இஸ்லாமியர்கள் குறித்து தவறாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி! பதிலடி கொடுத்த மல்லிகார்ஜூன கார்கே!

Prime Minister Narendra Modi spoke wrongly about Muslims! Mallikarjuna Karke who retaliated!

இஸ்லாமியர்கள் குறித்து தவறாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி! பதிலடி கொடுத்த மல்லிகார்ஜூன கார்கே! இஸ்லாமியர்கள் அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்கிறார்கள் என்று தவறாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அவர்கள் நேற்று(ஏப்ரல்30) நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தக்க பதிலடி கொடுத்து பேசியுள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தின் ஜாஞ்ச்கிர் – சம்பா மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி தலைமையில் தேர்தல் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன … Read more

இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் பிரதமர் மு.க ஸ்டாலின் தான்!!மத்திய அமைச்சர் அமித்ஷா பரபரப்பு பேட்டி!!

If the India coalition wins, it will be Prime Minister M.K. Stalin!! Union Minister Amit Shah's sensational interview!!

இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் பிரதமர் மு.க ஸ்டாலின் தான்!!மத்திய அமைச்சர் அமித்ஷா பரபரப்பு பேட்டி!! நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் தான் பிரதமராவார் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா அவர்கள் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். இந்தியாவில் தற்பொழுது நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகின்றது. தற்பொழுது வரை இரண்டு கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. ஜூன் 1ம் தேதி வரை எஞ்சிய 5 கட்ட … Read more

இந்தியாவை அவதூறாக பேசினாலும் நான் அங்கு தான் சுற்றுலா செல்வேன்!! ஸ்டாலின் திட்டத்தால் கொந்தளிக்கும் பொதுமக்கள்!!

Stalin on Maldives tour

இந்தியாவை அவதூறாக பேசினாலும் நான் அங்கு தான் சுற்றுலா செல்வேன்!! ஸ்டாலின் திட்டத்தால் கொந்தளிக்கும் பொதுமக்கள்!! நாடாளுமன்ற தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்து இன்று இரண்டாம் கட்ட வாக்கு பதிவானது 13 மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.இறுதி கட்ட வாக்குப்பதிவானது ஜூன் ஒன்றாம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தேர்தல் முடிந்ததையொட்டி தனது குடும்பத்துடன் மாலத்தீவுக்கு சுற்றுலா பயணம் செல்வதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. முன்னதாகவே மாலத்தீவுக்கும் இந்தியாவிற்கும் இடையே சற்று தொய்வு ஏற்பட்டிருக்கும் நிலையில் … Read more

நான்கு மாதங்களில் மட்டும் 8 முறை வருகை.. அப்படி தமிழகம் மீது பிரதமர் மோடிக்கு என்ன பாசம்!!

Visiting 8 times in four months only.. What affection does Prime Minister Modi have for Tamil Nadu!!

நான்கு மாதங்களில் மட்டும் 8 முறை வருகை.. அப்படி தமிழகம் மீது பிரதமர் மோடிக்கு என்ன பாசம்!! நாட்டின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா என்று சொல்லக்கூடிய மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் கடந்த 19ஆம் தேதி நடந்து முடிந்துள்ளது. இதற்கு முன்பு வரை தமிழகம் மீது மத்தியில் ஆளும் அரசுக்கு இல்லாத அக்கறை இந்த முறை அதிகமாக இருந்ததுதான் மக்களுக்கு ஆச்சரியமாக உள்ளது. ஏனேனில் நம் நாடு சுதந்திரம் பெற்றது முதல் இப்போது வரை எந்தவொரு … Read more

ராஜ்நாத் சிங் அல்லது நிதின் கட்கரி பிரதமராகி இருக்கலாம்! பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சு! 

Rajnath Singh or Nitin Gadkari may become Prime Minister! Chief Minister Mamata Banerjee's speech at the campaign meeting!

ராஜ்நாத் சிங் அல்லது நிதின் கட்காரி பிரதமராகி இருக்கலாம்! பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சு! இந்தியாவில் உள்ள தற்பொழுது நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டமாக நடந்து வரும் நிலையில் மேற்குவங்க மாநிலத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் பிரச்சார பொதுக் கூட்டம் ஒன்றில் ராஜ்நாத் சிங் அல்லது நிதின் கட்காரி இவர்கள் இரண்டு பேரில் ஒருவர் பிரதமராக ஆகி இருக்கலாம் என்று பேசியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் பிரச்சாரம் பொதுக்கூட்டம் என்று … Read more

பிரதமர் மோடியின் ரோடு ஷோ ஃப்ளாப் எதிரொலி.. அமித்ஷாவின் ரோடு ஷோவும் ரத்து!!

