சிங்கப்பூர் அதிபர் தேர்தல்.. 9வது அதிபராக பதவியேற்கும் தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம்!!

சிங்கப்பூர் அதிபர் தேர்தல்.. 9வது அதிபராக பதவியேற்கும் தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம்!!

சிங்கப்பூர் அதிபர் தேர்தல்.. 9வது அதிபராக பதவியேற்கும் தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம்!! சிங்கப்பூரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் அவர்கள் அபார வெற்றி பெற்று சிங்கப்பூரின் 9வது அதிபராக பதவியேற்கவுள்ளார். தற்பொழுது சிங்கப்பூர் அதிபராக உள்ள ஹலிமா யகூப் அவர்களின் பதவிக்காலம் செப்டம்பர் மாதம் 13ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் சிங்கப்பூர் அதிபர் பதவிக்கான தேர்தல் நேற்று(செப்டம்பர் 1) நடைபெற்றது. இந்த தேர்தலில் சிங்கப்பூரில் பிறந்த தமிழ் வம்சாவளியை … Read more

மாணவியின் கனவை நிறைவேற்றிய முதல்வர் முக.ஸ்டாலின்!!! மேலும் மாணவியின் கனவு நினைவாக வேண்டும் என்று எக்ஸ் பக்கத்தில் பதிவு!!!

மாணவியின் கனவை நிறைவேற்றிய முதல்வர் முக.ஸ்டாலின்!!! மேலும் மாணவியின் கனவு நினைவாக வேண்டும் என்று எக்ஸ் பக்கத்தில் பதிவு!!!

மாணவியின் கனவை நிறைவேற்றிய முதல்வர் முக.ஸ்டாலின்!!! மேலும் மாணவியின் கனவு நினைவாக வேண்டும் என்று எக்ஸ் பக்கத்தில் பதிவு!!! மும்பையில் தன்னை சந்திக்க வேண்டும் என்று விரும்பிய பிரனுஷ்கா என்ற மாணவியின் விருப்பத்தை நிறைவேற்ற தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் மாணவி பிரனுஷ்கா அவர்களை நேரில் சந்தித்து அவரது விருப்பதை நிறைவேற்றியதாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மும்பூ வரும் உங்களை நான் உங்களை சந்திக்க வேண்டும். நான் உங்களுடைய மிகப் பெரிய ரசிகை என்று சமூக வலைதளம் … Read more

இ.ந்.தி.யா கூட்டணி நிகழ்ச்சியில் என்ன பேசினார் ஸ்டாலின் ?

இ.ந்.தி.யா கூட்டணி நிகழ்ச்சியில் என்ன பேசினார் ஸ்டாலின் ?

இ.ந்.தி்.யா கூட்டணி நிகழ்ச்சியில் என்ன பேசினார் ஸ்டாலின் ? மகராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரமான மும்பையில்   “இந்தியா” கூட்டணியின் மூன்றாவது கூட்டம் நடைபெற்றது. மத்தியில் ஆளும் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் ஒரு அணியாக சேர்த்துள்ளனர். மற்றொருபுறம் அக்கூட்டணிக்கு எதிராக தேசியவாத காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய எதிரணியை உருவாக்கி உள்ளது. காங்கிரஸ் கட்சியுடன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வட இந்திய கட்சிகளான சிவசேனா தேசியவாத காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் … Read more

செப்டம்பர் 4ம் தேதி அதிமுக மாவட்ட செயலர்கள் கூட்டம்.. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவிப்பு!!

செப்டம்பர் 4ம் தேதி அதிமுக மாவட்ட செயலர்கள் கூட்டம்.. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவிப்பு!!

செப்டம்பர் 4ம் தேதி அதிமுக மாவட்ட செயலர்கள் கூட்டம்… அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவிப்பு… அதிமுக கட்சியின் மாவட்ட செயலர்கள் கூட்டம் வரும் செப்டம்பர் மாதம் 4ம் தேதி அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையில் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகமான அதிமுக கட்சியானது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வரும் செப்டம்பர் மாதம் 4ம் தேதி அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் … Read more

என் மண் என் மக்கள் இரண்டாம் கட்ட பயணம்!! அண்ணாமலை யாத்திரை செய்யும் இடங்கள் அறிவிப்பு!!

என் மண் என் மக்கள் இரண்டாம் கட்ட பயணம்!! அண்ணாமலை யாத்திரை செய்யும் இடங்கள் அறிவிப்பு!!

என் மண் என் மக்கள் இரண்டாம் கட்ட பயணம்!! அண்ணாமலை யாத்திரை செய்யும் இடங்கள் அறிவிப்பு!! பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் மேற்கொள்ளும் என் மண் என் மக்கள் யாத்திரையின் இரண்டாம் கட்ட பயணம் தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பாத யாத்திரை செல்ல திட்டமிட்டிருந்தார். அதன்படி என் மண் என் மக்கள் என்ற பெயர் வைக்கப்பட்ட பாத … Read more

1000 ரூபாய் மகளிர் உதவித் தொகை திட்டம்!!! செப்டம்பர் 5ம் தேதிக்குள் இறுதிப் பட்டியல் தயாராகிவிடும் !!

