மூன்று நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலி.. ஒரே நாளில் 400 கோடிக்கு மது விற்பனை..!!

Three days of continuous holiday reverberates.. 400 crores worth of liquor sold in one day..!!

மூன்று நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலி.. ஒரே நாளில் 400 கோடிக்கு மது விற்பனை..!! தமிழகத்தில் நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ளது என்பதால் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. இன்று தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாள் என்பதாலும், நாளை மறுநாள் தேர்தல் என்பதாலும் தமிழக அரசு மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளித்துள்ளது.  இதனையடுத்து தேர்தல் முடிந்த மறுநாள் அதாவது 20ஆம் தேதி தான் … Read more

சுயமரியாதை தான் முக்கியம்..பாஜகவின் செயலால் வெளியேறிய பாமக..!!

Self-respect is important..Phamaka left due to BJP's action..!!

சுயமரியாதை தான் முக்கியம்..பாஜகவின் செயலால் வெளியேறிய பாமக..!! தேர்தல் நெருங்கி உள்ள நிலையில், கூட்டணி கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என அனைவரும் மிகவும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பாஜகவின் செயலால் பாமக தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து வெளியேறுவதாக அதிரடியாக அறிவித்துள்ளது. நடைபெறவுள்ள தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைத்து தான் பாமக போட்டியிடுகிறது. இந்நிலையில், தேர்தல் பிரச்சாரம், வேட்புமனு தாக்கல், தேர்தல் அறிக்கை போன்ற எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் பாஜக வேட்பாளர் சார்பிலோ, … Read more

அண்ணாமலைக்கு அடிப்படை அரசியல் அறிவே கிடையாது–முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..!!

Annamalai has no basic political knowledge – Ex Minister Jayakumar..!!

அண்ணாமலைக்கு அடிப்படை அரசியல் அறிவே கிடையாது–முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..!! மக்களவை தேர்தலுக்கு பின்னர் தமிழகத்தில் அதிமுக அழிந்துவிடும் எனவும், அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததால் தான் தமிழகத்தில் பாஜக தோல்வியை தழுவியது என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில், இதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி அளித்துள்ளார்.  அதன்படி ஜெயக்குமார் கூறியிருப்பதாவது, “அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது. அத்தனை ஆண்டுகள் அரசியல் அனுபவம் வாய்ந்த கருணாநிதியாலே அதிமுகவை அழிக்க முடியவில்லை. கத்துக்குட்டி அண்ணாமலையால் அழித்துவிட … Read more

தேர்தலை புறக்கணிக்கப் போவதாக மிரட்டும் மக்கள்.. காரணம் என்ன..??

People are threatening to boycott the election.. What is the reason..??

தேர்தலை புறக்கணிக்கப் போவதாக மிரட்டும் மக்கள்.. காரணம் என்ன..?? தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வேட்பாளர்கள் அவரவர் தொகுதிகளில் வாக்குறுதிகளை கூறி வாக்கு சேகரித்து வருகிறார்கள்.இந்நிலையில் சில பகுதிகளில் மக்கள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறி வருகிறார்கள்.  அந்த வகையில் ஏற்கனவே பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் ஏகனாபுரம் கிராம மக்கள் தபால் வாக்குகளை பதிவு செய்ய விடாமல் அதிகாரிகளை திருப்பி அனுப்பியதோடு,தேர்தலை புறக்கணிக்கப் … Read more

அதுமட்டும் நடக்கவில்லை என்றால் என்னை கல்லால் அடிங்க – தமிழிசை செளந்தரராஜன்..!!

The famous actress who got on the stage not happily..

அதுமட்டும் நடக்கவில்லை என்றால் என்னை கல்லால் அடிங்க – தமிழிசை செளந்தரராஜன்…!!! கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், அதை கொஞ்சம் பொருட்படுத்தாமல் வேட்பாளர்கள் அனைவரும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்த சமயத்தில் மக்களின் வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காக வேட்பாளர்கள் அவர்களின் வாக்குறுதிகளை வாய்க்கு வந்தபடி அள்ளி விடுவார்கள்.  ஆனால் ஒருவேளை அவர்கள் ஜெயித்து விட்டால் இந்த வாக்குறுதிகள் எல்லாம் காற்றில் பறந்துவிடும்.அவர்கள் சொன்னதில் ஒன்றை கூட நிறைவேற்றியிருக்க மாட்டார்கள்.மீண்டும் அடுத்த முறை தேர்தல் சமயத்தில் … Read more

ஓட்டெல்லாம் போட முடியாது…. அதிகாரிகளை திருப்பி அனுப்பிய கிராம மக்கள்…!!!