PM Modi's road show flop reverberates.. Amit Shah's road show is also cancelled!!

பிரதமர் மோடியின் ரோடு ஷோ ஃப்ளாப் எதிரொலி.. அமித்ஷாவின் ரோடு ஷோவும் ரத்து!! பிரதமர் நரேந்திர மோடியின் ரோடு ஷோ நிகழ்ச்சி தோல்வியுற்றதாக கூறப்படும் நிலையில், காரைக்குடியில் நடைபெறவிருந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ரோடு ஷோ திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்னும் 8 நாட்களில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், தேசிய மற்றும் மாநில அரசியல் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் உள்ளனர். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நாளை நெல்லையில் பிரச்சாரம் செய்கிறார். அதேபோல … Read more

பிரதமர் பொதுக்கூட்டத்தில் அனுமதி மறுப்பு.. அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நடிகை நமீதா..!!

Denial of entry to Prime Minister's public meeting.. Actress Namita who had an argument with officials..!!

பிரதமர் பொதுக்கூட்டத்தில் அனுமதி மறுப்பு.. அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நடிகை நமீதா..!! தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்த நமீதா தற்போது சினிமாவை விட்டு விலகி அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.அதன்படி இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.அதனை தொடர்ந்து இவருக்கு அடுத்த ஆண்டே மாநில செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.  இந்நிலையில் தற்போது நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் நடிகை நமீதா பாஜகவின் நட்சத்திர பேச்சாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.இதனை தொடர்ந்து பாஜக … Read more

ஸ்டாலின் தகப்பனே வந்தாலும் எங்கள் வெற்றியை தடுக்க முடியாது –  பாஜக வினோஜ் பி செல்வம்!!

ஸ்டாலின் தகப்பனே வந்தாலும் எங்கள் வெற்றியை தடுக்க முடியாது –  பாஜக வினோஜ் பி செல்வம்!! தமிழகத்தில் வெற்றியை நிலைநாட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜக அரசியல் சார்ந்த வேலைகளை தீவீரமாக செய்து வருகிறது.அந்த வகையில் பிரதமர் மோடி அவர்கள் ராக்கெட் ஏவுதளம் நிறுவதற்கு அடிக்கல் நாட்ட தமிழகத்திற்கு வருகை புரிந்தார்.இதனையொட்டி அனுமின் நிலையதில் நிறுவப்பட்டுள்ள ஏனைய எரிபொருள் நிரப்புவதற்கான பணியை தொடங்கி வைக்க வருகை புரிந்தார்.அந்த விழாவின் pபிரதமர் வருகை என தொடங்கி அனைத்து பொறுப்புகளையும் … Read more

நெல்லை முதல் சென்னை வரையிலான வந்தே பாரத் இரயில் சேவை!!! பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடங்கி வைத்தார்!!!

நெல்லை முதல் சென்னை வரையிலான வந்தே பாரத் இரயில் சேவை!!! பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடங்கி வைத்தார்!!! நெல்லை முதல் சென்னை வரையிலான வந்தே பாரத் இரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தற்பொழுது தொடங்கிவைத்துள்ளார். உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் அதிக வேகத்துடன் கூடிய குறைந்த கட்டணத்தில் சொகுசு பயணம் என்ற அடிப்படையில் இந்தியா முழுவதும் வந்தே பாரத் இரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. அதாவது தற்பொழுது நாடு முழுவதும் 25 வழித்தடங்களில் 50 வந்தே … Read more

இரயில்வே மேடையில் வளர்ந்த குழந்தை நாடாளுமன்றத்திற்குள் நுழையும் என நினைக்கவில்லை!!! பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பேச்சு!!!

இரயில்வே மேடையில் வளர்ந்த குழந்தை நாடாளுமன்றத்திற்குள் நுழையும் என நினைக்கவில்லை!!! பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பேச்சு!!! மக்களவையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் “ஏழைக் குடும்பத்தில் பிறந்து இரயில்வே மேடையில் வளர்ந்த நான் நாடாளுமன்றத்திற்குள் நுழைவேன் என்று நினைக்கவில்லை” என்று கூறியுள்ளார். நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் இன்று(செப்டம்பர்18) தொடங்கி தற்பொழுது நடைபெற்று வருகின்றது. பழைய நாடாளுமன்றத்தில் நடைபெறும் கூட்டத்தொடரின் கடைசி நாள் என்று தற்பொழுது நடைபெறும் கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை(செப்டம்பர்19) முதல் புதிய … Read more