டி20 உலக கோப்பை- இன்று அறிவிக்கப்படுகிறதா? இந்திய அணி

டி20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 16 அணிகள் பங்கேற்கும் 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (அக்டோபர்) 17-ஆம் தேதி முதல் நவம்பர் 14-ஆம் தேதி வரை ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் நடக்கிறது. இதற்கான 15 பேர் கொண்ட அணிப்பட்டியலை வருகிற 10-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கெடு விதித்துள்ளது. … Read more

ஊரடங்கு விதிமுறையில் புதிய தளர்வு; -தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஜூலை 31 வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டது. தற்போது மேலும் புதிய விதிமுறை தளர்வை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் வேலைக்கு செல்வோரின் பயணமுறை ஓரளவு எளிதாகியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் நிலையை கருத்தில் கொண்டு, பொதுமக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை கருதியும் சில விதிமுறை தளர்வுகளுடன் இந்த மாத கடைசிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை காவல்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இதற்கு முன்பே அனுமதி அளித்து … Read more

தமிழகம் முழுவதும் நாளை பொது ஊரடங்கு; குறிப்பிட்ட இதற்கு மட்டும் அனுமதி உண்டு!

நாளை தமிழகம் முழுவதும் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜெ.அன்பழகன் இறப்பை தொடர்ந்து திருவல்லிக்கேணி தொகுதி காலியாக அறிவிப்பு!

ஜெ.அன்பழகன் இறப்பை தொடர்ந்து திருவல்லிக்கேணி தொகுதி காலியாக அறிவிப்பு!

கொரோனா பாதிப்பு முற்றிலும் நீங்கியதாக அறிவிப்பு! கடைசி நோயாளி குணமானதால் மகிழ்ச்சியாக அறிவித்த நாடு?

கொரோனா பாதிப்பு முற்றிலும் நீங்கியதாக அறிவிப்பு! கடைசி நோயாளி குணமானதால் மகிழ்ச்சியாக அறிவித்த நாடு?

கட்டுமான பணியாளர்களுக்கு ரூ.2000 கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்! -புதுவை அரசு அதிரடி உத்தரவு

கட்டுமான பணியாளர்களுக்கு ரூ.2000 கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்!-புதுவை அரசு அதிரடி உத்தரவு புதுச்சேரியில் கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.2000 கொரோனா நிவாரண நிதி வழங்க இருப்பதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீட்டிலேயே அடைந்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால் தினக்கூலி தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் கட்டுமான பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சிக்கலை நாட்களை சமாளிக்கும் விதமாக … Read more

கொரோனா நிவாரண பொருட்களை நிபந்தனையுடன் வழங்க வேண்டும்! -சென்னை மாநகராட்சி அறிவிப்பு

கொரோனா நிவாரண பொருட்களை நிபந்தனையுடன் வழங்க வேண்டும்!-சென்னை மாநகராட்சி அறிவிப்பு கொரோனா நிவாரண பொருட்களை மக்களுக்கு வழங்குவதில் நிபந்தனையுடன் செயல்பட வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் நோக்கத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏப்ரல் 30 வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்தார். இதையடுத்து நாடு முழுவதும் மே 3 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். … Read more

நாளை இரவு தெரு விளக்குகளை அணைக்க கூடாது! -மத்திய மின்துறை அமைச்சகம்

நாளை இரவு தெரு விளக்குகளை அணைக்க கூடாது! -மத்திய மின்துறை அமைச்சகம் நாளை இரவு தெருவிளக்குகளை அணைக்க கூடாது என்று மத்திய மின்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் வரை வீட்டில் மின் விளக்குகளை அணைத்துவிடுங்கள் மேலும் கொரோனோ என்ற இருளை அகற்ற டார்ச், அகல்விளக்கு போன்றவற்றை எரியவிடுமாறு பிரதமர் நரேந்திரமோடி மோடி கூறினார். இதனையடுத்து பல்வேறு மாறுபட்ட தகவல்கள் வெளியாகியது. இதுகுறித்து மத்திய மின்துறை அமைச்சகம் … Read more

ரேசன் அட்டைக்கான 1000 ரூபாய் வீட்டில் டோக்கன் கொடுக்கும்போதே வழங்கப்படும்! – தமிழக முதல்வர் அறிவிப்பு

ரேசன் அட்டைக்கான 1000 ரூபாய் வீட்டில் டோக்கன் கொடுக்கும்போதே வழங்கப்படும்! – தமிழக முதல்வர் அறிவிப்பு ஊரடங்கு உத்தரவால் மக்கள் வெளியில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 1,000 மற்றும் ஏப்ரல் மாதத்திற்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்குவதாக சட்டசபையில் தமிழக முதல் அறிவித்திருந்தார். இந்நிலையில் நிவாரண பொருட்கள் அந்தந்த பகுதி நியாய விலைக்கடை ஊழியர்கள் மூலம் வழங்க … Read more

சென்னையில் கொரோனா பரவிய 8 இடங்கள்! தீவிர கண்காணிப்பில் போலீசார்! எந்தெந்த இடம்..??

சென்னையில் கொரோனா பரவிய 8 இடங்கள்! தீவிர கண்காணிப்பில் போலீசார்! எந்தெந்த இடம்..?? சென்னையில் கொரோனா தீவிரமாக பாதித்த 8 இடங்களை கட்டுபடுத்தப்பட்ட இடங்களாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவிய கொரோனா தொற்றுக் கிறுமியால் தினசரி அதிகம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை இந்தியாவில் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 2,069 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் இந்தியாவில் பலியானோரின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. இதனால் பொது மக்களிடையே அச்சம் தொடர்ந்து காணப்படுகிறது. இதனைக் … Read more