வந்தது ஸ்ட்ரிக்ட் ஆர்டர்.. பயணிகளிடம் இதை கேட்கவே கூடாது!! அரசு நடத்துநர்களுக்கு பறந்த திடீர் உத்தரவு!!  

A strict order came.. Passengers should never be asked this!! A sudden order to government administrators!!

வந்தது ஸ்ட்ரிக்ட் ஆர்டர்.. பயணிகளிடம் இதை கேட்கவே கூடாது!! அரசு நடத்துநர்களுக்கு பறந்த திடீர் உத்தரவு!! திமுக ஆட்சிக்கு வந்து பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணத்தை கொண்டு வந்ததையடுத்து பல்வேறு குற்றச்சாட்டுகள் அடுத்தடுத்து சுமத்தப்பட்டது. அந்த வகையில் பெண்கள் ஏதேனும் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தால் அவர்களை கண்டு கொள்ளாமல் செல்வது என தொடங்கி பல்வேறு புகார்கள் வந்த வண்ணமாகவே இருந்தது. போக்குவரத்து கழக ஊழியர்கள் தான் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்றால் அக்கட்சி அமைச்சரும், ஒரு … Read more

ஜூன் – 12 இல் பள்ளிகள் திறப்பு! அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்த சிறப்பு சலுகை! 

ஜூன் – 12 இல் பள்ளிகள் திறப்பு! அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்த சிறப்பு சலுகை!  இந்த ஆண்டு ஜூன் 12-ம் தேதி பள்ளிகள் திறப்பதையொட்டி அரசு போக்குவரத்து கழகம் முக்கிய ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்ததும் வழக்கமாக எப்பொழுதும் ஜூன் மாதம் தொடக்கத்தில் பள்ளிகள் திறப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்து  காணப்படுவதால் மாணவர்களின் நலன் கருதி இரண்டு … Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பயணச்சீட்டு! இவ்வாறு நடந்து கொள்ளும் நடத்துனர்கள் மீது கடும் நடவடிக்கை!

Free ticket for disabled people! Strict action against the conductors who behave like this!

மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பயணச்சீட்டு! இவ்வாறு நடந்து கொள்ளும் நடத்துனர்கள் மீது கடும் நடவடிக்கை! அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அனைத்து சாதாரண கட்டணம் வசூல் செய்யும் நகரப் பேருந்துகளில் 40 சதவீதம் மற்றும் அதற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கும், அவருடன் துணையாக செல்லும் ஒருவர் என இரண்டு பேருக்கு அடையாள அட்டையை காண்பித்தால் கட்டணம் இல்லாமல் பயணம் செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் ஒரு சில நடத்துனர்கள் உரிய ஆவணங்களை காண்பித்தும் மாற்றுத்திறனாளிகளை கட்டணம் இல்லாமல் பயணம் … Read more

பிப்ரவரி நான்காம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்! போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிவிப்பு!

Special buses from February 4th! Notice issued by the Transport Corporation!

பிப்ரவரி நான்காம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்! போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிவிப்பு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றின் காரணமாக போக்குவரத்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது.மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.அதனால் மீண்டும் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் தொடங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து இடங்களுக்கும் பேருந்து … Read more

பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! பொங்கல் பண்டிகை முன்னிட்டு பேருந்துகள் முன்பதிவு தொடக்கம்!

பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! பொங்கல் பண்டிகை முன்னிட்டு பேருந்துகள் முன்பதிவு தொடக்கம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். அதன் காரணமாக போக்குவரத்துகள் அனைத்தும் முடக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். அதனால் போக்குவரத்து சேவைகளும் தொடங்கியுள்ளது.   கடந்த இரண்டு ஆண்டுகளாக பொங்கல் திருநாள் அதிக அளவு கொண்டாடப்படாத நிலையில் நடப்பாண்டில் … Read more

புதுச்சேரி – சென்னை போக்குவரத்து சேவை நிறுத்தம்! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

Puducherry - Chennai transport service stopped! Important information released by the government!

