இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு ரஷ்யாதான் முக்கிய காரணம் ?உக்ரைன் ஜனாதிபதி பகீர் குற்றசாட்டு !!

Russia is the main cause of the economic crisis in Sri Lanka? Ukrainian President Bakir accuses !!

இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு ரஷ்யாதான் முக்கிய காரணம் ?உக்ரைன் ஜனாதிபதி பகீர் குற்றசாட்டு !! இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ரஷ்யாவின் போர் நடவடிக்கையே காரணம் என உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டி வருகின்றார்.சியோவில் நடைபெற்ற ஆசிய தலைமைத்துவ மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார். ஜனாதிபதி ஜெலென்ஸ்கி உக்ரைன் மீதான படையெடுப்பில் ரஷ்யா பயன்படுத்திய தந்திரோபாயங்களில் ஒன்று பொருளாதார அதிர்ச்சி என தெரிவித்துள்ளார்.இதையடுத்துஉக்ரைனின் மீதான படையெடுப்பில் ரஷ்ய ராணுவம் தடுத்து வைத்துள்ள உணவு தானிய வகை … Read more

ஆயுதக்கிடங்கை குறி வைத்த உக்ரைன் ராணுவம்! ராக்கெட் மூலம் தாக்குதல்!!

The Ukrainian army targeted the arsenal! Attack by rocket!!

ஆயுதக்கிடங்கை குறி வைத்த உக்ரைன் ராணுவம்! ராக்கெட் மூலம் தாக்குதல்!! உக்ரைன்  மீது ரஷ்யா தொடர்ந்து 140 நாளாக போர் நடந்து வருகிறது. இதில் ஏராளமான மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்துள்ளார்கள். மேலும் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் அங்குள்ள நோயாளிகளும் பரிதாபமாக உயிரிழந்தார்கள். இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பல உதவிகளை செய்து வருகின்றன. ஆயுதம் உள்ளிட்ட சில பொருட்களை அளித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து உக்ரைனுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் … Read more

மீண்டும் உக்ரைன் மீது ஏவுகணை தாக்குதல்? பலி எண்ணிக்கை உயரக்கூடும் என தகவல்!

மீண்டும் உக்ரைன் மீது ஏவுகணை தாக்குதல்? பலி எண்ணிக்கை உயரக்கூடும் என தகவல்!! போரின்போது சுற்றுச் சூழலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய பல வெடிபொருள்களை ரஷ்யா உக்ரைன் மீது செலுத்தி வந்தது. இதனால் உக்ரைனின் பெரும்பாலான நிலப்பரப்புப் பகுதிகளில் தற்போது ரஷ்யா படைகள் உபயோகித்த வெடிபொருள்கள் மற்றும் வெடிபொருள் சாதனங்கள் நிரம்பியுள்ளன.உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ரஷ்யா படைகள் ராணுவ தாக்குதல்களில் ஈடுபட்டது. 20 க்கும் மேற்பட்ட பீரங்கிகள், ராணுவ மோட்டார் மற்றும் ராக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. … Read more

உக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்குதலால் 3.50 லட்சம் பேர் வெளியேற வலியுறுத்தல்!!

3-50-lakh-people-urged-to-leave-due-to-russias-continuous-attack-on-ukraine

உக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்குதலால் 3.50 லட்சம் பேர் வெளியேற வலியுறுத்தல்!! உக்ரைன்-ரஷியா இருநாடுகளுக்கிடையேயான போர் 135வது நாளாக தொடர்ந்து வருகிறது. கிழக்கு உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க் மாகாணத்தை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் ரஷிய படைகள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றது. அந்த மாகாணத்தில் ஸ்லோவியன்ஸ்க், அவ்டிவ்கா, குராஸ்னோரிவ்காவ் மற்றும் குராகோவ் ஆகிய 4 நகரங்கள் அரசு படைகளின் வசம் உள்ளன. ஒரே சமயத்தில் அந்த 4 நகரங்கள் மீதும் ரஷிய படைகள் தாக்குதல் நடத்த … Read more

மருத்துவ மாணவர்களுக்கு குட் நியூஸ்! உக்ரைன் வெளியிட்ட அறிவிப்பு!

Good news for medical students! Announcement issued by Ukraine!

மருத்துவ மாணவர்களுக்கு குட் நியூஸ்! உக்ரைன் வெளியிட்ட அறிவிப்பு! உக்ரைன் மற்றும் ரஷ்யா கிடையே 15நாட்களுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகின்றது.உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த காரணமாக உலக நாடுகள் அனைத்தும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.மேலும் பல நாடுகள் தங்களின் சேவைகளை ரஷ்யாவில் நிறுத்தி வைத்துள்ளனர்.அந்தவரிசையில் அமெரிக்கா தனது வங்கி செயல்பாடுகளை ரஷ்யாவில் நிறுத்தி வைத்துள்ளனர்.இவ்வாறு இருக்கையில் உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரில் இந்திய மருத்துவ மாணவர்கள் சிக்கிக் கொண்டனர்.இவர்களை மீட்பதில் இந்தியா … Read more

இனி வங்கிகள் செயல்பட தடை! உக்ரைன் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு!

Banks banned from operating anymore! Opposition to the attack on Ukraine!

