அரசு மருத்துவமனையில் பிஞ்சு குழந்தைகள் தரையில் கிடக்கும் அவலம்! இது என்ன புது ட்ரீட்மன்ட்!

Pinch children lying on the floor in the government hospital! What a new treatment!

அரசு மருத்துவமனையில் பிஞ்சு குழந்தைகள் தரையில் கிடக்கும் அவலம்! இது என்ன புது ட்ரீட்மன்ட்! தென் மாவட்டங்களில் தூத்துக்குடி ,நெல்லை ,தென்காசி ,விருது நகர்,கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் மக்கள் அதிக அளவில் செல்லும் மருத்துவமனை என்றால் அது நெல்லை அரசு மருத்துவமனை தான். அந்த மருத்துவமனைக்கு பல்வேறு ஊர்களில் இருந்து  கர்ப்பிணி தாய்மார்கள் வந்து செல்கின்றனர்.அந்த வகையில் கடந்த 13 ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்தில் இருந்து பிறந்து சில தினங்கள் மட்டுமே ஆன பிஞ்சுகுழந்தையுடன் மேல் … Read more

நெல்லை மாவட்டத்தில் காரில் கைவரிசை காட்டிய வாலிபர்! போலீசார் விசாரணை!

A teenager who showed his hand in a car in Nellai district! Police investigation!

நெல்லை மாவட்டத்தில் காரில் கைவரிசை காட்டிய வாலிபர்! போலீசார் விசாரணை! நெல்லை மாவட்டம் என் ஜி ஓ ஏ காலனி சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி டவுனில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று உறவினர் வீட்டில் இருந்து அவரது வீட்டிற்கு பஸ்ஸில் புதிய பஸ் நிலையத்திற்கு வந்துள்ளார். மேலும் மனைவியை அழைத்துச் செல்வதற்காக சங்கர் தனது காரில் புதிய பஸ்நிலையத்திற்கு  வந்துள்ளார். அப்போது அவர்  காரை பேருந்து நிலையத்தில் ஓரமாக நிறுத்திவிட்டு மனைவியை அழைத்து வருவதற்காக … Read more

நெல்லை மாவட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் கடிதம்! நெஞ்சை உருக்கும் பதிவு!

A letter from the mother-in-law who committed suicide in Nellai district! A heart-melting post!

நெல்லை மாவட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் கடிதம்! நெஞ்சை உருக்கும் பதிவு! நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கல்லடி சிதம்பரபுரம் ராஜலிங்கபுரத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் (53). இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இவரது மகள் பாப்பா (18). இவர் பொண்ண குடியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர் பிடிக்கும் கல்லூரியில் கட்டணம் ரூ.2000 முத்துக்குமார் இரண்டு தவணைகளாக  செலுத்தியுள்ளார். … Read more

நெல்லை மாவட்டத்தில் ஒர்க்ஷாப்பில் திருட்டு! போலீசார் விசாரணை!

Theft in the workshop in Nellie district! Police investigation!

நெல்லை மாவட்டத்தில் ஒர்க்ஷாப்பில் திருட்டு! போலீசார் விசாரணை! நெல்லை மாவட்டம் பேட்டை ரகுமான் பேட்டை இரண்டாவது வடக்கு தெருவை சேர்ந்தவர் முகம்மதுஷாலி இவரது மகன் சேக் முகம்மது (35). இவர் பேட்டையில் சேரன்மாதேவி சாலையில் ஒர்க்ஷாப் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 24ஆம் தேதி ஒர்க்ஷாப்பில் வைத்து இருந்த ரூம் 3 ஆயிரம் மதிப்பிலான ஜாக்கி திருட்டு போனது. மேலும்  இது குறித்து பேட்டை போலீசாரிடம் புகார் அளித்தார் இந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி … Read more

மீண்டும் ஒரு மாணவி தற்கொலை! காரணம் என்ன வெளிவரும் திடுக்கிடும் தகவல்!

Another student committed suicide! The reason is the startling information coming out!

மீண்டும் ஒரு மாணவி தற்கொலை! காரணம் என்ன வெளிவரும் திடுக்கிடும் தகவல்! நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கல்லடி சிதம்பரபுரம் ராஜலிங்கபுரத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் (53). இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இவரது மகள் பாப்பா (18). இவர் பொண்ண குடியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர் படிக்கும் கல்லூரியில் கட்டணம் ரூ.12000 ஆயிரத்தை  முத்துக்குமார் இரண்டு தவனைகளாக செலுத்தியுள்ளார். … Read more

கால்வாயில் உயிரிழந்த அழுகிய பன்றி? அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்!!

Rotten pig that died in the canal? The people of the area are in shock!!

