பயணியை காலால் எட்டி உதைத்த நடத்துனர்! இணையத்தில் வைரலாகும் வீடியோ காட்சி!

The conductor kicked the passenger! A video that goes viral on the Internet!

பயணியை காலால் எட்டி உதைத்த நடத்துனர்! இணையத்தில் வைரலாகும் வீடியோ காட்சி! கர்நாடக மாநிலம் தக்சின கன்னடா அருகே சுல்லியா பகுதியில் உள்ள ஈஸ்வரமங்களா என்ற பேருந்து நிலையத்தில்  நின்று கொண்டிருந்த பேருந்தில் பயணி ஒருவர் ஏற முயன்றுள்ளார். அவர் மதுபோதையில் இருந்தார் என கூறப்படுகிறது .அப்போது அவரை பேருந்தில் ஏற விடாமல் நடத்துனர் தடுத்துள்ளார்.மேலும் அவரை பேருந்தை விட்டு கீழே இறங்கும் படியும் கூறியுள்ளார். அதனை அந்த பயணி கேற்க வில்லை. அதனால் ஆத்திரம் அடைந்த … Read more

அரசு பணி வேணும்னா அதிகாரியிடம் அந்த அறையில் படுத்தால்தான்  பெண்களுக்கு வேலை உறுதி !..எம்.எல்.ஏ.பேசியதால் சர்ச்சை ?

If you want a government job, if you lie to the officer in that room, women will be guaranteed a job!

அரசு பணி வேணும்னா மந்திரிவுடன்  அந்த அறையில் படுத்தால்தான்  பெண்களுக்கு வேலை உறுதி !..எம்.எல்.ஏ.பேசியதால் சர்ச்சை ? கர்நாடக மாநிலம்  காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் மற்றும் எம்.எல்.ஏ.வான பிரியங் கார்கே செய்தியாளர்களிடம் கூறும்போது,பல திடுக்கிடும் தகவல் வெளிவந்தது.அதில் காங்கிரஸ் கட்சி பதவிகளை விற்க அரசு முடிவு செய்துள்ளது. அதனால் பணி நியமன ஊழல்களை விசாரிக்க மற்றும் அதில் உருவான குளறும்படிகளை நீதிமன்ற விசாரணை மூலம் அல்லது சிறப்பு விசாரணை குழு ஒன்றை உருவாக்க வேண்டும் என … Read more

அருந்ததி படத்தை பார்த்து!.கடவுள் நம்பிக்கை முற்றியதால் உடல் கருகி  கல்லூரி மாணவர் உயிரிழப்பு?..வெளிவரும் அதிரவைக்கும் சம்பவம்!.

After watching the movie Arundhati! College student died of body burning due to lack of faith in God?

அருந்ததி படத்தை பார்த்து!.கடவுள் நம்பிக்கை முற்றியதால் உடல் கருகி  கல்லூரி மாணவர் உயிரிழப்பு?..வெளிவரும் அதிரவைக்கும் சம்பவம்!. இந்தியா முழுவதும் வரும் 75 ஆவது  சுதந்திர தினத்தை கொண்டாட ஆர்வமாக தயாராகி வருகிறது.இந்நிலையில் நாட்டில் சில இடங்களில் இன்னும் சில நபர்களும் சரி மாணவிகளும் சரி மூடநம்பிக்கை ஒன்றை நடைமுறையில் இருப்பதாக கருதுகின்றனர். மூடநம்பிக்கையால் சிலர் தங்களது உயிரை விடும் சம்பவங்களும் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்நிலையில் மறுபிறவி எடுப்பதாக நினைத்து தீக்குளித்த வாலிபர் பரிதாபமாக  உயிரிழந்த சம்பவம் … Read more

சேலம் மாவட்டத்தில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ஒருவர் கைது! வெளிவரும் திடுக்கிடும் தகவல்!

A person related to a terrorist organization was arrested in Salem district! Shocking information coming out!

சேலம் மாவட்டத்தில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ஒருவர் கைது! வெளிவரும் திடுக்கிடும் தகவல்! கர்நாடக மாநிலம் பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு  போலீசாருக்கு  திலக் நகர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக சமீபத்தில்  ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பெயரில் போலீசார் அவ்விடத்திற்கு சென்று பார்த்தபோது அக்பர் உசேன் என்பவரை கைது செய்தனர். அதற்குப் பிறகு அவரை தேசிய புலனாய்வு சிறப்பு கோர்ட்டில் போலீசார் … Read more

திக்..திக்.. கண்ணிமைக்கும் நொடியில் ஏற்பட்ட கோர விபத்து!!.. பகிர் காட்சிகள்!!

திக்..திக்.. கண்ணிமைக்கும் நொடியில் ஏற்பட்ட கோர விபத்து!!.. பகிர் காட்சிகள்!!     கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் பைந்தூர் தாலுகாவில் அமைந்துள்ள ஷிரூரில் இயங்கி வரும் சுங்கச்சாவடி மையத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. கடலோர பகுதியான ஷிரூரில் மழை அதிக அளவில் பதிவாகியுள்ளது. இந்நிலையில் மாலை நான்கு மணியளவில் ஆம்புலன்ஸ் ஒன்று சுங்கச்சாவடியை கடக்க வந்துள்ளது.     அதனை கவனித்த சுங்கச்சாவடி ஊழியர்கள் ஒரு பாதையில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை வேகமாக அகற்றிக் கொண்டுள்ளார். ஆம்புலன்ஸுக்கு … Read more

அணை திறப்பு விழாவில் எம்.பி.யின் இடுப்பை பிடித்த முதல்வர்…!!

காவிரி நீர் திறப்பு விழாவில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா, எம்.பி. சுமலதாவின் இடுப்பை பிடித்த காட்சி இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. நேற்று முன்தினம் கர்நாடகாவில் உள்ள மாண்டியா மாவட்டத்தில் காவிரி நீர் திறப்பு விழா நடந்தது. பிஎஸ் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டது. இதற்காக ஸ்ரீரங்காபாட்னா தாலுக்காவில் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாண்டியா பாஜக நிர்வாகிகள், மைசூர், மாண்டியா எம்.எல்.ஏ.க்கள் அழைக்கப்பட்டு இருந்தனர். இந்த அணை திறப்பு விழாவிற்கு கர்நாடக முதல்வர் … Read more