என் மண் என் மக்கள் இரண்டாம் கட்ட பயணம்!! அண்ணாமலை யாத்திரை செய்யும் இடங்கள் அறிவிப்பு!!

என் மண் என் மக்கள் இரண்டாம் கட்ட பயணம்!! அண்ணாமலை யாத்திரை செய்யும் இடங்கள் அறிவிப்பு!!

என் மண் என் மக்கள் இரண்டாம் கட்ட பயணம்!! அண்ணாமலை யாத்திரை செய்யும் இடங்கள் அறிவிப்பு!! பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் மேற்கொள்ளும் என் மண் என் மக்கள் யாத்திரையின் இரண்டாம் கட்ட பயணம் தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பாத யாத்திரை செல்ல திட்டமிட்டிருந்தார். அதன்படி என் மண் என் மக்கள் என்ற பெயர் வைக்கப்பட்ட பாத … Read more

திருப்பதியில் மேலும் ஒரு சிறுத்தை நடமாட்டம்!!! சிறுத்தையை பிடிக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தல்!!!

திருப்பதியில் மேலும் ஒரு சிறுத்தை நடமாட்டம்!!! சிறுத்தையை பிடிக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தல்!!!

திருப்பதியில் மேலும் ஒரு சிறுத்தை நடமாட்டம்!!! சிறுத்தையை பிடிக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தல்!!! திருமலை திருப்பதி கோவிலில் பக்தர்கள் நடந்து செல்லும் மலைப் பாதையில் மேலும் ஒரு சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதாகவும் அந்த சிறுத்தையை பிடிக்க வேண்டும் என்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பதியில் பக்தர்கள் நடந்து செல்லும் அலிபிரி நடைபாதையில் கடந்த மாதம் பெற்றோர்களை விட்டு சற்று முன்னாடி சென்ற சிறுமியை சிறுத்தை ஒன்று இழுத்துச் சென்று கடித்து கொன்றது. மேலும் அலிபிரி … Read more

பழனி மலை வரும் பக்தர்கள் கவனத்திற்கு!! இனி இந்த பொருள் எடுத்து வர முற்றிலும் தடை!!

பழனி மலை வரும் பக்தர்கள் கவனத்திற்கு!! இனி இந்த பொருள் எடுத்து வர முற்றிலும் தடை!!

பழனி மலை வரும் பக்தர்கள் கவனத்திற்கு!! இனி இந்த பொருள் எடுத்து வர முற்றிலும் தடை!! மதுரையின் மேற்கில் அமைந்துள்ள இந்த பழனி மலை முருகன் கோவிலானது, சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற கோவிலாகும். இக்கோவிலானது அருள்மிகு தண்டாயுதபாணி ஸ்வாமி திருக்கோவில் என்று அழைக்கப்படுகிறது.ஆறு படை வீடுகளில் இந்த கோவிலானது மூன்றாவது படை வீடாகும். இக்கோவிலின் அடிப்படைவசதிகளைப் பார்க்கும் போது நன்கு சிறப்பாகவே இருக்கிறது.ஏதேனும் அவசரமெனில் அங்கு மருத்துவர்களைக் கொண்ட சிறிய … Read more

அடுத்து இந்த மாவட்டங்களுக்கு வரப்போகுது மெட்ரோ சேவை! பயணிக்க தயராக இருங்க மக்களே!

அடுத்து இந்த மாவட்டங்களுக்கு வரப்போகுது மெட்ரோ சேவை! பயணிக்க தயராக இருங்க மக்களே!

அடுத்து இந்த மாவட்டங்களுக்கு வரப்போகுது மெட்ரோ சேவை! பயணிக்க தயராக இருங்க மக்களே! தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் மெட்ரோ போக்குவரத்து சேவை பயன்பாட்டில் இருந்து வருகிறது.இந்த போக்குவரத்து சேவை தொடங்கியது முதல் இன்று வரை இதனை மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.குறிப்பாக பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான போக்குவரத்தாக இது பார்க்கப்படுகிறது.சென்னையில் ஒரு நாளைக்கு 2 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் மெட்ரோ சேவையை பயன்படுத்தி வருவதால் அங்கு ட்ராபிக் பிரச்சனை சற்று … Read more

இனி இதிலும் வீடியோ, ஆடியோ வசதி!!! எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு!!!

இனி இதிலும் வீடியோ, ஆடியோ வசதி!!! எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு!!!

இனி இதிலும் வீடியோ, ஆடியோ வசதி!!! எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு!!! வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளில் இருப்பது போலவே எக்ஸ் தளத்திலும் வீடியோ அழைப்பு ஆடியோ அழைப்பு செய்யும் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளதாக எலான் மஸ்க் அவர்கள் அறிவித்துள்ளார். உலகில் பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் அவர்கள் கடந்த ஆண்டு டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார். டுவிட்டரை வாங்கியதில் இருந்தே பல்வேறு வகையான அதிரடி மாற்றங்களை செய்து வரும் எலான் மஸ்க் அவர்கள் முதன் … Read more

மாதுளம் பழத்தை சாப்பிட்டு தோளை தூக்கி வீசிவிடுவீர்களா.. அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான் !!

மாதுளம் பழத்தை சாப்பிட்டு தோளை தூக்கி வீசிவிடுவீர்களா.. அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான் !!

