சளி இருமல் பிரச்சனை குணமாக வேண்டுமா! பூண்டு மற்றும் வெங்காயம் இருந்தால் போதும்!

சளி இருமல் பிரச்சனை குணமாக வேண்டுமா! பூண்டு மற்றும் வெங்காயம் இருந்தால் போதும்! தீராத சளி இருமல் ஆகியவற்றை குணப்படுத்த வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரி செய்து கொள்ள முடியும் அதனை பற்றி இந்த பதிவு மூலம் காணலாம். உடலில் அதிகப்படியான பாக்டீரியா தொற்றுகள் ஏற்படுவதன் காரணமாக தீராத சளி இருமல் ஏற்படுகிறது.நோய் எதிர்ப்பு சக்தி மண்டலங்கள் வலு இழப்பதன் காரணமாகவும் காய்ச்சல், இருமல், சளி இவை ஏற்படும். இருமல் வருவதற்கான காரணம் நுரையீரல் பகுதியில் … Read more

மார்பு சளி மற்றும் இருமல் குணமாக வேண்டுமா? இதோ இதனை ஒரு டம்ளர் குடித்தால் போதும்!

Cold and Cough Tips

குளிர்காலங்களில் வரக்கூடிய மார்புச்சளி, இருமல், தொண்டையில் கரகரப்பு ஆகியவற்றை குணப்படுத்த வழிமுறைகளை இந்த பதிவு மூலமாக காணலாம். மாறிவரும் கால சூழ்நிலையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படக்கூடிய ஒரு பிரச்சனை சளி, இருமல், மார்பு சளி, தொண்டை கரகரப்பு போன்றவை உண்டாகும். இதனை எவ்வித செலவும் இன்றி வீட்டில் உள்ள பொருள்களை வைத்து சரி செய்து கொள்ள முடியும் மற்றும் அதன் செய்முறைகள் பற்றி விரிவாக காணலாம்.மார்புச் சளி, இருமல், தொண்டை கரகரப்பு ஆகியவற்றை குணப்படுத்தும் … Read more

மரு தானாக கீழே விழ வேண்டுமா? அரை டீஸ்பூன் டூத் பேஸ்ட் இருந்தால் போதும்!

தற்போதுள்ள சூழலில் அதிகளவு நாம் வெளியே சென்று வருவதினால் மாசு ஏற்பட்டு நம் முகத்தில் பருக்கள் உருவாகின்றது. அதுபோலவே நம் உடலில் உள்ள கழிவுகள் தேங்கி மரு உருவாகிறது. பெரும்பாலும் முகம் மற்றும் உடல் பகுதிகளில் மருகள் காணப்படும். அதனை எவ்வாறு தானாகவே உதிர வைப்பது என்று எந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். சிறிதளவு சுண்ணாம்பு மற்றும் ஒரு பல் பூண்டை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.அதனுடன் வெங்காயம், டூத் பேஸ்ட், எலுமிச்சை பழம், முதலில் … Read more

குதிகால் வலி மற்றும் பாத எரிச்சல் குணமாக வேண்டுமா? ஒரு வெற்றிலை போதும்!

Kuthikal Vali Tips

குதிகால் வலி வீக்கம், பாத வலி எரிச்சல் சரியாக இதனை செய்தால் போதும்.பொதுவாக குதிகால் வலி ஏற்படுவதற்கு காரணம் அதிக உடல் பருமம், கடினமான வேலைகள் மற்றும் உடலில் கால்சியம் சத்து குறைவுதான். குதிகால் வலி ஏற்படும் இதனை எவ்வித செலவுமின்றி குணப்படுத்தும் செய்முறைகளை இந்த பதிவு மூலமாக விரிவாக காணலாம். இதனை வெற்றிலை வைத்தியம் என கூறலாம். இதில் உள்ள மூலப்பொருட்கள் குதிகால் வலி, வீக்கம், பாத வெடிப்பு மற்றும் எரிச்சல் போன்றவற்றை குணப்படுத்தும் பண்புகளை … Read more

தினம் ஒரு செம்பருத்தி பூ! உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வராது!

