இதை செய்தால் ஏழு தலைமுறைக்கும் சர்க்கரை நோய் என்பதே வராது!!

இதை செய்தால் ஏழு தலைமுறைக்கும் சர்க்கரை நோய் என்பதே வராது!!

இதை செய்தால் ஏழு தலைமுறைக்கும் சர்க்கரை நோய் என்பதே வராது!! சர்க்கரை நோய் உடையவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் மருந்து பொருட்களை எடுக்க வேண்டும் என்று எந்த ஒரு அவசியமும் இல்லை . சில பழக்கங்களை நீங்கள் உங்கள் வாழ்க்கை நடைமுறையில் தொடர்ந்தாலே போதும் எந்த ஒரு மருந்து பொருட்களும் இல்லாமல் இதனை மிக எளிமையாக சரி செய்து விடலாம். ஒரு நபருக்கு சர்க்கரையின் அளவு அதிகமாகிறது என்றால் அது இன்சுலின் மற்றும் கார்போஹைட்ரேட் இந்த இரண்டின் … Read more

இருமல் நொடியில் குணமாக இதை மட்டும் செய்யுங்கள்!!

இருமல் நொடியில் குணமாக இதை மட்டும் செய்யுங்கள்!!

இருமல் நொடியில் குணமாக இதை மட்டும் செய்யுங்கள்!! இருமல் என்பது தொண்டை அல்லது மூச்சுக்குழாய்களில் எரிச்சலை ஏற்படுத்தும் உடலின் எதிர்வினை. இருமல் என்பது மூச்சுக்குழாயின் நுழைவாயிலை மூடியிருக்கும் சிறிய ட்ராப்டோரான எபிக்லோட்டிஸ் வழியாக நுரையீரலில் இருந்து திடீரென காற்றை வெளியேற்றுவதாகும். இதில் வறட்டு இருமல், ஈரமான இருமல், கக்குவான் இருமல், எரியும் இருமல், கடுமையான இருமல் என்று பல வகைகள் உள்ளது. இந்த இருமலை சரி செய்யக்கூடிய மருந்தை பற்றி இங்கு பார்ப்போம். செய்முறை 1: சிறிதளவு … Read more

சர்க்கரை நோயாளிகள் இனி வெள்ளை சாதத்தை இப்படி சாப்பிடலாம்!! எந்த ஆபத்தும் இல்லை!!

சர்க்கரை நோயாளிகள் இனி வெள்ளை சாதத்தை இப்படி சாப்பிடலாம்!! எந்த ஆபத்தும் இல்லை!!

சர்க்கரை நோயாளிகள் இனி வெள்ளை சாதத்தை இப்படி சாப்பிடலாம்!! எந்த ஆபத்தும் இல்லை!! வெள்ளை அரிசி பல பகுதிகளில் கேள்வி பட்டிருப்பீர்கள் , வெள்ளை அரிசி சாப்பிட்டால் சர்க்கரை அளவு அதிகமாகும் என்று . நிறைய நீரிழிவு நோயாளிகளுக்கு தெரியும் சாப்பிட உடனே பரிசோதித்தால் சர்க்கரை அளவு அதிகமாகும் முக்கியமாக வெள்ளை அரிசி சாப்பிட்டால். தான் ஆசைப்படும் போது வெள்ளை அரிசி சாப்பிட்டாலும் சர்க்கரையின் அளவு அதிகமாகாமல் இருக்க மருத்துவர் சொன்ன அறிவுரை பகிர்ந்துள்ளார். வெள்ளை அரிசியில் … Read more

மாத்திரை சாப்பிடும் பொழுது சுடுதண்ணீர் பயன்படுத்தலாமா!! தெரிந்து கொள்ளுங்கள்!!

மாத்திரை சாப்பிடும் பொழுது சுடுதண்ணீர் பயன்படுத்தலாமா!! தெரிந்து கொள்ளுங்கள்!!