இனி வங்கிகள் செயல்பட தடை! உக்ரைன் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு! ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுக்க ஒரு மாதம் காலம் முன்பிருந்தே தயாராகி வந்தது.இவ்வாறு இருக்கையில் போரின் முதல் அறிகுறியாக தனது படையை ரஷ்யா ,உக்ரைன் எல்லையில் நிறுத்தியது.படையை நிறுத்திய அடுத்த நாளே போர் தொடுக்க ஆரம்பித்துவிட்டது.ரஷ்யா போர் தொடுத்த காரணத்தினால் அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.அதுமட்டுமின்றி நமது இந்திய மாணவர்கள் பலர் மருத்துவம் படிப்பதற்காக உக்ரைனுக்கு சென்றுள்ளனர்.இவ்வாறு ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கிடையே … Read more

ஈவிரக்கமற்ற புதியின்! மகப்பேறு மருத்துவமனையை தாக்கிய ரஷ்ய படை!

Russian forces attack maternity hospital

ஈவிரக்கமற்ற புதியின்! மகப்பேறு மருத்துவமனையை தாக்கிய ரஷ்ய படை! உக்ரைன் மற்றும் ரஷ்யா விற்கு இடையே 14 நாட்களாக தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. மனிதாபிமானம் அடிப்படையில் மட்டும் உக்ரைனில் குறிப்பிட்ட ஐந்து இடங்களில் மட்டும் ரஷ்யா போர் தொடுப்பதை தற்காலிகமாக நிறுத்தி உள்ளது. அவ்வாறு இருக்கையில் போர் நடக்கும்போது மருத்துவமனையை தாக்கக் கூடாது என்பதே விதி. இந்த விதிகள் அனைத்தும் ரஷ்ய அதிபர் ஏற்பதாக இல்லை. உக்ரனை கைப்பற்றும் நோக்கிலேயே முழுமையாக செயல்படுகிறார். தற்பொழுது தான் … Read more

தமிழக அமைச்சர்கள் பஜ்ஜி சாப்பிட்ட செலவு தான் ரூ.3 கோடி! பாஜக அண்ணாமலையின் அதிரடியான  ட்வீட்!

The cost of Tamil Nadu ministers eating pajji is Rs 3 crore! Not to rescue students! BJP Annamalai's viral tweet!

தமிழக அமைச்சர்கள் பஜ்ஜி சாப்பிட்ட செலவு தான் ரூ.3 கோடி! பாஜக அண்ணாமலையின் அதிரடியான  ட்வீட்! ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கிடையே தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. ஒரு மாதத்திற்கு முன்பே ரஷ்யா ,உக்ரைன் எல்லையில் தனது படையை நிறுத்த ஆரம்பித்துவிட்டது. இவ்வாறு இருக்கையில் உக்ரைனின் கிழக்கு பகுதியில் வசிக்கும் ரஷ்ய மக்களின் ஆதரவைப் பெற்று தொடர்ந்து உக்ரைன் மீது போர் தொடுத்து வருகிறது. இதில் பல உயிர்ச் சேதங்களும் நடைபெற்று விட்டது. உலக நாடுகள் அனைத்தும் ரஷ்யாவிடம் … Read more

உக்ரைன் மருத்துவ மாணவர்கள் இனி இங்கேயே படிக்கலாமா? தமிழக அரசின் கோரிக்கைக்கு வழிவகுக்குமா மத்திய அரசு!

Can Ukrainian medical students study here anymore? Will the Central Government lead to the request of the Tamil Nadu Government?

உக்ரைன் மருத்துவ மாணவர்கள் இனி இங்கேயே படிக்கலாமா? தமிழக அரசின் கோரிக்கைக்கு வழிவகுக்குமா மத்திய அரசு! ரஷ்ய மற்றும் உக்ரைன் இடையே ஒன்பது நாட்களாக தொடர் போராட்டம் நடந்து வந்தது. உக்ரைனின் வாழும் மக்கள் கலாச்சார ரீதியாக பலர் ரஷ்யா உடனே ஒன்றிணைந்து காணப்படுகின்றனர். அதுமட்டுமின்றி கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ரஷ்ய மொழி பேசும் மக்கள் அதிக அளவில் உள்ளனர். அந்த மக்கள் ரஷ்யாவின் ஆதரவையே தேடுகின்றனர். இதனை தன்வயப்படுத்திக் கொண்ட ரஷ்யா உக்ரைன் மீது … Read more

திடீரென்று போரை நிறுத்திய ரஷ்யா! பின்னணியின் திட்டம் என்ன?

Russia suddenly stopped the war! What is the background plan?

திடீரென்று போரை நிறுத்திய ரஷ்யா! பின்னணியின் திட்டம் என்ன? ரஷ்ய மற்றும் உக்ரைன் இடையே ஒன்பது நாட்களாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. உக்ரைனின் வாழும் மக்கள் கலாச்சார ரீதியாக பலர் ரஷ்யா உடனே ஒன்றிணைந்து காணப்படுகின்றனர். அதுமட்டுமின்றி கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ரஷ்ய மொழி பேசும் மக்கள் அதிக அளவில் உள்ளனர். அந்த மக்கள் ரஷ்யாவின் ஆதரவையே தேடுகின்றனர். இதனை தன்வயப்படுத்திக் கொண்ட ரஷ்யா தற்பொழுது உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளது. அதுமட்டுமின்றி உக்ரைன் … Read more