You can't vote... The villagers sent the officers back…!!!

ஓட்டெல்லாம் போட முடியாது…. அதிகாரிகளை திருப்பி அனுப்பிய கிராம மக்கள்…!!!  தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குபதிவு நடைபெற உள்ளதால், இப்போது முதலே தபால் வாக்குகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வயது முதிர்வு காரணமாக நடக்க முடியாமல் இருக்கும் மூத்த குடிமக்களிடம் அவர்களின் வீடுகளுக்கே சென்று அதிகாரிகள் தபால் வாக்குகளை பதிவு செய்து வருகிறார்கள்.   இந்நிலையில், கிராமம் ஒன்றில் ஒரு ஓட்டு கூட போட மாட்டோம் என்று கூறி அதிகாரிகளை திருப்பி அனுப்பியுள்ள சம்பவம் … Read more

மகேஷ் பாபுவிற்கு அக்காவாகவோ அல்லது அண்ணியாகவோ நடிக்க வேண்டும்!!! நடிகையும் அமைச்சருமான ரோஜா பேட்டி!!!

மகேஷ் பாபுவிற்கு அக்காவாகவோ அல்லது அண்ணியாகவோ நடிக்க வேண்டும்!!! நடிகையும் அமைச்சருமான ரோஜா பேட்டி!!! பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு அவர்களுக்கு அக்காவாகவோ அல்லது அண்ணி கதாப்பாத்திரத்திலோ நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது என்று பிரபல நடிகையும் அமைச்சருமான ரோஜா அவர்கள் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் 1992ம் ஆண்டு வெளியான செம்பருத்தி என்ற திரைப்படம் மூலமாக நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் தொடர்ந்து சூரியன், உழைப்பாளி, வள்ளல், கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, என் … Read more

வாக்காளர்களின் ஷூவிற்கு பாலிஸ் போட்டு ஐஸ் வைத்த எம்.எல்.யே!!! தேர்தலில் வெற்றி பெறுவதற்கு இதுவும் ஒரு யுக்தி!!!

வாக்காளர்களின் ஷூவிற்கு பாலிஸ் போட்டு ஐஸ் வைத்த எம்.எல்.யே!!! தேர்தலில் வெற்றி பெறுவதற்கு இதுவும் ஒரு யுக்தி!!! ராஜஸ்தானில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அங்கு சுயேட்சை எம்.எல்.ஏ ஒருவர் வாக்காளர்களின் ஷூக்கலுக்கு பாலிஸ் போட்டு ஓட்டு கேட்ட சம்பவம் நடந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரச்சாரம் காலகட்டத்தில் தொடங்கிய இருக்கின்றது. பாஜக கட்சி சார்பாக பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சி சார்பாக ராகுல் காந்தி என்று தேர்தலில் நிற்கும் கட்சிகள் … Read more

மாணவியுடன் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த ராகுல் காந்தி!!! இணையத்தில் தீயாக பரவும் வீடியோ!!!

மாணவியுடன் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த ராகுல் காந்தி!!! இணையத்தில் தீயாக பரவும் வீடியோ!!! ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மாணவி ஒருவருடன் சேர்ந்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவர்கள் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகின்றது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே இருவரும் ஒருநாள் பயணமாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு சென்றனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் … Read more

அண்ணாமலை அவர்களின் என் மண் என் மக்கள் நடைபயணம்!!! பொள்ளாச்சியில் இன்று தொடக்கம்!!!

அண்ணாமலை அவர்களின் என் மண் என் மக்கள் நடைபயணம்!!! பொள்ளாச்சியில் இன்று தொடக்கம்!!! அண்ணாமலை அவர்கள் மேற்கொண்டு வரும் ‘என் மண் என் மக்கள்’ நடைபயணம் இன்று(செப்டம்பர்23) பொள்ளாச்சியில் நடைபெறவுள்ளது. அடுத்த ஆண்டில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு கட்சியை பலப்படுத்தும் நோக்கத்துடன் பாஜக கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை அவர்கள் என் மண் என் மக்கள் என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகின்றார். அண்ணாமலை அவர்களின் இந்த நடைபயணம் கடந்த ஜூலை 28ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் … Read more