ரஜினி சாரின் வில்லதனத்தை தலைவர் 171ல் கூடுதலாக பார்க்கப் போறீங்க! லோகேஷ் கனகராஜ் பேட்டி!!

ரஜினி சாரின் வில்லதனத்தை தலைவர் 171ல் கூடுதலாக பார்க்கப் போறீங்க! லோகேஷ் கனகராஜ் பேட்டி!!

ரஜினி சாரின் வில்லதனத்தை தலைவர் 171ல் கூடுதலாக பார்க்கப் போறீங்க! லோகேஷ் கனகராஜ் பேட்டி!! நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் அடுத்ததாக நடிக்கவிருக்கும் தலைவர் 171 திரைப்படத்தை பற்றிய முக்கிய விக்கெட்டுகளை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் சமீபத்திய நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் கடந்த அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியான லியோ திரைப்படம் உலகளவில் பெரும் வசூலை குவித்து வருகின்றது. இந்த லியோ திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கியுள்ளார். … Read more

நாளை முதல் சென்னையில் ரயில் சேவையில் மாற்றம்! வெளியான முக்கிய அறிவிப்பு!!

நாளை முதல் சென்னையில் ரயில் சேவையில் மாற்றம்! வெளியான முக்கிய அறிவிப்பு!!

நாளை முதல் சென்னையில் ரயில் சேவையில் மாற்றம்! வெளியான முக்கிய அறிவிப்பு!! சென்னையில் நாளை முதல் அதாவது நவம்பர் 1ம் தேதி முதல் நவம்பர் 3ம் தேதி வரை 3 எக்ஸ்பிரஸ் ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. சென்னையில் பரங்கிமலை முதல் ஆலந்தூர் வரையில் மேம்பாலம் கட்டும் பணி தற்பொழுது நடைபெற்று வருகின்றது. இதனால் நாளை(நவம்பர்1) முதல் நவம்பர் 3ம் தேதி வரை 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் … Read more

மூன்றாவது முறையாக வந்த கொலை மிரட்டல்! அதிர்ச்சியில் முகேஷ் அம்பானி!!

மூன்றாவது முறையாக வந்த கொலை மிரட்டல்! அதிர்ச்சியில் முகேஷ் அம்பானி!!

மூன்றாவது முறையாக வந்த கொலை மிரட்டல்! அதிர்ச்சியில் முகேஷ் அம்பானி!! பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி அவர்களுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் மின்னஞ்சல்கள் வருவதை அடுத்து போலிசார் விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் தற்பொழுது மூன்றாவது முறையாக முகேஷ் அம்பானி அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் வந்துள்ளது. ஏற்கனவே முகேஷ் அம்பானி அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் வந்தது. இதையடுத்து இன்று(அக்டோபர்31) முகேஷ் அம்பானி அவர்களுக்கு மூன்றாவது முறையாக கொலை மிரட்டல் விடுத்து 400 … Read more

ரவுடிகளை வைத்து திமுக ஆட்சி செய்வது நீண்ட நாள் நிலைக்காது! அண்ணாமலை அவர்கள் பதிவு!!

ரவுடிகளை வைத்து திமுக ஆட்சி செய்வது நீண்ட நாள் நிலைக்காது! அண்ணாமலை அவர்கள் பதிவு!!

ரவுடிகளை வைத்து திமுக ஆட்சி செய்வது நீண்ட நாள் நிலைக்காது! அண்ணாமலை அவர்கள் பதிவு!! ரவுடிகளை வைத்து திமுக கட்சி ஆட்சி செய்து வருகின்றது. இந்த ஆட்சி நீண்ட நாட்கள் நிலைக்காது என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் குறிப்பிட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவிருந்த கல்குவாரி ஏலத்தில் திமுக கட்சியை சேர்ந்தவர்கள் பாஜக கட்சியினர் மீது தாக்குதல் நடித்தியதாக பாஜக கட்சி மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் தற்பொழுது எக்ஸ் பக்கத்தில் பதிவு … Read more

வெற்றி வெற்றி சந்திரபாபுவுக்கு வெற்றி! இடைக்கால ஜாமீன் அளிக்க நீதிமன்றம் உத்தரவு!!

வெற்றி வெற்றி சந்திரபாபுவுக்கு வெற்றி! இடைக்கால ஜாமீன் அளிக்க நீதிமன்றம் உத்தரவு!!

வெற்றி வெற்றி சந்திரபாபுவுக்கு வெற்றி! இடைக்கால ஜாமீன் அளிக்க நீதிமன்றம் உத்தரவு!! ஊழல் வழக்கில் சிறையில் இருந்து வந்த முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு இடைக் கால ஜாமீன் அளித்து ஆந்திர நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு அவர்கள் ஆந்திர மாநிலத்தின் முதல்வராக இருந்த பொழுது திறன்மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை தவறாக பயன்படுத்தியதாகவும் இதன் மூலமாக 300 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டதாகவும் புகார்கள் எழுந்தது. இதையடுத்து … Read more

மின் கட்டணம் கட்டவில்லை என்று வரும் எஸ்.எம்.எஸ் லிங்க்! மின்சார வாரியம் வெளியிட்ட முக்கிய அறிக்கை!! 

மின் கட்டணம் கட்டவில்லை என்று வரும் எஸ்.எம்.எஸ் லிங்க்! மின்சார வாரியம் வெளியிட்ட முக்கிய அறிக்கை!! 

