இந்த 13 மாவட்டங்களுக்கு மட்டும் கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Heavy rain only for these 13 districts! Chennai Meteorological Department Warning!

இந்த 13 மாவட்டங்களுக்கு மட்டும் கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! இன்று நீலகிரி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில்  சில … Read more

அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து!..பேருந்தில் பயணித்த பயணிகளின் நிலை?

The government bus overturned and the accident happened!..the condition of the passengers traveling in the bus?

அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து!..பேருந்தில் பயணித்த பயணிகளின் நிலை? கோயம்புத்தூரிலிருந்து மதுரை நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்தை திண்டுக்கலை சேர்ந்த பிரவீன் குமார் என்பவர் ஓட்டி வந்தார்.மற்றொருவர் பழனி ரெட்டியார்பட்டியைச் சேர்ந்தவர்  முருகன்.இவருடைய வயது40. இவர் அரசு பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார்.இந்த அரசு பேருந்தில் தினமும் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பயணம் சேர்த்து வருகின்றார்கள்.இந்நிலையில் இன்று அரசு பேருந்தில் 56 பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர். நேற்று இரவு 11:30 மணி … Read more

மாநில அளவில் நடந்த கூடைப்பந்தாட்ட போட்டியில் கோயம்புத்தூர் அணி முதலிடம் 

Coimbatore team topped the state level basketball tournament

மாநில அளவில் நடந்த கூடைப்பந்தாட்ட போட்டியில் கோயம்புத்தூர் அணி முதலிடம் மாநில அளவில் இரவு பகலாக கும்பகோணத்தில் நடந்த கூடைப்பந்தாட்ட போட்டியில் கோயம்புத்தூர் அணி முதலிடத்தை பிடித்தது. குடந்தை டெம்பிள் சிட்டி கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் கும்பகோணத்தில் மூன்று நாட்கள் நடந்த மாநில அளவிலான கூடை பந்தாட்ட போட்டி பகல் இரவாக நடைபெற்றது.இந்த போட்டியில். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 26 அணிகள் கலந்து கொண்டன. மின்னொளியில் விடிய விடிய நடைபெற்ற இறுதி போட்டியில் கோயம்புத்தூர் அணி … Read more

அரசு பேருந்துகளில் இன்று முதல் இந்த பார்சல் சேவை தொடக்கம்!.. தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!…

அரசு பேருந்துகளில் இன்று முதல் இந்த பார்சல் சேவை தொடக்கம்!.. தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!… பொதுமக்கள் விவசாயிகள் மற்றும் வணிகர்கள் ஆகியோர் பார்சலை தினசரி வாடகை அல்லது மாத வாடகை மூலமாக அல்லது பேருந்து மூலமாகவே மற்ற ஊர்களுக்கு பொருட்களை அனுப்பி வருகின்றன.ர் இதில் முதற்கட்டமாக ஏழு முக்கிய நகரங்களிலிருந்து பார்சல் சேவை சென்னைக்கு அனுப்பி இருக்கின்றனர். அதாவது மாத வாடகையின் மூலமாகவோ அல்லது தினசரி வாடகை மூலமாகவோ பார்சல்களை அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. … Read more

இந்த 8 மாவட்டங்களுக்கு மட்டும் இன்று கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!

12 girls kidnapped by train at this place! This is the reason why the police are actively investigating!

இந்த 8 மாவட்டங்களுக்கு மட்டும் இன்று கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! சில நாட்களாக பரவலாக ஆங்காங்கே மழை பெய்து வந்த நிலையில் தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடக்க சுழற்சி காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி  மின்னலுடன் கூடிய லேசானது முதல் கனமழையும் பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் நீலகிரி, … Read more

ஒப்பந்த அடிப்படையில் கரும்பு வளர்ப்பு நிறுவனத்தில் வேலை…நீங்கள் எதிர்பார்த்த சம்பளம் கிடைக்கும்!..

    ஒப்பந்த அடிப்படையில் கரும்பு வளர்ப்பு நிறுவனத்தில் வேலை…நீங்கள் எதிர்பார்த்த சம்பளம் கிடைக்கும்!.. தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் உள்ள கரும்பு வளர்ப்பு நிறுவனம் என்பது மத்திய ஆராய்ச்சி நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள பாதுகாவலன் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பிக்க அழைப்புகள் விடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.   கரும்பு வளர்ப்பு நிறுவனம் கோயம்புத்தூரிலுள்ள நிறுவனத்தில் பணிபுரிய தகுதிவுடைய நபர்களுக்கு மாதம் ரூ.21,420 சம்பளம் வழங்கப்படும் எனத் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த … Read more

தமிழகத்தில் இந்த பகுதிகளில்  கன மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!

Chance of heavy rain in these areas in Tamil Nadu! Meteorological Department said!

தமிழகத்தில் இந்த பகுதிகளில்  கன மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது! தமிழ்நாட்டில் ஓரிரு மாவட்டங்களில் கடந்த இரண்டு வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. தற்போது மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாட்டின் காரணமாக தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை தொடர்ந்து கோடை காலம் முடிவடைந்தும் பெய்து வருவதால் நீர் நிலைகள்  நிரம்பி வருகிறது. தற்போது தமிழகத்தில் அனைத்து மாவட்டத்திலும் ஓரிரு இடங்களில் கன … Read more

 இந்த மாவட்டங்களிலெல்லாம்  இன்று கனமழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை   ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! 

Announcement issued by Chennai Meteorological Research Center! Fishermen are prohibited from going to the sea on these dates!

 இந்த மாவட்டங்களிலெல்லாம்  இன்று கனமழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை   ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! தொடர்ந்து கடந்த சில தினகளாக  ஆங்கங்கே மழை பெய்து வந்த நிலையில். தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாட்டு காரணமாக இடிமின்னல்லுடன்   கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது. மேலும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், … Read more

திமுகவை குறி வைத்த வருமான வரித்துறை! அதிர்ச்சியில் ஸ்டாலின்

MK Stalin Disappointed with DMK IT Wing-News4 Tamil Latest Online Political News in Tamil Today

திமுகவின் கோவை மாநகர மேற்கு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகிக்கும் பையா கவுண்டர் என்பவரின் வீட்டில் திடீரென்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்ட சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. கோவை மாநகரில் திமுகவின் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக பதவி வகித்து வருபவர் தான் பையா கவுண்டர் என்னும் ஆர். கிருஷ்ணன். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தற்போதைய அதிமுக எம்எல்ஏ வான ஆறுக்குட்டியை எதிர்த்து கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் … Read more

ஒரு ரூபாய்க்கு தூய்மையான குடிநீர்! கோவையில் வாட்டர் ஏ.டி.எம்மை திறந்து வைத்த முதலமைச்சர்

Water ATM In Coimbatore-News4 Tamil Latest District News in Tamil

ஒரு ரூபாய்க்கு தூய்மையான குடிநீர்! கோவையில் வாட்டர் ஏ.டி.எம்மை திறந்து வைத்த முதலமைச்சர்