நீட் தேர்வு ரிசல்ட் ! மாணவி எடுத்த விபரீத முடிவு!

NEET Result ! The tragic decision taken by the student!

நீட் தேர்வு ரிசல்ட் ! மாணவி எடுத்த விபரீத முடிவு! மருத்துவ படிப்பிற்கு நுழைவு தேர்வாக நீட் தேர்வு நடத்தப்படுகிறது.அந்த வகையில் நடப்பு கல்வியாண்டுக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் 17 தேதி நடந்தது. இந்த தேர்வில் நாடு முழுவதும் 18 லட்சத்து 72 ஆயிரம் பேர் பதிவு செய்தனர். இந்நிலையில் நீட் தேர்வு முடிவு நேற்று இரவு 11 மணிக்கு வெளியானது. மேலும் ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என தேசிய தேர்வு … Read more

ஒரே சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்த காதல் ஜோடி!.

A romantic couple who committed suicide by hanging themselves in the same saree!

ஒரே சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்த காதல் ஜோடி!. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகாயடுத்த ஆர்கே பேட்டை ஊராட்சி ஒன்றியம் மயிலாடும்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் பவித்ரா. இவருடைய வயது 22. இவர் ஆர்கே பேட்டை அருகே அமைந்துள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த கொண்டாபுரம் காலனியைச் சேர்ந்தவர் சவுந்தரராஜன். இவருடைய வயது 25. இந்நிலையில் பவித்ராவும் சவுந்தரராஜனும் காதலித்து வந்தனர். இருவரும் ஒருவருக்கொருவர் உயிராக காதலித்து … Read more

என்ன சஸ்பென்ட் பண்ணிட்டாங்களா! பணி இடை நீக்கம்  செய்ததே தெரியாமல் அலுவலகம் வந்து ஷாக்கானா சார்பதிவாளர்!

What have you suspended? The registrar came to the office without knowing that he had been dismissed!

என்ன சஸ்பென்ட் பண்ணிட்டாங்களா! பணி இடை நீக்கம்  செய்ததே தெரியாமல் அலுவலகம் வந்து ஷாக்கானா சார்பதிவாளர்! அரசாங்கம் சார்ந்த பல துறைகளில் லஞ்சம் பெற்றுக்கொண்டு மக்கள் கேட்கும் வேலைகளை செய்து கொடுக்கின்றனர்.தேவையான ஆவணங்கள் இல்லாதபோதும் அவர்கள் கொடுக்கும் லஞ்ச பணத்திற்காக அரசு ஊழியர்கள் இவ்வாறான செயலை செய்து வருகின்றனர்.அந்தவகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் சார் பதிவாளரான சுமதி தற்பொழுது சஸ்பென்ட் செய்துள்ளனர். இவர் தகுந்த ஆவணங்கள் இன்றி போலி ஆவணங்களை மக்களுக்கு ஏற்பாடு செய்து கொடுத்ததாக பலமுறை இவர் … Read more

திருவள்ளூர்  மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கொலை செய்யப்பட்டார்! குண்டர் சட்டத்தில் குற்றவாளிகள் கைது!

Two arrested in Kallakurichi student incident! Erode police investigation!

திருவள்ளூர்  மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கொலை செய்யப்பட்டார்! குண்டர் சட்டத்தில் குற்றவாளிகள் கைது! திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த கொண்டரைக்கரை பகுதியில் வசித்து வந்தவர் மனோகரன். இவர் கொண்டகரை ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வருகிறார். கடந்த மே மாதம் 15ஆம் தேதி குருவி மேடு எனும் இடத்தில் நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்ச்சி ஒன்று பங்கேற்றார். அந்நிகழ்ச்சி முடிந்தவுடன் இரவு குடும்பத்துடன் தனது காரில் வீடு திரும்பி கொண்டுடிருந்தார். அப்போது அதே பகுதியில் ஆள் … Read more

திருவள்ளூர் மாவட்டத்தில் இலவசமாக கொடுத்த பொருள் இதுதானா?