1000 ரூபாய் மகளிர் உதவித் தொகை திட்டம்!!! செப்டம்பர் 5ம் தேதிக்குள் இறுதிப் பட்டியல் தயாராகிவிடும் !!

1000 ரூபாய் மகளிர் உதவித் தொகை திட்டம்!!! செப்டம்பர் 5ம் தேதிக்குள் இறுதிப் பட்டியல் தயாராகிவிடும்… மகளிருக்கான 1000 ரூபாய் உரிமைத் தொகை பெறுவோர்களுக்கு தகுதியானவர்களின் இறுதி பட்டியல் செப்டம்பர் மாதம் 5ம் தேதிக்குள் தயாராகி விடும் என்று தகவல் கிடைத்துள்ளது. திமுக தலைமையிலான தமிழக அரசு பெண்களுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற திட்டத்தை அறிவித்திருந்தது. மகளிருக்கான உரிமைத் தொகைத்திட்டம் இந்த மாதம் அதாவது செப்டம்பர் மாதம் 15ம் தேதியில் … Read more

புதிய நீர்வழிதடம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!!

புதிய நீர்வழிதடம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!!

புதிய நீர்வழிதடம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின் தமிழக அரசின் நீர்வளத்துறையின் சார்பில்  சென்னையில் பல்வேறு –  திறந்த மற்றும் மூடிய நீர்வழித்தடம் அமைக்கும் பணிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் நாட்டி, பணிகளை  தொடங்கி வைத்தார். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. மற்றொருபுறம் நீர்வழிதடம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. மழைக்காலங்களில் சாலைகளில் மழைநீர் தேங்குவதால் வாகன ஓட்டிகளுக்கும்; சாலைகள் நடந்து செல்பவர்களும் மிகுந்த சிரமத்திற்கு … Read more

காவிரி விவகாரத்தில் திமுக அரசை கண்டித்து வரும் 5 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் – அமமுக அறிவிப்பு!!

காவிரி விவகாரத்தில் திமுக அரசை கண்டித்து வரும் 5 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் - அமமுக அறிவிப்பு!!

காவிரி விவகாரத்தில் திமுக அரசை கண்டித்து வரும் 5 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் – அமமுக அறிவிப்பு!! தமிழகத்தில் காவிரி பாசனப் பகுதிகளில் போதிய மழை இல்லாமல் குறுவைப் பயிர்கள் தண்ணீரின்றி கருகி வருகின்றன.அவற்றை காப்பாற்ற வேண்டுமென்றால் காவிரிக்கு போதுமான தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும்.ஆனால் கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் அரசு தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்துவிட மறுக்கிறது.காங்கிரஸ் கூட்டணி கட்சியான தமிழகத்தை ஆளும் திமுக இந்த விவகாரத்தில் அக்கட்சியின் செயலுக்கு துணை போவது தமிழக விவசாயிகளின் … Read more

நெல்லை மேயர் சரவணன் ராஜினாமாவா?

நெல்லை மேயர் சரவணன் ராஜினாமாவா?

நெல்லை மேயர் சரவணன் ராஜினாமாவா? மேயர் பதவியை ராஜினாமா செய்ததாக வெளியான செய்திக்கு நெல்லை மேயர் சரணவன் அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளார். இவர் பல்வேறு ஊழல் மற்றும் முறைகேடு புகாரில் சிக்கியுள்ளார். கடந்த உள்ளாட்சி தேர்தலில் நெல்லை மாமன்ற உறுப்பினராக வெற்றிபெற்ற சரவணன் அவர்கள் நேராகவும் அன்னை தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்று கொண்ட நாள்முதல் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும், புகார்களும் வந்த வண்ணம் உள்ளன. நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனைத்து காண்டாக்ட்-களுக்கும் கமிஷன் வாங்குவது, … Read more

தூக்கு தண்டனையை குறைக்கக் கோரும் கருணை மனுக்கள்!! இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்திடம் இருக்க வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்!!

தூக்கு தண்டனையை குறைக்கக் கோரும் கருணை மனுக்கள்!! இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்திடம் இருக்க வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ்!!

தூக்கு தண்டனையை குறைக்கக் கோரும் கருணை மனுக்கள்!! இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்திடம் இருக்க வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்!! இந்தியாவில் தூக்கு தண்டனை என்பது நாட்டின் முக்கிய குற்றவியல் தண்டனைச் சட்டமாக பார்க்கப்படுகிறது.இந்தியாவை பொறுத்த வரை அரிதிலும் அரிதான வழக்கில் தான் தூக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் 1983ல் கூறியதே வேதவாக்காக இன்று வரை கடைபிடிக்கப் படுகிறது.இந்நிலையில் தூக்கு தண்டனை பெறும் குற்றவாளிகள் தங்களின் தூக்கு தண்டனையை குறைக்கக் … Read more