மாத்திரை சாப்பிடும் பொழுது சுடுதண்ணீர் பயன்படுத்தலாமா!! தெரிந்து கொள்ளுங்கள்!! பொதுவாக நம் உண்ணும் பொருளின் தன்மையை அறிந்து கொண்டு உண்ண வேண்டும். அவ்வாறு செய்யாவிடின் அதுவே நமக்கு ஆபத்தாக அமைந்து விடும். அந்த வகையில் நோய்களுக்காக சாப்பிட மாத்திரையை தவறாக உண்டு வருகிறோம். மாத்திரையை நாம் எவ்வாறு சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு உண்ண வேண்டும். மேலும் மாத்திரைகளை சுடுநீர் சாப்பிடுவதால் பல ஆபத்துக்கள் வர காரணமாகிறது. எனவே அவ்வாறு உண்பதை தவிர்த்து நல்ல முறையில் … Read more

நீண்ட நாட்களாக வராமல் இருந்த மாதவிடாய் கூட நொடியில் வந்து விடும்!! உடனே இதை செய்யுங்கள்!!

நீண்ட நாட்களாக வராமல் இருந்த மாதவிடாய் கூட நொடியில் வந்து விடும்!! உடனே இதை செய்யுங்கள்!!

நீண்ட நாட்களாக வராமல் இருந்த மாதவிடாய் கூட நொடியில் வந்து விடும்!! உடனே இதை செய்யுங்கள்!! பெண்கள் முக்கியமாக சந்தித்து வரும் பிரச்சினையில் ஒன்று இந்த ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி. மாதந்தோறும் மாதவிடாய் சரியாக வரவில்லை என்றால் பெண்களின் உடம்பில் அது பிரச்சினையாகும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்பட காரணம் ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு மற்றும் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ளாதது காரணமாக உள்ளது. ஏதேனும் ஒரு மாதம் மட்டும் இல்லாமல் ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் … Read more

வயிற்றில் பூச்சி புழுக்கள் உள்ளதா ஒரு இலை போதும்!! உடனே வெளியே வந்து விடும்!!

வயிற்றில் பூச்சி புழுக்கள் உள்ளதா ஒரு இலை போதும்!! உடனே வெளியே வந்து விடும்!!

வயிற்றில் பூச்சி புழுக்கள் உள்ளதா ஒரு இலை போதும்!! உடனே வெளியே வந்து விடும்!! வயிற்றில் உள்ள பூச்சிகள், புழுக்கள் , கிருமிகள் நீங்குவதற்கான வீட்டிலே செய்யக்கூடிய வைத்தியம். இதனை நீக்குவதற்கு எலுமிச்சை இலையை பயன்படுத்துகிறோம். பொதுவாக வயிற்றில் புழுக்கள், பூச்சிகள் இருந்தால் வயிறு மந்தமாகவோ அல்லது சோர்வாகவோ இருக்கும். அவர்கள் உடல் மெலிந்த காணப்படுவார்கள். அவர்கள் எவ்வளவுதான் உணவு சாப்பிட்டு வந்தாலும் உடல் மெலிந்து காணப்படுவார்கள் உடம்பு அதிகரிக்கும் முறை இருக்காது. இப்பொழுது குழந்தைகளுக்கு அதிக … Read more

100% அதிசயம் நிகழும்! அதிக செலவில்லாமல் தொங்கும் தொப்பை குறைய  இதில் ஒன்று போதும்! 

100% அதிசயம் நிகழும்! அதிக செலவில்லாமல் தொங்கும் தொப்பை குறைய  இதில் ஒன்று போதும்! 

