இதை நுகர்ந்த அடுத்த நிமிடமே எலி இறந்து விடும்!! இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்க!!

இதை நுகர்ந்த அடுத்த நிமிடமே எலி இறந்து விடும்!! இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்க!!

இதை நுகர்ந்த அடுத்த நிமிடமே எலி இறந்து விடும்!! இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்க!! நம் அனைவருக்கும் பெரும் தலைவலியாக இருப்பது இந்த எலிகள் தான்.நம்மில் பெரும்பாலானோர் வீடுகளில் எலிகள் சேட்டை அதிகம் இருக்கும்.தக்காளி முதல் பேப்பர் வரை அனைத்தையும் ருசி பார்க்கும் இந்த எலிகளால் நமக்கு டென்ஷன் தான் அதிகமாகும்.இதை ஒழிக்க நாமும் பல வழிகளை முயற்சி செய்திருப்போம்.ஆனால் நமக்கு மிஞ்சியது ஏமாற்றம் மட்டுமே. இப்படி நம்மை பாடாய் படுத்தி வரும் எலிகளை வீட்டில் உள்ள … Read more

பாட்டி கைப்பக்குவம்.. கிராமத்து மீன் குழம்பு – சுவையாக செய்வது எப்படி?

பாட்டி கைப்பக்குவம்.. கிராமத்து மீன் குழம்பு - சுவையாக செய்வது எப்படி?

பாட்டி கைப்பக்குவம்.. கிராமத்து மீன் குழம்பு – சுவையாக செய்வது எப்படி? நாம் விரும்பி உண்ணும் மற்ற இறைச்சிகளை விட மீனில் அதிக ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது.இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணுவதற்கு ஏற்ற அசைவத்தில் ஒன்றாக மீன் இருக்கிறது.மீனில் அதிகளவு ஒமேகா 3 இருப்பதினால் இவை நம் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமான ஒன்று. அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்த மீனில் சுவையாக குழம்பு செய்ய வேண்டுமென்று ஆசையா?அப்போ இந்த செய்முறையை பாலோ செய்து பாருங்கள் குழம்பின் … Read more

மருத்துவ குணங்கள் நிறைந்த “பூண்டு”!! அட நம் உடலுக்கு இவ்வளவு நன்மைகளை வாரி வழங்குகிறதா? இத்தனை நாளா இது தெரியாம போச்சே!!

மருத்துவ குணங்கள் நிறைந்த "பூண்டு"!! அட நம் உடலுக்கு இவ்வளவு நன்மைகளை வாரி வழங்குகிறதா? இத்தனை நாளா இது தெரியாம போச்சே!!

மருத்துவ குணங்கள் நிறைந்த “பூண்டு”!! அட நம் உடலுக்கு இவ்வளவு நன்மைகளை வாரி வழங்குகிறதா? இத்தனை நாளா இது தெரியாம போச்சே!! உணவில் பூண்டின் பயன்பாடு இன்றியமையாதது.இது உணவின் சுவையை கூட்டுவதற்கு மட்டுமல்ல நம் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதற்கும் தான்.இந்த பூண்டில் வைட்டமின் பி6,கால்சியம்,காப்பர்,மெக்னிசியம்,வைட்டமின் சி உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.அதுமட்டுமின்றி அலிசின்,அலைல் ப்ரொபைல் டைசல்ஃபேட்,சிஸ்டீன் சல்ஃபாக்சைடு உள்ளிட்டவையும் நிறைந்துள்ளது. பூண்டு உண்பதால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்:- *நீரிழவு நோய் இருப்பவர்கள் தினசரி உணவில் பூண்டு … Read more

மீன் மசாலா உதிராமல் பொரிக்க அருமையான வழி இதோ!!

மீன் மசாலா உதிராமல் பொரிக்க அருமையான வழி இதோ!!