திருவள்ளூர் மாவட்டத்தில் இலவசமாக கொடுத்த பொருள் இதுதானா? தமிழகத்தில் கொரோனா உச்சத்தை எட்டிய நிலையில் சில மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில்கொரோனா பரவலை தடுக்க திருவள்ளூர் நகராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு இலவச முகக்கவசம் கொடுக்கப்பட்டது. கொரோனா பரவலை தடுக்க திருவள்ளூர் நகராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு இலவச முகக்கவசம் வழங்கப்பட்டது.வணிக வளாகம் மற்றும் பொது இடங்களில் பெரும் பாலானோர் முக கவசம் அணியாமல் அப்படியே செல்கின்றனர். கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 2052 பேருக்கு இலவசமாக … Read more

திருவள்ளூர் மாவட்டத்தில் ரோட்டில் நின்று கொண்டிருந்த வாலிபருக்கு கத்திக்குத்து! பரபரப்பில் அப்பகுதி!

A teenager who was standing on the road in Thiruvallur district was stabbed! The area is busy!

திருவள்ளூர் மாவட்டத்தில்  ரோட்டில் நின்று கொண்டிருந்த வாலிபருக்கு கத்திக்குத்து! பரபரப்பில் அப்பகுதி! நாகப்பட்டின பகுதியில் உள்ள ஸ்ரீ காளி கிராமம் வைத்தீஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ்ராஜன் (22). சதீஷ் ராஜன் வழக்கம்போல் திருவள்ளுவர் உழவர் சந்தை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது திருவள்ளுவர் பத்தியாள் பேட்டையைச் சேர்ந்த தனுஷ் என்பவரும் அவரது நண்பர்கள் சதீஷ், சரவணன் ஆகிய மூன்று பேரும் சதீஷ்ராஜன் நின்று கொண்டிருந்த பகுதிக்கு வந்தார்கள். மேலும் சதீஷ் ராஜனை வழி மறைத்து தகராறில் … Read more

மிக கோலாகலமாக கொண்டாடப்பட்ட ஆஞ்ச நேய மாரியம்மன் மகா கும்பாபிஷேக விழா!!

Anja Neya Mariamman Maha Kumbabishek Festival which was celebrated with much fanfare!!

மிக கோலாகலமாக கொண்டாடப்பட்ட ஆஞ்ச நேய மாரியம்மன் மகா கும்பாபிஷேக விழா!! திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது திருப்பாலைவனம். இந்த ஊராட்சியில் உள்ள தொட்டிமேடு ஆலயம்மன் நகரில் அருள்மிகு பூதேவி ஸ்ரீதேவி சமதேவ வெங்கடேஸ்வர சுவாமி ஸ்ரீ ஆஞ்ச நேய மாரியம்மன் ஆலயம்ஒன்றுள்ளது. இந்த ஆலயம் தற்போது புதிதாக அமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகமும் வெகு விமர்சையாக நடைபெற்றுவருகிறது. இதனையெடுத்து இக்கோவிலில் கடந்த மூன்று நாட்களாக மகா கணபதி பூஜையில் தொடங்கி சிறப்பு … Read more

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு? சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி!

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு? சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி! தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள், நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு செய்தபிறகு,செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள், அளிக்கப்பட்டாலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது நாளுக்குநாள் குறைந்து வருகின்றது.ஆனால் முக கவசம் அணிய வேண்டும்,சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அரசின் எச்சரிக்கையை,மக்கள் சரிவர கடைபிடிப்பதில்லை. இதுவரை அரசின் … Read more

4694 பேருக்கு ரூ.57.49 கோடி கடன் உதவிகள்!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 4,694 பேருக்கு ரூ.57.49 கோடி கடன் உதவிகளை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விழாவில் வழங்கினர். திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவுத் துறையின் சார்பில், கூட்டுறவுத் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் மற்றும் சிறப்பு கடன் உதவிகள் வழங்கும் விழா நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, ஊரகத் தொழில் துறை … Read more

விவசாயிகளுக்கு ஓர் நற்செய்தி!! ஆழ்துளைக் கிணறு அமைக்க ரூ 50 ஆயிரம் மானியம்!!

திருவள்ளூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த சிறு குறு விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீதம் மானியமும்,ஒரு லட்சம் வரை வங்கி கடனும் பெறலாம் என அம் மாவட்ட ஆட்சித் தலைவர் மகேஸ்வரி அவர்கள் கூறியுள்ளார். இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெளியிட்ட செய்தியில் கூறியவாறு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சிறு குறு விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைப்பதற்கான … Read more