100% அதிசயம் நிகழும்! அதிக செலவில்லாமல் தொங்கும் தொப்பை குறைய  இதில் ஒன்று போதும்!    இன்று அனைவருக்கும் இருக்கும் உடல் சார்ந்த பிரச்சனைகளில் ஒன்று உடல் எடையை குறைப்பது. இதைக் குறைப்பதற்காக அனைவரும் ஏதேதோ செயற்கை முறைகளை பின்பற்றுவர். ஆனால் இவற்றையெல்லாம் தவிர்த்து விட்டு உடற்பயிற்சியுடன் சில பானங்களை பருகினாலே போதும். நீங்கள் நம்ப முடியாத அளவுக்கு உடல் எடை குறையும். அது என்ன பானம் என்று தற்போது பார்ப்போம். ** ஆப்பிள் சீடர் வினிகரை … Read more

மாதவிடாய் காலத்தில் இதை செய்தால் ஒரு துளி கூட வலி இருக்காது!! 100% அனுபவ உண்மை!!

மாதவிடாய் காலத்தில் இதை செய்தால் ஒரு துளி கூட வலி இருக்காது!! 100% அனுபவ உண்மை!!

மாதவிடாய் காலத்தில் இதை செய்தால் ஒரு துளி கூட வலி இருக்காது!! 100% அனுபவ உண்மை!! பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படக்கூடிய வலியை தடுக்கவும் அவ்வப்பொழுது எந்த உணவை உட்கொள்ளலாம் என்பது பற்றியும் இங்கு காண்போம். மாதவிடாயில் ரத்தம் வெளியாகும் போது நம் கருப்பையில் நடக்கின்ற சுருக்கம் தான் வலியாக நமக்கு தென்படும். சாதாரணமாக வரக்கூடிய மாதவிடாய் வலியை சுலபமாக சரி செய்வது எப்படி என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். ஈரம் செய்யப்பட்ட துணியை தினமும் 20 … Read more

எந்த மருந்து மாத்திரையும் பயனளிக்கவில்லையா!! சொரியாசிஸில் இருந்து விடுபட இதை மட்டும் செய்யுங்கள்!!

எந்த மருந்து மாத்திரையும் பயனளிக்கவில்லையா!! சொரியாசிஸில் இருந்து விடுபட இதை மட்டும் செய்யுங்கள்!!

எந்த மருந்து மாத்திரையும் பயனளிக்கவில்லையா!! சொரியாசிஸில் இருந்து விடுபட இதை மட்டும் செய்யுங்கள்!! ஒரு நபரின் நோயெதிர்ப்பு அமைப்பு தோல் செல் உற்பத்தியை அதிகரிக்க வழிவகுக்கும் தவறான சமிக்ஞைகளை அனுப்பும்போது சொரியாசிஸ் அழற்சியை உருவாக்கலாம். அதிகப்படியான செல்கள் தோலின் மேற்பரப்பில் குவிந்து, அரிப்பு மற்றும் வலியுடன் கூடிய செதில் திட்டுகளுக்கு வழிவகுக்கிறது. இது நாம் எடுத்துக் கொள்ளக்கூடிய டயட் உணவுகளாலும், நாம் அணியக்கூடிய இறுக்கமான ஆடைகளாலும், உணவில் அதிகப்படியான உப்பு சேர்த்துக் கொள்வதாலும், ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை … Read more

புற்றுநோய் நம்மை தாக்காமல் இருக்க இந்த ஒரு பருப்பு மட்டும் போதும்!! 

புற்றுநோய் நம்மை தாக்காமல் இருக்க இந்த ஒரு பருப்பு மட்டும் போதும்!! 

புற்றுநோய் நம்மை தாக்காமல் இருக்க இந்த ஒரு பருப்பு மட்டும் போதும்!! பாதாம் பருப்பு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். பாதாம் பருப்பை காலை முதல் இரவு வரை எப்பொழுதும் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.   அன்றாட நாம் அன்றாட வாழ்வில் ஜங் ஃபுரூட்ஸ் சாப்பிடுவதை தவிர்த்து ஆரோக்கியமான பாதாம் உண்பதால் பல நன்மைகள் நமது உடலில் ஏற்படுகிறது.   பாதாம் உண்பதால் கெட்ட கொழுப்புகள் கரையும் மற்றும் மாரடைப்பு வருவதை தடுக்கிறது. பாதாமில் நமக்கு தேவையான … Read more