கொள்ளிடம் ஆற்றில் 10 புதிய மணல் குவாரிகள் திறக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்!இல்லாவிடில் மாபெரும் போராட்டம் உறுதி – அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!!

கொள்ளிடம் ஆற்றில் 10 புதிய மணல் குவாரிகள் திறக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்!இல்லாவிடில் மாபெரும் போராட்டம் உறுதி - அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!!

கொள்ளிடம் ஆற்றில் 10 புதிய மணல் குவாரிகள் திறக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்!இல்லாவிடில் மாபெரும் போராட்டம் உறுதி – அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!! தமிழ்நாட்டில் மணல் இறக்குமதியை நிறுத்திவிட்டு கொள்ளிடம் ஆற்றில் 10 புதிய மணல் குவாரிகளை திறக்கும் முடிவைத் தமிழக அரசு கைவிட வேண்டும்.கொள்ளிடம் ஆற்றில் 10 கி.மீ.க்கு ஒரு தடுப்பணை கட்டி தண்ணீரைச் சேமிக்க வேண்டுமென்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது.ஆனால்,தமிழக அரசு 10 கி.மீ.க்கு 2 மணல் குவாரிகளை அமைத்து … Read more

அண்ணாமலை Vs உதயநிதி ஸ்டாலின்! வெடித்தது மோதல்

அண்ணாமலை Vs உதயநிதி ஸ்டாலின்! வெடித்தது மோதல்

அண்ணாமலை Vs உதயநிதி ஸ்டாலின்! வெடித்தது மோதல் தற்போதைய தமிழக அரசியலில் தமிழக அமைச்சர் உதயநிதி அவர்களுக்கும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களுக்கும் மோதல் வெடித்துள்ளது. மாநாட்டில் பேசியது :- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ நடைபெற்றது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்ற இந்த மாநாட்டில் தமிழக அமைச்சரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். மாநாட்டில், “சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே … Read more

சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் சர்ச்சை பேச்சு! மன்னிப்பு கேட்க அனுராக் தாக்கூர் வலியுறுத்தல்

சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் சர்ச்சை பேச்சு! மன்னிப்பு கேட்க அனுராக் தாக்கூர் வலியுறுத்தல்

சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் சர்ச்சை பேச்சு! மன்னிப்பு கேட்க அனுராக் தாக்கூர் வலியுறுத்தல் Udhayanidhi Stalin vs Anurag Thakur அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சனாதனம் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அவர்கள் வலியுறுத்தியுள்ளார். இன்று (செப்டம்பர்3) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் டெங்கு, மலேரியா, கொசு, கொரோனா போன்றவற்றை ஒழிப்பது போலவே சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் … Read more

வெறுப்பு அரசியலின் பூ, காய், செடி எல்லாமே பாஜக தான்!!! நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி!!!

வெறுப்பு அரசியலின் பூ, காய், செடி எல்லாமே பாஜக தான்!!! நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி!!!

வெறுப்பு அரசியலின் பூ, காய், செடி எல்லாமே பாஜக தான்!!! நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி!!! நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வெறுப்பு அரசியலின் பூ, காய், செடி எல்லாமே ஆளும் பாரதிய ஜனதா கட்சி தான் என்று கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் கூட்டத்தில் கலந்து கொண்ட சீமான் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது சீமான் அவர்கள் “வெறுப்பு அரசியலின் பூ, காய், … Read more

ஒரே நாடு ஒரே தேர்தல்!!! நிச்சயமாக அதிமுக பலி கிடா ஆகும்!!! தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் பேட்டி!!!

ஒரே நாடு ஒரே தேர்தல்!!! நிச்சயமாக அதிமுக பலி கிடா ஆகும்!!! தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் பேட்டி!!!

ஒரே நாடு ஒரே தேர்தல்!!! நிச்சயமாக அதிமுக பலி கிடா ஆகும்!!! தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் பேட்டி!!! மத்தியில் ஆளும் கட்சியான பாஜக கட்சியின் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தினால் அதிமுக கட்சி நிச்சயமாக பலிகிடா ஆகும் என்று திருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார். சென்னையில் திமுக நிர்வாகி ஒருவரின் இல்லத் திருமண விழாவில் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டார். பின்னர் மணமக்களை … Read more

தொண்டியில் தமுமுக 29 ம் ஆண்டு துவக்கவிழா முன்னிட்டு முப்பெரும் விழா!!

தொண்டியில் தமுமுக 29 ம் ஆண்டு துவக்கவிழா முன்னிட்டு முப்பெரும் விழா!!