மின் கட்டணம் கட்டவில்லை என்று வரும் எஸ்.எம்.எஸ் லிங்க்! மின்சார வாரியம் வெளியிட்ட முக்கிய அறிக்கை!! மின் கட்டணம் கட்டவில்லை என்று எதாவது குறுஞ்செய்திகளோ அல்லது ஜிமெயிலோ வந்தால் அதில் இருக்கும் லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் என்று தமிழக மின்சார வாரியம் எச்சரிக்கை பதிவு ஒன்றை போஸ்ட் செய்துள்ளது. தற்பொழுது வளர்ந்து வரும் தொழில்நுட்ப காலத்தில் நாம் அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். கவனம் சிதறினால் மரணம் என்பதை போல நாம் சற்று ஏமாந்துவிட்டால் நம்முடைய பணம் … Read more

பெரம்பலூர்: கல்குவாரி டெண்டர் யாருக்கு என்பதில் போட்டி!! கலெக்டர் ஆபிசில் ரகளையில் ஈடுபட்ட போக்குவரத்து துறை அமைச்சரின் ஆதரவாளர்கள்!!

பெரம்பலூர்: கல்குவாரி டெண்டர் யாருக்கு என்பதில் போட்டி!! கலெக்டர் ஆபிசில் ரகளையில் ஈடுபட்ட போக்குவரத்து துறை அமைச்சரின் ஆதரவாளர்கள்!!

பெரம்பலூர்: கல்குவாரி டெண்டர் யாருக்கு என்பதில் போட்டி!! கலெக்டர் ஆபிசில் ரகளையில் ஈடுபட்ட போக்குவரத்து துறை அமைச்சரின் ஆதரவாளர்கள்!! பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 31 கல்குவாரி நடத்துவதற்கு டெண்டர் விடப்பட்டு இருந்தது. இந்த டெண்டருக்கு விண்ணப்பம் செய்ய நேற்று அதாவது அக்டோபர் 30 இறுதி நாள் என்பதால் கலக்டெர் ஆபிஸில் விண்ணப்பம் செய்ய ஏரளாமானோர் குவிந்தனர். இந்நிலையில் டெண்டருக்கு விண்ணப்பம் செய்வதில் திமுக – பாஜகவிடையே வாக்கு வாதம் ஏற்படத் தொடங்கியது. பாஜகவை சேர்ந்த கல்குவாரி விண்ணப்பதாரர்களை … Read more

70000 ரசிகர்களுக்கு விராட் கோஹ்லி மாஸ்க் வழங்க திட்டம்! அதற்கு காரணம் இதுதான்!!

70000 ரசிகர்களுக்கு விராட் கோஹ்லி மாஸ்க் வழங்க திட்டம்! அதற்கு காரணம் இதுதான்!!

70000 ரசிகர்களுக்கு விராட் கோஹ்லி மாஸ்க் வழங்க திட்டம்! அதற்கு காரணம் இதுதான்!! தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா விளையாடவுள்ள உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில் 70000 ரசிகர்களுக்கு விராட் கோஹ்லி அவர்களின் மாஸ்க் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய அணி இதுவரை விளையாடிய ஆறு போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதற்கு காரணம் இந்திய அணியில் விளையாடும் அனைத்து வீரர்களின் சிறப்பான ஆட்டம் … Read more

தெலுங்கு தேசம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! விரக்தியில் மாநில தலைவர் எடுத்த திடீர் முடிவு!!

தெலுங்கு தேசம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! விரக்தியில் மாநில தலைவர் எடுத்த திடீர் முடிவு!!

தெலுங்கு தேசம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! விரக்தியில் மாநில தலைவர் எடுத்த திடீர் முடிவு!! நடக்கவிருக்கும் 5 மாநில தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி போட்டியிடாது என்று அறிவித்ததை அடுத்து அந்த கட்சியின் மாநிலத் தலைவர் கசானி ஞானேஷ்வர் அவர்கள் திடீரென்று ஒரு முடிவு எடுத்துள்ளார். நவம்பர் மாதம் இறுதியில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம், மத்தியப் பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்ட சபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு அனைத்து கட்சிகளும் தயாராகி … Read more

அம்மை நோயால் ஏற்பட்ட தழும்புகள் மறையவில்லையா! இந்த இரண்டு டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!!

அம்மை நோயால் ஏற்பட்ட தழும்புகள் மறையவில்லையா! இந்த இரண்டு டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!!

அம்மை நோயால் ஏற்பட்ட தழும்புகள் மறையவில்லையா! இந்த இரண்டு டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!! அம்மை நோய் வந்து குணமாண நபர்களுக்கு முகத்தில் உடலில் என்று தழும்புகள் இருக்கும். இந்த தழும்புகள் மறையச் செய்வதற்கு நாம் செயற்கையான மருந்து பொருட்களையே அதிகம் பயன்படுத்துகின்றோம். இந்த செயற்கை மருந்து பொருட்களால் பலன் வேகமாக கிடைக்கும் என்பது சரி. ஆனால் பின்னால் ஏதேனும் பாதிப்புகள் வரக்கூடும். எனவே செயற்கையான மருந்துப் பொருட்களை விட இயற்கையான மருத்துவ வழிமுறைகளை பயன்படுத்துவதன் மூலமாக நாம் … Read more