ரீல்ஸ்க்கு ஆசைப்பட்டு கண்ணிமைக்கும் நொடியில் ரயில் மோதி சுருண்டு விழுந்த வாலிபர்!! வைரலாகும் வீடியோ!..

The teenager fell down after being hit by a train in the blink of an eye because of his desire for reels!! Viral video!..

ரீல்ஸ்க்கு ஆசைப்பட்டு கண்ணிமைக்கும் நொடியில் ரயில் மோதி சுருண்டு விழுந்த வாலிபர்!! வைரலாகும் வீடியோ!.. தெலுங்கான மாநிலம் வாடேபள்ளியை சேர்ந்தவர் தான் அக்ஷய்ராஜ்.இவருடைய வயது 17.இவர் அதே பகுதியில்  பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்க நினைப்பவர்.இவர் அவ்வப்போது பல வீடியோக்களை எடுத்து இணைய தளங்களில் பதிவிடுவார். அவர் எடுக்கும் ரீல்ஸ் அனைத்துமே ஆபத்தான இடங்கள் மட்டுமே நிறைந்திருக்கும்.அந்த வகையில் நேற்று ஓடும் ரயில் முன்பாக ஒரு ரீல்ஸ் எடுக்க முடிவு செய்துள்ளார்.அதன்படி … Read more

55 வயது  நபரை  18 வயது  இளம்பெண் காதல் திருமணம்! அனைவர் மத்தியிலும் ஆச்சர்யம்!

55-year-old man married 18-year-old girl for love! Surprise among all!

55 வயது  நபரை  18 வயது  இளம்பெண் காதல் திருமணம்! அனைவர் மத்தியிலும் ஆச்சர்யம்! பாகிஸ்தானை  சேர்ந்த இளம்பெண் முஸ்கான் (18வயது) பாடல்கள் பாடி  அதனை  இணையத்தில்  வீடியோவாக  வெளியிட்டு   வருகிறார்.  இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பரூக் என்ற 55 வயது நபர் இவரது வலைதளபக்கத்தை பின்தொடர்ந்துள்ளார். முஸ்கானின் குரல் பரூக்கிற்கு  பிடிக்கவே  அவரிடம்  பேசி வந்துள்ளார். மேலும் இருவருக்குள்ளும் பழக்கம்  ஏற்பட்டு  நட்பாக  மாறியது. இவரும்  முஸ்கானின் வீட்டிற்கு அடிக்கடி சென்று குடும்பத்திடம் நெருங்கி பழகி வந்துள்ளார். இவர் … Read more

மின் கட்டணம் உயர்வு ! மின் வாரியம் விளக்கம்!

Electricity bill increase! Electricity Board explanation!

மின் கட்டணம் உயர்வு ! மின் வாரியம் விளக்கம்! மின்கட்டணம் உயர்வு குறித்து தற்போது மின் வாரியம் மனுக்கள் சமர்ப்பித்துள்ளது . அந்த மனுக்களின் அடிபடையில் மின் பயன்பாடு மற்றும் புதிய மின் இணைப்பு வழங்கும் கட்டணங்களை உயர்த்த மின்சார ஒழுங்கு முறை ஆணையம் முடிவு செய்துள்ளது.அந்த மனுக்கள் குறித்து மக்களிடம் கருத்துகள் கேட்டு அதற்கான பதில்களை அளிப்பதுடன் அந்த விபரங்களை சேர்த்து சமர்பிக்குமாறும் மின் வாரியத்திற்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் இணையத்தில் வெளியிட்ட மின் … Read more

10 ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு!..இன்று துணைத்தேர்வு முடிவுகள் வெளியீடு…

  10 ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு!..இன்று துணைத்தேர்வு முடிவுகள் வெளியீடு…   தமிழ்நாட்டில் சென்ற பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது பொதுத்தேர்வின் முடிவுகள் கடந்த மாதம் பள்ளி கல்வித்துறை வெளியிட்டது. இதில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 90.7 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். அதைத்தொடர்ந்து மாணவர்களை விட ஒன்பது சதவீதம் அதிகமாக மாணவிகளே தேர்ச்சி பெற்றிருந்தார்கள்.பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் 47000 மாணவர்களும் கணித பாடத்தில் 83 ஆயிரம் மாணவர்களும் தேர்ச்சி … Read more

திடீர் திருப்பம் சினேகன் தான் எல்லாத்துக்கும் காரணம்?.. மாறி மாறி புகார்!.. போலீசாரே குழப்பம்?.

  திடீர் திருப்பம் சினேகன் தான் எல்லாத்துக்கும் காரணம்?.. மாறி மாறி புகார்!.. போலீசாரே குழப்பம்?. பாடலாசிரியர் சினேகன் மீது தமிழ் தொலைக்காட்சி நடிகை ஜெயலட்சுமி போலீசில் புகார் அளித்துள்ளார்.சிநேகம் அறக்கட்டளை தொடர்பான பிரச்சினைகள் மற்றும் பாடலாசிரியரின் குற்றச்சாட்டுகளின் பின்னணியில் இந்த புகார் வந்துள்ளது.பிரபல பாடலாசிரியர் தவறான தகவல்களை பரப்ப முயற்சிப்பதாகவும், தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்குவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.     பிரிவோம் சந்திப்போம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான பிரபல நடிகை ஜெயலட்சுமி மாயாண்டி, … Read more

விவசாயிகளுக்கு ஷாக் நியூஸ்! ஆதார் எண்ணை பதிவு செய்தால் மட்டுமே உதவித்தொகை!

