்!!

சம்மரில் வீட்டில் உட்கார்ந்தபடியே உடல் எடையை மளமளவென குறைக்கலாம்!! தற்பொழுது உடல் பருமனால் பலர் கஷ்டப்பட்டு வருகின்றனர்.வயிற்று பகுதியில் அதிகளவு கொழுப்பு சேர்வதால் தான் உடல் பருமனாகிறது. கோடை காலம் தொடங்கி வெயில் கடுமையாக சுட்டெரித்து வருகிறது.காலை நேரத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் நடைப்பயிற்சி மேற்கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் வாக்கிங்,ஜாக்கிங் செல்வதை பலர் தவிர்க்கின்றனர்.இதனால் உடல் எடை எளிதில் கூடி விடும்.எனவே வெயில் காலத்தில் உடல் எடையை வீட்டில் இருந்தவாறு குறைக்க சில இயற்கை … Read more

பாத்ரூமில் அசிங்கமாக படிந்து கிடக்கும் மஞ்சள் கறை நீங்க இதை மட்டும் பயன்படுத்துங்கள் போதும்!!

பாத்ரூமில் அசிங்கமாக படிந்து கிடக்கும் மஞ்சள் கறை நீங்க இதை மட்டும் பயன்படுத்துங்கள் போதும்!!

பாத்ரூமில் அசிங்கமாக படிந்து கிடக்கும் மஞ்சள் கறை நீங்க இதை மட்டும் பயன்படுத்துங்கள் போதும்!! பாத்ரூமில் மஞ்சள் கறை,உப்பு கறை வருவது சாதாரண ஒன்று தான்.வாரம் ஒருமுறை பாத்ரூமை சுத்தம் செய்து வந்தால் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாது. பாத்ரூமில் படிந்துள்ள உப்பு மஞ்சள் கறை நீங்க எளிய வழிகள்: 1)வெள்ளை வினிகர் 2)சோப் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.அதில் ஒரு வாஷிங் சோப் சேர்த்து கொதிக்க விட்டு எடுத்துக் … Read more

80 வயதில் 20 வயது இளமை தோற்றத்தில் ஜொலிக்க இதை ஒரு ஸ்பூன் யூஸ் பண்ணுங்கள்!!

80 வயதில் 20 வயது இளமை தோற்றத்தில் ஜொலிக்க இதை ஒரு ஸ்பூன் யூஸ் பண்ணுங்கள்!!

80 வயதில் 20 வயது இளமை தோற்றத்தில் ஜொலிக்க இதை ஒரு ஸ்பூன் யூஸ் பண்ணுங்கள்!! முகத்தில் உள்ள எண்ணெய் பிசுக்கு,வறட்சி,சுருக்கம்,கரும் புள்ளிகள்,கொப்பளங்கள் நீங்க முல்தானி மெட்டியுடன் சில பொருட்களை சேர்த்து முகத்திற்கு பயன்படுத்த வேண்டும். இளம் வயதில் இருந்தே இதை பயன்படுத்தி வந்தால் விரைவில் ஏற்படும் முதுமையை தள்ளி போட முடியும். தேவையான பொருட்கள்:- 1)முல்தானி மெட்டி 2)முட்டையின் வெள்ளை கரு 3)தேன் 4)தயிர் 5)எலுமிச்சை சாறு 6)கற்றாழை ஜெல் செய்முறை:- ஒரு கிண்ணத்தில் 5 … Read more

பங்குனி உத்திரம் அன்று குலதெய்வ வழிபாடு செய்தால் 7 ஜென்ம பாவங்கள் நீங்குமாம்!!

பங்குனி உத்திரம் அன்று குலதெய்வ வழிபாடு செய்தால் 7 ஜென்ம பாவங்கள் நீங்குமாம்!!

பங்குனி உத்திரம் அன்று குலதெய்வ வழிபாடு செய்தால் 7 ஜென்ம பாவங்கள் நீங்குமாம்!! வருகின்ற ஞாயிற்று கிழமை காலை 11 முதல் மறுநாள் திங்கட்கிழமை வரை பங்குனி உத்திரம் இருக்கிறது.இந்த நாள் முருகனுக்கு உகந்த நாள் ஆகும்.மாலை போட்டுக் கொண்டு பிரசித்த பெற்ற முருகன் கோயிலுக்கு செல்வதை பலர் வழக்கமாக கொண்டிருக்கின்றனர். இந்த நன்னாளில் விரதம் இருந்து முருகனை வழிபட்டு வந்தால் கோடி நன்மைகள் உண்டாகும்.அதேபோல் அவரவர் குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபட்டால் செய்த பாவங்கள் நீங்கி … Read more

உங்களுக்கு BP இருக்கா? இதை யூஸ் பண்ணுனா மருந்து மாத்திரைக்கு இனி நோ தான்!!

உங்களுக்கு BP இருக்கா? இதை யூஸ் பண்ணுனா மருந்து மாத்திரைக்கு இனி நோ தான்!!

உங்களுக்கு BP இருக்கா? இதை யூஸ் பண்ணுனா மருந்து மாத்திரைக்கு இனி நோ தான்!! வாழ்க்கை முறை மாற்றத்தால் பலர் BPஉயர் இரத்த அழுத்தத்தால் அவதியைடந்து வருகின்றனர்.அதிக படியான கோபம்,டென்ஷன்,மன அழுத்தமே உயர் இரத்த அழுத்த பாதிப்பு ஏற்பட முக்கிய காரணம் ஆகும். பிபி இருப்பதை எப்படி அறிந்து கொள்வது? அடிக்கடி மயக்கம் வருதல்,தலைவலி,உடல் சோர்வு,மார்பு பகுதியில் வலி ஆகியவை உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறிகள் ஆகும். உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த இந்த பாட்டி வைத்தியத்தை … Read more