தொண்டியில் தமுமுக 29 ம் ஆண்டு துவக்கவிழா முன்னிட்டு முப்பெரும் விழா!! இராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் தமுமுக 29ம் ஆண்டு துவக்கவிழா முன்னிட்டு ஐம்பெரும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநில துணை பொதுச் செயலாளர் தாம்பரம் யாக்கூப் அவர்கள் பங்கேற்றார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தொண்டி பேரூர் சார்பில் தமுமுக 29ம் ஆண்டு துவக்க விழா நிகழ்வு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில செயலாளர் தொண்டி சாதிக் பாஷா தலைமையில் நடைபெற்றது. மமக … Read more

செப்டம்பர் 4ம் தேதி நடைபெறும் அதிமுக ஆலோசனை கூட்டம்.. திடீரென்று தேதியை மாற்றிய கட்சி மேலிடம் !!

செப்டம்பர் 4ம் தேதி நடைபெறும் அதிமுக ஆலோசனை கூட்டம்.. திடீரென்று தேதியை மாற்றிய கட்சி மேலிடம் !!

செப்டம்பர் 4ம் தேதி நடைபெறும் அதிமுக ஆலோசனை கூட்டம்… திடீரென்று தேதியை மாற்றிய கட்சி மேலிடம்… வருகிற செப்டம்பர் மாதம் 4ம் தேதி அதாவது நாளை அதிமுக கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதாக இருந்த.நிலையால் தற்பொழுது ஆலோசனைக் கூட்டத்திற்கான தேதியை அதிமுக கட்சி மாற்றியுள்ளதாக தகவல் வெளிய்கியுள்ளது. அண்மையில் அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையில் அதிமுக கட்சியின் ‘பொன்விழா எழுச்சி மாநாடு’ மதுரையில் நடைபெற்றது. இந்த கூட்டம் முடிந்த பிறகு அதிமுக … Read more

நான் வெடித்து சிதறினால் ஒருவரும் தாங்க மாட்டீர்கள்.. – விஜயலட்சுமி மீது சீமான் ஆவேசம் !!

நான் வெடித்து சிதறினால் ஒருவரும் தாங்க மாட்டீர்கள்.. - விஜயலட்சுமி மீது சீமான் ஆவேசம் !!

நான் வெடித்து சிதறினால் ஒருவரும் தாங்க மாட்டீர்கள்.. – விஜயலட்சுமி மீது சீமான் ஆவேசம் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானுக்கும், நடிகை விஜயலட்சுமிக்கும் இடையே பயங்கர சண்டை வலுத்து வருகிறது. சமீபத்தில் சீமானுக்கு எதிராக புகார் கொடுக்கப்போவதாக நடிகை விஜயலட்சுமி வீடியோ மூலம் தெரிவித்தார். இதனையடுத்து, அவர் கமிஷனர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது புகார் கொடுத்தார். இது தொடர்பாக நடிகை விஜயலட்சுமி பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், கைது பண்ணி சீமானை நாங்கள் … Read more

பிரதமர் நரேந்திர மோடி பயப்படுகிறாரா!!? அப்போ ஏன் முதல்வர் முக.ஸ்டாலின் பிரதமர் வேட்பாளரை சுட்டிக்காட்ட பயப்படுகிறார்!!? நடிகை குஷ்பு எழுப்பிய கேள்வி!!

பிரதமர் நரேந்திர மோடி பயப்படுகிறாரா!!? அப்போ ஏன் முதல்வர் முக.ஸ்டாலின் பிரதமர் வேட்பாளரை சுட்டிக்காட்ட பயப்படுகிறார்!!? நடிகை குஷ்பு எழுப்பிய கேள்வி!!

பிரதமர் நரேந்திர மோடி பயப்படுகிறாரா!!? அப்போ ஏன் முதல்வர் முக.ஸ்டாலின் பிரதமர் வேட்பாளரை சுட்டிக்காட்ட பயப்படுகிறார்!!? நடிகை குஷ்பு எழுப்பிய கேள்வி!! தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்தியா கூட்டணியை பார்த்து பயப்படுகிறார் என்று கூறியதற்கு பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி அவர்களை வருககன்ற நாடாளுமன்ற தேர்தலில் தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கியது. இந்த இந்தியா கூட்டணியின் முதல் … Read more

மாஸ் ஹீரோக்களை டம்மியாக்கிய டாப் 7 வில்லன்கள்!!

Top 7 villains who fooled mass heroes!!

மாஸ் ஹீரோக்களை டம்மியாக்கிய டாப் 7 வில்லன்கள்!! திரைப்படங்களில் பொதுவாக ஹீரோக்களை தான் இயக்குனர்கள் மாஸாக காட்ட நினைப்பர். இருப்பினும் ஒரு சில படங்களில் ஹீரோக்களை மிஞ்சி வில்லன்கள் அந்த பெயரை பெற்று விடுவர்.அக்காலத்திலும் சரி தற்பொழுது வெளிவரும் இக்காலத்திலும் சரி அவ்வாறான ஒரு சில படங்கள் அமைந்து விடுகிறது. மக்களும் ஹீரோக்களை விட்டுவிட்டு அந்த படத்தின் வில்லன்களை ரசிக்க ஆரம்பித்து, அவர்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவான கதைகளும் உள்ளது. அதற்கு எடுத்துக்காட்டாக மாமன்னன் திரைப்படத்தை … Read more