புதுச்சேரி – சென்னை போக்குவரத்து சேவை நிறுத்தம்! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! தமிழகத்தில் மாடசு புயல் காரணமாக கடலோர பகுதிகளுக்கு ரெட் அலர்ட் கொடுத்து மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு அளித்துள்ளனர். இந்த சூழலில் மீனவர்கள் கடலுக்கு செல்லவும் தடை விதித்துள்ள நிலையில், இன்று இரவு தான் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு இடையே புயல் கரையை கடக்கும் என்று தெரிவித்துள்ளனர். இந்த புயல் காரணமாக சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு கடலூர் விழுப்புரம் மாவட்டங்களில் கனத்த மழை பெய்து … Read more

10,20 ரூபாய் நாணயங்கள் குறித்து நடத்துனர்களுக்கு புது அறிவிப்பு வெளியிட்ட போக்குவரத்து கழகம்..!

ரிசர்வ் வங்கி நாடு முழுவதும் 10 ரூபாய் நாணயங்களை அறிமுகப்படுத்தியது. ஆனால், அந்த 10 ரூபாய் நாணயங்களை வாங்குவதற்கு பொதுமக்களிடையே தயக்கம் உள்ளநிலையில், 20 ரூபாய் நாணயங்களையுன் ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தி புழகத்திற்கு விட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் 10, 20 ரூபாய் நாணயங்கள் செல்லாது என அவ்வபோது வதந்திகள் பரவி வருகின்றன. பல முறை ரிசர்வ் வங்கி இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தியும் மக்களிடம் பல இடங்களில் 10, 20 ரூபாய் நாணயங்களை வாங்குவதற்கான … Read more

இந்த நாளில் தமிழகத்தில் பேருந்துகள் இயங்காது! வெளியிட்ட அதிரடி தகவல்!

Buses will not run in Tamil Nadu on this day! Released action information!

இந்த நாளில் தமிழகத்தில் பேருந்துகள் இயங்காது! வெளியிட்ட அதிரடி தகவல்! அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு சம்பள உயர்வானது நான்காண்டுகளுக்கு ஒரு முறை உயர்த்தி வழங்க வேண்டும். ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் இருந்தே அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கான  சம்பளம் உயர்த்தப்படாமல் இருந்தது. சில மாதங்களுக்கு முன்பு இது குறித்து அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் போராட்டம் நடத்தினர். இறுதியில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு 14 ஆவது ஊதிய ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டது. … Read more

போக்குவரத்து துறையின் புதிய உத்தரவு! பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் கவனத்திற்கு!

The new order of the transport department! Attention bus driver and conductor!

போக்குவரத்து துறையின் புதிய உத்தரவு! பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் கவனத்திற்கு! தற்பொழுது தொற்று பாதிப்பானது படிப்படியாக அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்பு ஏற்பட்ட பொழுது பின்பற்றிய கட்டுப்பாடுகள் தற்பொழுது யாரும் கடைப்பிடிப்பதில்லை. அதனாலயே தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கி இருக்கலாம். இந்த காரணத்தினால் தான் தமிழக அரசு அனைவரும் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்ற கட்டுப்பாட்டை மீண்டும் போட்டது. அப்படி அணிய மறுப்பவர்களிடமிருந்து 500 ரூபாய் அபராதம் பெருமாறும் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னை … Read more

இவர்களுக்கு கட்டாயம்   நிரந்தர பணி நீக்கம்! பணியாளர்களுக்கு போக்குவரத்து துறையின் அதிரடி எச்சரிக்கை!

Mandatory permanent dismissal if this happens! Department of Transportation Action Warning for Employees!

இவர்களுக்கு கட்டாயம்   நிரந்தர பணி நீக்கம்! பணியாளர்களுக்கு போக்குவரத்து துறையின் அதிரடி எச்சரிக்கை! தற்போதைய காலகட்டத்தில் பெண்களுக்கு எதிராக தொடர்ந்து வன்கொடுமைகள் நடந்து வருகிறது. இந்நிலையில் பள்ளிக்குச் செல்லும் பெண் குழந்தைகள் முதல் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் வரை அனைவருக்கும் பாலியல் தொல்லை அளித்து வருகின்றனர். நமது வீடுகளில் உற்றார் உறவினர்களை நம்பியும் பெண்பிள்ளைகளை விட்டு செல்வது தற்போதைய சூழலில் கடினமாகவே உள்ளது. அந்தவகையில் விழுப்புரத்தில் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் … Read more