கேரளாவில் காங்கிரசுக்கு துணை போனதாக பாஜக தேசிய மகளிர் அணி செயலாளர் பதவியில் இருந்து நீக்கம்!

கேரளாவில் காங்கிரசுக்கு துணை போனதாக பாஜக தேசிய மகளிர் அணி செயலாளர் பதவியில் இருந்து நீக்கம்!

கேரளாவில் காங்கிரசுக்கு துணை போனதாக பாஜக தேசிய மகளிர் அணி செயலாளர் பதவியில் இருந்து நீக்கம்! பாஜக மகளிரணி தேசிய செயலாளராக கொச்சியை சேர்ந்த பத்மஜா எஸ். மேனன் செயல்பட்டு வருகிறார். இவர் கொச்சி மாநகராட்சி பாஜக கவுன்சிலராகவும் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், கொச்சி மாநகராட்சி கூட்டத்தில் கல்வி நிலை குழு தொடர்பாக கொண்டுவரப்பட்ட காங்கிரஸ் கூட்டணியின் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு பத்மஜா ஆதரவு அளித்துள்ளார். இது தொடர்பாக கட்சியில் கடும் விமர்சனம் எழுந்ததை தொடர்ந்து, கட்சியின் … Read more

எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் பதவியை குறித்து அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!!

எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் பதவியை குறித்து அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!!

ஆட்சியில் எத்தனையோ இறப்புகள் நடைபெற்றுள்ளது, அதற்கெல்லாம் எடப்பாடி பழனிச்சாமி தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டாமா என மயிலாடுதுறையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சின்னகடை தெருவில் மயிலாடுதுறை நகர திமுக சார்பில் திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் தலைமையில் நடைபெற்’ற பொதுக்கூட்டத்தில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து … Read more

அம்மா உணவகத்தில் புதிய மாற்றங்கள்!! விலையேற்றம் அவசியமா?

New changes at Amma Restaurant!! Is pricing necessary?

அம்மா உணவகத்தில் புதிய மாற்றங்கள்!! விலையேற்றம் அவசியமா? அம்மா உணவகம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் அவரது ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது. ஏழை, எளிய மக்களுக்காக மலிவு விலையில் உணவை கொடுப்பதற்காக இந்த அம்மா உணவகம், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் தொடங்கப்பட்டு, மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. மக்களின் வரவேற்பை பெற்ற காரணத்தினால்  திமுக ஆட்சி அமைந்த பிறகும் அம்மா உணவகங்கள், அதே பெயரில் இயங்கி வருகிறது.  ஆனால் நிதி பிரச்சினை காரணமாக அம்மா உணவகத்தில் … Read more

முதல்வர் பதவிக்கு நானும் தகுதியானவன் தான்-முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் பரமேஸ்வரன்!

முதல்வர் பதவிக்கு நானும் தகுதியானவன் தான்-முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் பரமேஸ்வரன்!

நானும் முதல்வர் பதவிக்கு தகுதியானவன் தான்.என்னிடம் கொடுத்தால் நிரூபித்து காட்டுவேன்.முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் பரமேஸ்வரின் பேச்சால் மீண்டும் சர்ச்சை. கர்நாடகாவின் முதல்வர் யார் என்ற போட்டி அதிகரித்துள்ள நிலையில், ஆட்சியை நடத்துமாறு கட்சி மேலிடம் கேட்டால் தான் பொறுப்பேற்க தயாராக உள்ளதாக அம்மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா கூறியிருப்பது கர்நாடகாவின் அடுத்த முதல்வர் பதவிக்கு இவரும் ஆசைப்படுகிறார் என்பதை காட்டி இருக்கிறது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பரமேஸ்வர், காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்து என்னை … Read more

இந்தியாவில் உள்ள கட்சிகளின் விவரம்! புதிய பட்டியலை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!!

இந்தியாவில் உள்ள கட்சிகளின் விவரம்! புதிய பட்டியலை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!!

இந்தியாவில் உள்ள கட்சிகளின் விவரம்! புதிய பட்டியலை வெளியிட்ட தேர்தல் ஆணையம்! இந்தியாவில் எத்தனை அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள் உள்ளது, அங்கீகரிக்கப்பட்ட  மாநிலக்கட்சிகள் உள்ளது, அங்கீகரிக்கப்படாத மாநிலகட்சிகள் உள்ளது என்று அவ்வப்போது மதிப்பாய்வு செய்து பட்டியலை வெளியிடுவது வழக்கம். அதைப் போல இந்திய தேர்தல் ஆணையம் புதிய பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் 6 கட்சிகள் பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளாக உள்ளன. நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத கட்சிகள் 2597 உள்ளன. தேர்தல் … Read more

எங்கே போனார்கள் இவர்கள் எல்லாம்! எடப்பாடி பழனிசாமி அவர்கள் கேள்வி!!