மீன் மசாலா உதிராமல் பொரிக்க அருமையான வழி இதோ!! மீனை வைத்து தயாரிக்கப்படும் அனைத்து உணவுகளும் ருசியாக இருக்கும்.மீன் உடல் நலத்திற்கு ஆரோக்கியமானதும் கூட.இந்த மீனை ப்ரை செய்து சாப்பிடுவது என்றால் அலாதி பிரியமா? அப்போ இப்படி ஒரு முறை மீன் மசால் செய்து ப்ரை பண்ணி பாருங்கள்.மிகவும் சுவையாகவும்,அதேபோல் மசாலாக்கள் பிரியாமல் மீனுடன் ஒட்டி கொள்ளும்.இதற்காக கடையில் ப்ரை மசால் வாங்க வேண்டிய அவசியம் இல்லை.வீட்டில் உள்ள பொருட்களை வைத்து செய்து விடலாம். தேவையானப் பொருட்கள்:- … Read more

இது தெரியுமா? பூரான் கடித்தால் முதலில் இதை தான் செய்ய வேண்டும்!!

இது தெரியுமா? பூரான் கடித்தால் முதலில் இதை தான் செய்ய வேண்டும்!!

இது தெரியுமா? பூரான் கடித்தால் முதலில் இதை தான் செய்ய வேண்டும்!! பூரான் கடித்தால் முதலில் என்ன செய்ய வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்வது அவசியம்.பூரான் விஷம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தது என்றாலும் உடல் உபாதை சற்று அதிகமாக இருக்கும்.பூரான் கடி ஒவ்வவாமை,உடலில் தடுப்பு உள்ளிட்டவற்றை ஏற்படும் அபாயம் கொண்டது. பூரான் கடித்த நபர்கள் பதட்ட படாமல் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் ஏதேனும் ஒன்றை பின்பற்றி பாருங்கள் உடனடி தீர்வு கிடைக்கும். தேவையான பொருட்கள்:- … Read more

தொடர்ச்சியான இருமல் பாடாய் படுத்துகின்றதா!!? அதை குணப்படுத்த சில எளிமையான டிப்ஸ் இதோ!!!

தொடர்ச்சியான இருமல் பாடாய் படுத்துகின்றதா!!? அதை குணப்படுத்த சில எளிமையான டிப்ஸ் இதோ!!!

தொடர்ச்சியான இருமல் பாடாய் படுத்துகின்றதா!!? அதை குணப்படுத்த சில எளிமையான டிப்ஸ் இதோ!!! நமக்கு இருக்கும் தொடர்ச்சியான இருமல் இருந்தால் அதை குணப்படுத்த வேண்டும் என்பதற்கான எளிமையான சில டிப்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம். இருமல் என்பது நமக்கு பல காரணங்களால் ஏற்படுகின்றது. சளித் தொற்று இருக்கும் பொழுது இந்த இருமல் பிரச்சனை ஏற்படும். மேலும் தொண்டையில் நோய்க் கிருமிகள் இருந்தால் இருமல் ஏற்படும். ஒரு சிலருக்கு காய்ச்சல் ஏற்படும் பொழுது இருமல் ஏற்படும். தொண்டையில் ஏதாவது … Read more

30 வருடங்களுக்குப் பிறகு நவராத்திரியில் ஏற்படும் புதாதித்ய ராஜயோகம் : பேரதிஷ்டத்தில் திளைக்கப்போகும் 5 ராசிகாரர்கள்!

30 வருடங்களுக்குப் பிறகு நவராத்திரியில் ஏற்படும் புதாதித்ய ராஜயோகம் : பேரதிஷ்டத்தில் திளைக்கப்போகும் 5 ராசிகாரர்கள்!