மாதுளம் பழத்தை சாப்பிட்டு தோளை தூக்கி வீசிவிடுவீர்களா… அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்… மாதுளம் பழத்தை சாப்பிட்டு விட்டு அதன் உள்ளே உள்ள தோலை நாம் தூக்கி வீசி விடுகிறோம். அவ்வாறு தூக்கி வீசப்படும் தோலில் நிறைய சத்துக்கள், நிறைய நன்மைகள் உள்ளது. இந்த மாதுளம் பழத் தோலில் என்ன சத்துக்கள் உள்ளது என்ன நன்மைகள் கிடைக்கின்றது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். நாம் எல்லாரும் மாதுளம் பழத்தை பிரித்து அதில் உள்ள சிறிய சிவப்பு … Read more

இதை செய்தால் நகசுத்திக்கு ஒரே நாளில் குட் பாய் சொல்லிடலாம்!! இன்றே முயற்சி செய்யுங்கள்

If you do this you can say good boy to Nakasuthi in one day!! Try it today

இதை செய்தால் நகசுத்திக்கு ஒரே நாளில் குட் பாய் சொல்லிடலாம்!! இன்றே முயற்சி செய்யுங்கள் நகசுத்தி என்பது பூஞ்சை மற்றும் பாக்டீரியா உள்ளிட்ட கிருமிகளால் உருவாகும் நோய் பாதிப்பாகும்.இவற்றை ஆரம்ப நிலையிலேயே சரி செய்யாமல் விட்டோம் என்றால் விரலில் செப்டிக் ஆகி ஆபத்தான நிலையை காண நேரிடும்.இந்த நகசுத்தி விரல்களின் அல்லை பகுதியில் உருவாகி வலி,வீக்கம் போன்றவற்றை ஏற்படுத்தும்.இதனை இயற்கை முறையில் வீட்டிலேயே சரி செய்யலாம்.வெறும் 3 பொருட்களை பயன்படுத்தி நகசுத்தியை எளிதில் குணப்படுத்தும் முறை கீழே … Read more

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சுவாசப்பயிற்சி!!! இதன் மற்ற நன்மைகள் என்னென்ன!!!

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சுவாசப்பயிற்சி!!! இதன் மற்ற நன்மைகள் என்னென்ன!!!

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சுவாசப்பயிற்சி!!! இதன் மற்ற நன்மைகள் என்னென்ன!!! நாம் தினமும் யோகாசனம் செய்ய வேண்டும். அது மிகவும் முக்கியமான ஒன்று. உடற்பயிற்சி சொய்ய முடியாதவர்கள் அனைவரும் யோகா பயிற்சிகளை செய்யலாம். அதிலும் சுவாசப் பயிற்சி மிகவும் அவசியமான ஒன்றாகும். ஒருவர் தினமும் மூச்சு பயிற்சி அல்லது சுவாசப் பயிற்சி செய்வதன் மூலம் பல நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றது. சுவாசப் பயிற்சியை தினமும் செய்து வந்தால் உடலில் உள்ள பலவிதமான நோய்களும் குணமடைகின்றது. சுவாசப் பயிற்சி … Read more

மாதவிடாய் முதல் தைராய்டு வரை அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த ஒரு பானம் போதும்!!

this-one-drink-is-enough-for-all-problems-from-menstruation-to-thyroid

மாதவிடாய் முதல் தைராய்டு வரை அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த ஒரு பானம் போதும்!! இன்றைய காலத்தில் பெண்களுக்கு Pcod,தைராய்டு உள்ளிட்டவை தலையாய பிரச்சனையாக இருக்கின்றது.ஒழுங்கற்ற மாதவிடாய் இருந்தால் கருவுருதலில் சிக்கல் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கின்றது.இந்த பிரச்சனைகளை ஆரம்ப காலத்திலேயே கவனித்து சரி செய்தல் அவசியம் ஆகும்.ஒருவேளை கவனிக்க தவறினால் எதிர்காலத்தில் பெண்கள் உடல் ரீதியாக பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.இந்த பாதிப்புகளுக்கு மாத்திரையை காட்டிலும் இயற்கை முறை வைத்தியம் சிறந்த ஒன்றாக விளங்குகிறது.இதனை பயன்படுத்துவதால் பெண்களுக்கு … Read more

பிரண்டை துவையல் செய்வது எப்படி?

பிரண்டை துவையல் செய்வது எப்படி?

பிரண்டை துவையல் செய்வது எப்படி? மலிவாக கிடைக்கும் பிரண்டையில் பல மருத்துவ பலன்கள் நிறைந்துள்ளன. பிரண்டையை சாப்பிட்டு வந்தால், அவை உடலுக்கு தேவையான சக்தியை கொடுக்கும் மேலும், இரத்த மூலம், வயிற்றுப் பூச்சிகளை கட்டுப்படுத்தும். உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவி செய்யும். ஞாபக சக்தி பெருகும், மூளை நரம்புகளும் பலப்படும். பிரண்டைத் துவையல் செய்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், எலும்புகள் உறுதியாகும். எலும்பு முறிவு ஏற்பட்டால் உடைந்த எலும்புகள் விரைவாகக் கூடவும் பிரண்டை உதவி செய்யும். … Read more