செம்பருத்தி பூவை பச்சையாக சாப்பிடுவதில் உள்ள ரகசியம் என்னவென்று தெரிந்து கொள்ளலாம். செம்பருத்தி பூ பொதுவாக பெண்கள் தலைகளின் வைப்பதற்கு உபயோகமாக உள்ளது. ஆனால் இதில் உள்ள இலைகள் பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது அதனை என்னவென்று இந்த பதிவின் மூலம் விரிவாக காணலாம். செம்பருத்தி பூ அதில் உள்ள மகரந்தத் தோலை நீக்கிவிட்டு அதன் பிறகு நீரில் நன்றாக தூய்மைப்படுத்தி தினசரி காலையில் பச்சையாக சாப்பிடுவதால் நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கிறது. அதில் உடல் … Read more

கண் சமந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு!! இந்த காயை பயன் படுத்துங்கள்!!

the-only-solution-to-eye-problems-use-this-fruit

முருங்கை காய் உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க சக்தி கொண்டது. முருங்கை சாப்பிட்டு வர சிறுநீரகம் பலப்படும் தாதுவும் பெருகும். முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் போன்ற நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கைக் காயை உணவாக உபயோகித்தால் ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடைகின்றது. குழந்தைகள் முருங்கைக்காய் விதைகளை சாப்பிட்டு வர மலக்குடல்களில் சேரும் கிருமி பூச்சிகள் வெளியேறும், மலச்சிக்கலால் அவதி படுபவர்கள், மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள், சளி பிரச்சனை … Read more

கற்றாழை மட்டும் இவ்வாறு பயன்படுத்தி பாருங்கள்! ஆயுசுக்கும் அல்சர் வராது!

கற்றாழை மட்டும் இவ்வாறு பயன்படுத்தி பாருங்கள்! ஆயுசுக்கும் அல்சர் வராது! தற்போதுள்ள காலகட்டத்தில் அனைவருமே அவரவர்களின் பணியை நோக்கி ஓடிக் கொண்டிருப்பதனால் காலை உணவிற்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அவ்வாறு காலை உணவை சரியான அளவிலும் சரியான நேரத்திலும் எடுத்துக் கொள்ளாததால் அல்சர் உருவாகிறது. அந்த அல்சரை எவ்வாறு குணப்படுத்துவது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். தேவைப்படும் பொருள்: சோற்றுக்கற்றாழை. ஒரு சோற்றுக்கற்றாழையை எடுத்து மேலே உள்ள தோலை கட் பண்ணி எடுத்துக் கொள்ள வேண்டும். … Read more

கை கால்கள் அடிக்கடி மரத்து போகிறதா!! அலட்சியப்படுத்தாதீர்கள் இதுதான் காரணம்!!

கை கால்கள் அடிக்கடி மரத்து போகிறதா!! அலட்சியப்படுத்தாதீர்கள் இதுதான் காரணம்!! சில பேருக்கு அடிக்கடி கை கால் மறுத்து போவதுண்டு. அதற்கான காரணங்கள் என்ன? அதை எப்படி சரி செய்வது எனவே அதற்கான தீர்வுகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம். உடலில் உள்ள உறுப்புகள் மறுத்து போவது என்பது நோயல்ல நோய்கள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் ஆகும். 1. நம் உடலில் எங்காவது மறுத்து போனால் அது நம் மூளை முதுகு தண்டுவடத்தில் ஏதேனும் பிரச்சனை என்று … Read more

மூலநோயால் அவதிப்படுகிறீர்களா?? இதை ஐந்து நாட்களுக்கு சாப்பிட்டால் போதும்!!

மூலநோயால் அவதிப்படுகிறீர்களா?? இதை ஐந்து நாட்களுக்கு சாப்பிட்டால் போதும்!! மூலம் (HEMORROIDS), என்பது ஆசன வாயிலுள்ளும், வெளியிலும் தேவையற்ற சதைகள் வளர்ந்து குத வாயிலை அடைத்துத் துன்புறுத்துவக்கூடியது. மூல நோய் மலச் சிக்கலாலும், மரபு வழியாகவும் தோன்றக் கூடியது. மூல நோயை உள்மூலம், ( Internal piles ), வெளிமூலம் ( External piles ), பவுத்திர மூலம் ( Fistula ) மூன்று வகைகள் உள்ளது. காரணங்கள்: 1. மலச்சிக்கல் மூலநோய்க்கு முக்கியக் காரணம். 2. … Read more

அடேங்கப்பா!! இந்த உண்மை மட்டும் தெரிந்தால் வெற்றிலையை ஒரு நாளும் ஒதுக்க மாட்டீர்கள்!!

அடேங்கப்பா!! இந்த உண்மை மட்டும் தெரிந்தால் வெற்றிலையை ஒரு நாளும் ஒதுக்க மாட்டீர்கள்!! வெற்றிலையில் உள்ள மருத்துவ குணங்களைப் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம். வீட்டில் வெற்றிலை செடி வளர்த்தால் மிகவும் நல்லது எந்த ஒரு கெட்ட சக்தியும் வீட்டை நெருங்காது என்று கூறுவார்கள். கடன் பிரச்சனை குறைவதற்கும் வீட்டில் பணம் சேர்வதற்கும் வெற்றிலை செடியை வளர்த்தாலே போதும். இதில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. வெற்றிலையை நன்றாக மென்று சாப்பிடுவதால் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி … Read more