கால்வாயில் உயிரிழந்த அழுகிய பன்றி? அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்!! நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் தாமிரபரணி ஆற்றில் தலையனை பகுதியிலிருந்து வடக்கோடை மேல் அழகியன் கால்வாய் ஒன்று விவசாய பாசனத்திற்காக அவ்வழியாக செல்கிறது. மேற்படி கால்வாய் பாபநாசம் மற்றும் பொதிகை அடி வழியாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி செல்கிறது. மேற்படி கால்வாய் மன்னனை என்ற இடத்தில் ஆற்று நீர் மேல் பகுதிகளிலும் கால்வாய் நீர் கீழ் பகுதிகளிலும் செல்வதற்காக பாலம் ஒன்றை அமைக்கப்பட்டுள்ளது. அந்தப் பாலத்தின் மேலே … Read more

குடி போதை தலைக்கேறியதால் சைக்கோவாக மாறிய சைத்தான்!?

Satan became a psycho due to drunkenness!?

குடி போதை தலைக்கேறியதால் சைக்கோவாக மாறிய சைத்தான்!? நெல்லை மாவட்டம் அம்மையடுத்த வீரனன் அருகே ரெட்டியார்புரம் பகுதியிலுள்ள தனியார் மாந்தோட்டம் ஒன்றுள்ளது. மாந்தோட்டத்தில் வேலைக்காக தென்காசி சேர்ந்த கருப்புசாமி மற்றும் ஞானமுத்து ஆகிய இரு தொழிலாளர்கள் வேலைக்கு வந்திருந்தனர். நேற்று இருவரும் மாங்காய் தோட்டத்தில் மாங்காய் பறித்துக் கொண்டிருந்தனர். இரவு நேரம் ஆகிவிட்டதால் இருவரும் தோட்டத்திலேயே தங்கி விடலாம் என்று தோட்டத்திலேயே தங்கினார்கள். அப்போது இருவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. மது அருந்தியதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. … Read more

மாணவர்களுக்கு குட் நியூஸ்! நாளை மறுநாள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை!

Good news for students! The day after tomorrow is a holiday for schools and colleges!

மாணவர்களுக்கு குட் நியூஸ்! நாளை மறுநாள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை! பொது தேர்வுகள் அனைத்தும் முடிவடைந்து விடுமுறை முடிந்த நிலையில், சென்ற மாதம் முதல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டது. தற்பொழுது அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது.இந்த சூழலில் மாணவர்களுக்கு அவ்வப்போது உள்ளூர் திருவிழாவிற்கு ஏற்ப உள்ளூர் விடுமுறையும் அளித்து வருகின்றனர். அந்த வகையில் வருடந்தோறும் நெல்லையப்பர் கோயிலில் ஆணித்திருவிழா மிகவும் விமர்சையாக நடைபெறும். கொரோனா தொற்று இரண்டு ஆண்டுகளாக இருந்து … Read more

தூய்மை பணியாளர்களின் கோரிக்கை நிறைவேறுமா?? மீண்டும் தொடரும் வேலை நிறுத்த போராட்டம்??

Will the demands of cleanliness workers be fulfilled?? Continued strike action??

தூய்மை பணியாளர்களின் கோரிக்கை நிறைவேறுமா?? மீண்டும் தொடரும் வேலை நிறுத்த போராட்டம்?? நெல்லை மாவட்டத்திலுள்ள நகராட்சிகள், மாநகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு தினசரி ஊதியத்தை 600 ரூபாய்க்கு மேல் உயர்த்தி வழங்க வேண்டும். மேலும் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கத்தினர் சிஐடியு தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கிடையில் தற்போது அரசு வெறும் 25 ரூபாய் மட்டும் ஊதியம் உயர்த்தி வழங்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஏற்கனவே வலியுறுத்தியபடி 600 ரூபாய்க்கு … Read more

இதெல்லாம்  சோப்புத்தூளில் ஊறவைத்த மாம்பழங்களாம்! இப்படி இருந்தால் வாங்காதீர்கள்!

These are all mangoes soaked in soap powder! If so, do not buy!

இதெல்லாம்  சோப்புத்தூளில் ஊறவைத்த மாம்பழங்களாம்! இப்படி இருந்தால் வாங்காதீர்கள்! இந்த நவீன காலகட்டத்தில் அனைத்து உணவுப் பொருட்களிலும் கலப்படம் வந்துவிட்டது. அந்தப் பட்டியலில் தற்போது கோடை காலத்தில் அனைவரும் விரும்பி சாப்பிடப்படும் மாம்பழத்தில் கலப்படம் செய்ய ஆரம்பித்துவிட்டனர். இது மட்டுமின்றி தர்பூசணி வெள்ளரி போன்ற சீசனில் அதிகரிக்கும் பல வகைகளில் ரசாயன பொருட்கள் ஏற்றி விற்பனை செய்து வருகின்றனர். நாம் உண்ணும் பாதி உணவில் ரசாயனம் கெமிக்கல்களை சேர்த்து மக்கள் பார்வைக்கு பளபளவென காட்டி விற்பனை செய்து … Read more