அடுத்தடுத்து விண்கலங்களை விண்ணுக்கு அனுப்பும் இஸ்ரோ!!! அடுத்த விண்கலம் எதற்கு என்று தெரியுமா!!!

அடுத்தடுத்து விண்கலங்களை விண்ணுக்கு அனுப்பும் இஸ்ரோ!!! அடுத்த விண்கலம் எதற்கு என்று தெரியுமா!!! சந்திரயான் 3, ஆதித்யா எல் 1 விண்கலங்களைத் தொடர்ந்து அடுத்ததாக இஸ்ரோ புதிய விண்கலத்தை விண்ணுக்கு அனுப்ப தயாராக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. பூமியின் துணைக்கோளான சந்திரனை ஆய்வு செய்ய சமீபத்தில் சந்திரயான் 3 என்ற விண்கலத்தை இஸ்ரோ நிறுவனம் அனுப்பி விக்ரம் லேண்டரை நிலவின்.தென் துருவத்தில் வெற்றிகரமாக நிலை நிறுத்தி பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது. இதற்கு முன்னர் அனுப்பிய சந்திரயான் … Read more

தனியாக பிரிந்த விக்ரம் லேண்டர்!! சந்திரயான் -3 வெற்றி பயணம்!! 

Separated Vikram Lander!! Chandrayaan-3 Victory Journey!!

தனியாக பிரிந்த விக்ரம் லேண்டர்!! சந்திரயான் -3 வெற்றி பயணம்!! சந்திரயான் – 3 தனது சுற்றுபயணத்தை கடந்து தற்போது நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்துள்ளது. கடந்த ஜூலை மாதம் நிலவின் தென்துருவ பணிகளை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோ, ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து எல்.வி.எம்-3 எம் 4 என்ற ராக்கெட்டின் மூலம் சந்திரயான்-3 என்ற விண்கலத்தினை வெற்றிகரமாக அனுப்பி வைத்தது. … Read more

முதல் புகைப்படத்தை அனுப்பிய  சந்திரயான் 3!! இஸ்ரோ வெளியிட்ட முக்கிய தகவல்!!

Chandrayaan 3 sent the first photo!! Important information released by ISRO!!

முதல் புகைப்படத்தை அனுப்பிய  சந்திரயான் 3!! இஸ்ரோ வெளியிட்ட முக்கிய தகவல்!! இஸ்ரோ நிறுவனம்  சந்திராயன் 3 நவீன வசதிகளுடன் உருவாக்கியது. இது ஜூலை மாதம் 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து நிலவிற்கு ஏவப்படப்பட்டது. இந்த விண்கலன் இந்தியா அனுப்ப உள்ள சந்திராயன் 3 விண்கலன் மட்டுமே நிலவின் தென் துருவத்தில் பயணிக்க உள்ளது.மேலும்  இந்த விண்கலம் வெற்றிகரமாக விண்ணியில் ஏவப்பட்டால் நிலவு குறித்து அதிகபடியான உண்மைகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த … Read more

நிலவை நெருங்கும் சந்திராயன்-3 விண்கலம்:இஸ்ரோ தகவல்!

நிலவை நெருங்கும் சந்திராயன்-3 விண்கலம்:இஸ்ரோ தகவல்! சந்திராயன்-3 விண்கலத்தை நிலவின் தென்துருவத்தில் ஆய்வு செய்வதற்க்காக இஸ்ரோவால் கடந்த 14-ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு புவியின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இந்நிலையில் விண்கலம் பூமியில் இருந்து குறைந்தபட்சம் 170 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 36,500 கி.மீ. தொலைவும் கொண்ட சுற்றுப்பாதையில் சுற்றத் தொடங்கியது. மேலும் இந்த நீள்வட்ட சுற்றுப்பாதையை படிப்படியாக உயர்த்தி விண்கலம் நிலவுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லப்படுகிறது. ஏற்கனவே 5 கட்டங்களாக சந்திரயான் 3 விண்கலத்தின் சுற்றுப்பாதை … Read more

சந்திரயான்  3 நாளை நிலவு பயணத்தை தொடங்கிறது!! இஸ்ரோ வெளியிட்ட தகவல்!!

Chandrayaan 3 starts its mission to the moon tomorrow!! Information released by ISRO!!

சந்திரயான்  3 நாளை நிலவு பயணத்தை தொடங்கிறது!! இஸ்ரோ வெளியிட்ட தகவல்!! அதன் பின் இஸ்ரோ நிறுவனம்  சந்திராயன் 3 நவீன வசதிகளுடன் உருவாக்கியது. இது ஜூலை மாதம் 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து நிலவிற்கு ஏவப்படப்பட்டது. இந்த விண்கலன் இந்தியா அனுப்ப உள்ள சந்திராயன் 3 விண்கலன் மட்டுமே நிலவின் தென் துருவத்தில் பயணிக்க உள்ளது.மேலும்  இந்த விண்கலம் வெற்றிகரமாக விண்ணியில் ஏவப்பட்டால் நிலவு குறித்து அதிகபடியான உண்மைகள் வெளிவரும் என்று … Read more

விண்ணைத்தாண்டி பறக்கும் சேலம் உருக்காலையின் புகழ்!! இஸ்ரோ அதிகாரி அனுப்பிய பாராட்டு கடிதம்!! 