எங்கே போனார்கள் இவர்கள் எல்லாம்! எடப்பாடி பழனிசாமி அவர்கள் கேள்வி!!

எங்கே போனார்கள் இவர்கள் எல்லாம்! எடப்பாடி பழனிசாமி அவர்கள் கேள்வி! விழுப்புரம் மாவட்டம் கள்ளச்சாராயம் பிரச்சனையால் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து நடிகர்கள், சமூகப் போராளிகள் அனைவரும் இதுவரை ஏன் குரல் கொடுக்கவில்லை என்று எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 13 பேர் உயிரிழந்துள்ளனர். செங்கல்பட்டில் 5 பேரும், வேலூரில் 1 நபரும் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்துள்ள நிலையில் இந்த சம்பவம் தமிழகத்தையே பரபரப்பிற்கு உள்ளாகியுள்ளது. இந்தநிலையில் … Read more

Breaking: இந்த அரசியல் முக்கிய முடிவுகள் அனைத்தும் முதல்வரின் மனைவி கையில் தான் .. உண்மையை உளறி கொட்டிய அமைச்சர்!!

Breaking: All these important political decisions are in the hands of the Prime Minister's wife .. The minister who spilled the truth!!

Breaking: இந்த அரசியல் முக்கிய முடிவுகள் அனைத்தும் முதல்வரின் மனைவி கையில் தான் .. உண்மையை உளறி கொட்டிய அமைச்சர்!! முதல்வரின் தூக்கத்தை கெடுப்பதே இந்த மூத்த அமைச்சர்களாக தான் உள்ளார்கள். ஏனென்றால் ஏதேனும் பொது இடத்தில் வாயை கொடுத்து மாட்டிக் கொண்டுவிடுகின்றனர்.அதனால் பல சர்ச்சைகளும் உருவாகிவிடுகிறது. இதனை சமாளிப்பதற்குள்ளையே முதல்வர் ஒர் வழி ஆகி விடுகிறார். அந்த வகையில் இறுதியாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள், பொதுமக்கள் நிறைந்த சபையில் பெண்கள் ஓஸி பஸ்ஸில் தானே … Read more

இனி ஓபிஎஸ் க்கு எண்டு கார்டு தான்.. இபிஎஸ்-யின் அசத்தல் திட்டம்!! அவசர அழைப்பு இதற்குத்தானா?

Now it's just an end card for OPS.. Crazy plan of EPS!! Is this what an emergency call is for?

இனி ஓபிஎஸ் க்கு எண்டு கார்டு தான்.. இபிஎஸ்-யின் அசத்தல் திட்டம்!! அவசர அழைப்பு இதற்குத்தானா? அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் வெகு நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்பொழுது அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பானது வந்துள்ளது.இதனையொட்டி நாளை எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். குறிப்பாக இந்த கூட்டம் நடத்துவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், தேர்தல் ஆணையம் அதிமுகவின் சட்ட விதிகள் அனைத்தையும் அங்கீகரித்துள்ளது … Read more

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரம் குறித்து எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்கிறார் – மமக கட்சி தலைவர்!!

Edappadi Palaniswami is politicizing the issue of death due to drinking alcohol - Mamaka party leader!!

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரம் குறித்து எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்கிறார் – மமக கட்சி தலைவர்!! கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த பிரச்சனையை வைத்து அதிமுக தலைவர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் அரசியல் செய்கிறார் என்று மமக தலைவர் ஜவாஹிருல்லா குற்றம் சாட்டியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 13 நபர்கள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழ் நாட்டையே பரபரப்பிற்கு உள்ளாக்கியுள்ளது. இதையடுத்து மேலும் 66 பேர் மருத்துவமனையில் … Read more

ஒபிஎஸ் பற்றி பேசுவதற்கு தகுதி இல்லாதவர் இபிஎஸ் – வைத்தியலிங்கம் பேட்டி!

ஒபிஎஸ் பற்றி பேசுவதற்கு தகுதி இல்லாதவர் இபிஎஸ் - வைத்தியலிங்கம் பேட்டி!

ஒபிஎஸ் பற்றி பேசுவதற்கு தகுதி இல்லாதவர் இபிஎஸ் – வைத்தியலிங்கம் பேட்டி! சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் கட்சி நிர்வாகி காதணி விழாவிற்கு வருகை தந்த ஓபிஎஸ் அணியில் உள்ள முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் செய்தியாளர்களிடம் பேசுகையில், டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் சந்திப்பு குறித்து  எடப்பாடி கருத்து கூறியுள்ளார்.இவாறு அவர் கூறுவது ஓபிஎஸ் பற்றி பேசுவதற்கு தகுதி இல்லாதவர் என தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆக்கியது டிடிவி தினகரன் சசிகலாவும் தான் என்றும்கூறினார். ஓபிஎஸ் … Read more