ஆன்லைன் காதலினால் மோசம் போன பெண்மணி !!
ஆன்லைன் காதலினால் மோசம் போன பெண்மணி !! சமீபகாலமாக இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை சமூக ஊடகங்களை அதிகளவு பயன்படுத்த தொடங்கி விட்டனர்.சமூக ஊடகங்களில் சில ஆண்கள், பெண்களிடம் ஆசை வார்த்தைகளை பேசி அவர்களிடமிருந்து பணம் அல்லது அவர்களது கற்பை சூறையாடி விட்டு செல்கின்றனர்.இது போன்ற சம்பவங்கள் ஏராளமானது வெளியானாலும், தொடர்ந்து இந்த நிகழ்வுகள் இப்போது வரை நடந்து கொண்டு தான் உள்ளது. அவ்வாறே ஆன்லைன் காதலினால் வங்காளதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் ஏமாற்றப்பட்டுள்ள சம்பவம் பெரும் … Read more