The fame of Salem Ironworks, flying a spaceship!! Appreciation letter sent by ISRO officer!!

விண்ணைத்தாண்டி பறக்கும் சேலம் உருக்காலையின் புகழ்!! இஸ்ரோ அதிகாரி அனுப்பிய பாராட்டு கடிதம்!!  தற்போது  விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டிருக்கும் சந்திராயன் 3 விண்கலத்தில் சேலம்  மாவட்டம் உருக்காலையில் தயாரிக்கப்பட்ட இரும்பு தகடுகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்தியாவில் இருந்து வெற்றிகரமாக நிலவை ஆராய்ச்சி செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திராயன் 3 விண்கலம் ஆகஸ்ட் 1- ஆம் தேதி முதல் நிலவை நோக்கி தனது பயணத்தை வெற்றிகரமாக துவங்க இருக்கிறது. நிலவை ஆராய்ச்சி செய்வதற்காக சந்திராயன் 3 விண்கலத்தை ரூ.615 … Read more

இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் விண்கலம்!! இஸ்ரோ வெளியிட்ட புதிய தகவல்!!

A spaceship that will make India proud!! New information released by ISRO!!

இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் விண்கலம்!! இஸ்ரோ வெளியிட்ட புதிய தகவல்!! இந்திய  விண்வெளி ஆய்வு நிறுவனம் நிலவை ஆய்வு செயவதற்கு 2008 ஆம் ஆண்டு சந்திராயன்1 விண்ணில் செலுத்தப்பட்டது. அந்த விண்கலம் நிலவில் தண்ணீர் இருக்கிறது என்று உறுதி செய்தது. மேலும் அந்த ஆதாரங்களை ஆய்வு செய்ததில் நிலவில் தண்ணீர் இருப்பது உறுதியானது. அதன் பின் மீண்டும் நிலவை ஆராய்ச்சி செய்ய இஸ்ரோ நிறுவனம் சந்திராயன் 2 திட்டத்தை தொடங்கியது. அதனையடுத்து சந்திராயன் 2 விண்கலன் நவீன … Read more

வெற்றிகரமாக இஸ்ரோவில் இருந்து 3-வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தப்பட்ட சந்திரயான்-3 திட்டம்!!

ISRO's Chandrayaan-3 project successfully launched into 3rd orbit!!

வெற்றிகரமாக இஸ்ரோவில் இருந்து 3-வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தப்பட்ட சந்திரயான்-3 திட்டம்!!  சந்திரயான்-3 இஸ்ரோவில் இருந்து விண்கலமானது மூன்றாவது சுற்று வட்ட பாதைக்கு உயர்த்தும் பணி வெற்றி அடைந்து உள்ளது. இது பற்றி இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் எனப்படும் இஸ்ரோ ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் சந்திரயான் 3 திட்டம் அட்டவணைப்படி சரியாக செயல்பட்டு கொண்டுள்ளது. கர்நாடகாவின் பெங்களூர் நகரில் இஸ்ரோவில் இருந்து சந்திராயன்-3 விண்கலத்தினை வெற்றிகரமாக மூன்றாவது சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் பணியானது தற்போது வெற்றியடைந்து உள்ளது. அதேபோல் … Read more

விமானத்தில் பயணம் செய்து அழுத்துப்போனவர்களுக்கு இதோ ராக்கெட்டில் விண்வெளி சுற்றுலா! நம்ம ஊருக்கும் வந்தாச்சு! 

விமானத்தில் பயணம் செய்து அழுத்துப்போனவர்களுக்கு இதோ ராக்கெட்டில் விண்வெளி சுற்றுலா! நம்ம ஊருக்கும் வந்தாச்சு!  நிலா! நிலா! ஓடி வா!  நில்லாமல் ஓடி வா! என்று நிலாவை அழைத்த காலம் மலையேறி விட்டது. இன்று அந்த நிலாவிற்கே நாம் சுற்றுப் பயணம் செல்ல இருக்கிறோம். நிலாவில் வடை சுடும் பாட்டியை பார்த்து ஹாய் சொல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை. விமானத்தில் செல்வது போல் அடிக்கடி ராக்கெட்டில் விண்வெளி செல்லும் காலம் நெருங்கிக் கொண்டு வருகிறது. எலான் … Read more

சந்திராயன் 2 விண்கலம் குறித்து மதுரையை சேர்ந்த விஞ்ஞானியின் ஆதாரம்!!

நிலவினை ஆராய்ச்சி செய்ய சந்திராயன் 1, 2008 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட 2009 ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்தது.ஆனால் சந்திராயன்1 பத்து மாதமே செயல்பட்டு அதன் செயல் இழந்தது. 2019ஆம் ஆண்டு சந்திராயன்-2 ஜிஎஸ்எல்வி ராக்கெடின் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.ஆனால் விக்ரம் லெட்டர் மற்றும் ரோவர் கருவிகள் சேதம் அடைந்ததாகவும் லேண்டர் தனித்தனியாக உடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மதுரையை சேர்ந்த சண்முக சுப்பிரமணி என்பவர் விக்ரம் லேண்டர் உடையவில்லை என கருத்து தெரிவித்தார் .இதற்கான ஆதாரமாக புகைப்படத்தை … Read more