Shock news for farmers! Aadhaar Registration Only Scholarship!

விவசாயிகளுக்கு ஷாக் நியூஸ்! ஆதார் எண்ணை பதிவு செய்தால் மட்டுமே உதவித்தொகை! நேற்று வேளாண் துறை செயலாளர் சி சமயமூர்த்தி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த அறிவிப்பில் மத்திய அரசாங்கம் 12வது தவணை தொகையை விடுவிப்புகள் சில புதிய வழிமுறைகளை கொண்டு வந்துள்ளது. மேலும் ஆகஸ்ட் மாதம் முதல் அனைத்து தவணை தொகைகளுக்கும் பயனாளிகளின் ஆதார் எண்  அடிப்படையில் மட்டுமே அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் அனைத்து திட்ட பயனாளிகளுக்கும் www.pmkisan.gov.in என்ற இணையதளத்தில் ஆதாரனை இணைக்க … Read more

இன்று முதல் விண்ணப்பிக்கலாம் ! மருத்துவ பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு!

Apply from today! Announcement issued by the Medical Staff Selection Commission!

இன்று முதல் விண்ணப்பிக்கலாம் ! மருத்துவ பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு! மருத்துவ பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் தமிழக அரசின் மருத்துவப் பணியில் 889 மருந்தாளுநர் பணியிடங்கள் நிரப்புவதற்காக இன்று முதல் வரும் 30ஆம் தேதி வரை www.mrp.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த பதவிகளுக்கான தேர்வு கணினி அடிப்படையில் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது. தேர்விற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அந்த அறிவியல் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த … Read more

உற்சாகமாக துள்ளி குதித்த நடிகை குஷ்பு?.. பழைய நண்பர்களை சந்தித்த அழகான தருணம்!.

A cute moment for excited Khushbu to express her happiness after meeting an old friend!..

உற்சாகமாக துள்ளி குதித்த நடிகை குஷ்பு?.. பழைய நண்பர்களை சந்தித்த அழகான தருணம்!.. நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். இவரது பதிவுகள் அடிக்கடி வைரலாகி வருகிறது. சமீபத்தில், குஷ்பு நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது பழைய நண்பரை சந்தித்ததால் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள தனது நெட்வொர்க்கிங் கைப்பிடிகளுக்கு அழைத்துச் சென்றார். 90களின் பிற்பகுதியிலும் 2000களின் முற்பகுதியிலும் தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக இருந்த ரம்பாவுடன் மூத்த நடிகை மோதினார். … Read more

கணவன் மாமியார் செய்த காரியத்தால்!..வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்! 

Because of what her husband's mother-in-law did!..The woman committed suicide by posting a video!

கணவன் மாமியார் செய்த காரியத்தால்!..வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்! உத்தர பிரதேச மாநிலம் பரியா என்ற கிராமத்தை சேர்ந்தவர் தான்  மந்தீப் கவுர்.இவருடைய வயது 30 இவர்  சீக்கிய குடும்பத்தை சார்ந்தவர்.இவருக்கும் அதே பகுதியிலுள்ள லாரி டிரைவரான ரஞ்சோத்பீர் சிங் சந்து என்பவருக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்கள் திருமணம் பெற்றோர்கள் முன்னிலையில்  பார்த்து  நடந்த திருமணம் ஆகும்.இந்நிலையில்  இவர்களுக்கு 6  வயது மற்றும் 4 வயதில் இரண்டு பெண் … Read more

அண்ணன் தம்பியின் பாசம்னா இதுதான்!. நொடிப்பொழுதில் தம்பியை கேச் புடித்த பாசக்கார அண்ணன் !..

This is the love of brother and sister! Affectionate brother who caught his brother in an instant!..

அண்ணன் தம்பியின் பாசம்னா இதுதான்!. நொடிப்பொழுதில் தம்பியை கேச் புடித்த பாசக்கார அண்ணன் !.. கேரளாவில் மலப்புரம் மாவட்டத்தில் சகோதரர் இருவர்கள் தங்களது வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள்.அவரது பெற்றோர்களோ வீட்டின் உள்ளே அவர்களது வேலையை பார்த்து வந்தனர்.அப்போது தம்பி வீட்டின் மேல் மாடியில் ஏறி சுத்தம் செய்து வந்தார். அண்ணனும் கீழ்தளத்தில் உள்ள ஒட்டடைகளை அடித்துக் கொண்டிருந்தார். அப்போது எவரும் எதிர்பாராத விதமாக திடீரென மாடியிலிருந்த  தம்பி கீழே தவறி விழுந்தார். அண்ணனும் லாபகமாக கையாண்டு … Read more