30 வருடங்களுக்குப் பிறகு நவராத்திரியில் ஏற்படும் புதாதித்ய ராஜயோகம் : பேரதிஷ்டத்தில் திளைக்கப்போகும் 5 ராசிகாரர்கள்! வரும் அக்டோபர் 15ம் தேதி நவராத்திரி தொடங்குகிறது. அக் 24ம் தேதி அன்று நவராத்திரி கடைசி நாளான விஜயதசமி கொண்டாடப்பட உள்ளது. இதற்கியிடையில், சூரியனும், புதனும் கன்னி ராசிக்கு அடுத்தடுத்து பெயர்ச்சி செய்கிறார்கள். இதனால், அக்டோபர் 18ம் தேதி அன்று சூரியனும், 19ம் தேதி அன்று புதனும் பெயர்ச்சி நிகழ்கிறது. இதனால், துலாம் ராசியில் சூரியன் மற்றும் புதன் சேர்வதால் … Read more

ஆரோக்கியம் நிறைந்த “ஆப்பிள் சட்னி” – சுவையாக செய்வது எப்படி?

ஆரோக்கியம் நிறைந்த "ஆப்பிள் சட்னி" - சுவையாக செய்வது எப்படி?

ஆரோக்கியம் நிறைந்த “ஆப்பிள் சட்னி” – சுவையாக செய்வது எப்படி? நாம் அனைவரும் விரும்பி உண்ணும் பழங்களில் ஒன்று ஆப்பிள்.இந்த ஆப்பிளில் அதிகளவு வைட்டமின் சி,நார்ச்சத்து இருக்கிறது.தினமும் ஆப்பிள் சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.ஆப்பிளில் ஜூஸ்,கேக் மாட்டும் இல்லை சட்னியும் செய்து உண்ண முடியும் என்பது நம்மில் பலருக்கும் தெரிய வாய்ப்புகள் குறைவு.ஆப்பிள் சட்னி சுவையாகவும்,உடலுக்கு ஆரோக்கியம் தரும் வகையிலும் செய்யும் முறை கொடுக்கப்பட்டு இருக்கிறது. .தேவையான பொருள்கள் :- *ஆப்பிள் – 2 *சமையல் … Read more

முகம் அழகாகவும் பொலிவாகவும் இருக்க பச்சை பயறு பயன்படுத்துங்கள்!! உடனடி பலன் கிடைக்கும்!!

முகம் அழகாகவும் பொலிவாகவும் இருக்க பச்சை பயறு பயன்படுத்துங்கள்!! உடனடி பலன் கிடைக்கும்!!

முகம் அழகாகவும் பொலிவாகவும் இருக்க பச்சை பயறு பயன்படுத்துங்கள்!! உடனடி பலன் கிடைக்கும்!! நம்மில் பலரது முகம் கருமையாக பொலிவிழந்து காணப்படும்.இது நம் அழகை கெடுக்கும் வகையில் இருப்பதினால் அவற்றை எவ்வாறு சரி செய்வதென்று தெரியாமல் ரசாயனம் கலந்த கண்ட பொருட்களை வாங்கி முகத்தில் அப்ளை செய்கிறோம்.இதனால் பக்க விளைவுகளை சந்தித்து இருந்த கொஞ்ச நஞ்ச அழகையும் கெடுத்து கொள்கிறோம். இந்நிலையில் இயற்கையான பொருட்களை வைத்து பொலிவிழந்த முகத்தை அதிக பொலிவாக மற்ற இந்த வழியை பாலோ … Read more

வாயில் வைத்ததும் கரையும் “ரவா லட்டு”!! அட அட என்ன ஒரு சுவை!!

வாயில் வைத்ததும் கரையும் "ரவா லட்டு"!! அட அட என்ன ஒரு சுவை!!

வாயில் வைத்ததும் கரையும் “ரவா லட்டு”!! அட அட என்ன ஒரு சுவை!! நம்மில் பெரும்பாலானோருக்கு ரவை என்ற பெயரைக் கேட்டாளே வெறுப்பாக இருக்கும்.காரணம் அதில் செய்யப்படும் உப்புமா தான்.ஆனால் ரவையில் கேசரி,லட்டு என்ற இனிப்பு வகைகள் செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவோம்.அந்த வகையில் சுவையான வாயில் வைத்ததும் கரையும் ரவா லட்டு எப்படி செய்ய வேண்டுமென்ற முறையான தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- *ரவை – 1/2 கப் *நெய் – 100 மில்லி *முந்திரி … Read more